Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)'s banner
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)'s profile picture

Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)

@BS_Prasad53,688 subscribers

(மோடியின் குடும்பம்) தேசமே தெய்வம், ஜெய்ஹிந்த், பாரத தாய், மக்கள், பாரம்பரியம், பண்பாடு. இந்தியா என் உயிர். நாட்டு நலனே உயிர் மூச்சு. 🚩🚩🚩🚩🚩

Shorts

இன்று மாலை நாலு மணிக்கு தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்து விடும் வாய்ப்பு உள்ளதால் அதற்குள் கோவையில் அத்தனை அண்டாக்களையும் மக்களிடம் பகிர்ந்து விட பத்து ரூபாய் பாலாஜி டீம் மும்முரம். இந்த ஆளெல்லாம் வெளியே சுதந்திரமா சுத்தும் போது தேர்தல் நியாயமா நடக்கும்'னு நாம தான் கனவு காணணும்.

இன்று மாலை நாலு மணிக்கு தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்து விடும் வாய்ப்பு உள்ளதால் அதற்குள் கோவையில் அத்தனை அண்டாக்களையும் மக்களிடம் பகிர்ந்து விட பத்து ரூபாய் பாலாஜி டீம் மும்முரம். இந்த ஆளெல்லாம் வெளியே சுதந்திரமா சுத்தும் போது தேர்தல் நியாயமா நடக்கும்'னு நாம தான் கனவு காணணும்.

94,737 görüntüleme

Dhurandhar is a Propoganda movie Bro 😂😂😂😂

Dhurandhar is a Propoganda movie Bro 😂😂😂😂

83,510 görüntüleme

தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய கியா நிறுவனம்... ஆந்திரா தட்டிக்கொண்டு போனது..😢😢😢😢 எத்தனை வேலைவாய்ப்பு இழப்பு?? எத்தனை நேரடி தொழில்வாய்ப்பு இழப்பு?? எத்தனை மறைமுக தொழில்வாய்ப்பு இழப்பு?? எத்தனை கோடி வருமான இழப்பு?? 🤬🤬🤬🤬

தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய கியா நிறுவனம்... ஆந்திரா தட்டிக்கொண்டு போனது..😢😢😢😢 எத்தனை வேலைவாய்ப்பு இழப்பு?? எத்தனை நேரடி தொழில்வாய்ப்பு இழப்பு?? எத்தனை மறைமுக தொழில்வாய்ப்பு இழப்பு?? எத்தனை கோடி வருமான இழப்பு?? 🤬🤬🤬🤬

130,453 görüntüleme

உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்.... 😂😂😂😂😂😂

உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்....உ.பி, பிஹார்.... 😂😂😂😂😂😂

68,736 görüntüleme

Congratulations Dr. Vikram Sampath, FRHistS ji. Was very happy to see you in Isha Foundation yesterday. Anand Ranganathan Sai Deepak J

Congratulations Dr. Vikram Sampath, FRHistS ji. Was very happy to see you in Isha Foundation yesterday. Anand Ranganathan Sai Deepak J

21,951 görüntüleme

பாலிமர் டிவிகாரன் கண்ணில் படாம பாத்துக்கோங்க 😂😂😂

பாலிமர் டிவிகாரன் கண்ணில் படாம பாத்துக்கோங்க 😂😂😂

27,644 görüntüleme

விஜய்க்கு ஒரு குணம் உண்டு... எதை சொல்லி மற்றவர்கள் விமர்சிக்கிறார்களோ... "ஆமாண்டா.. நான் அப்படித் தான் பண்ணுவேன்.. உன்னால் என்ன பண்ண முடியும்" என்ற முரட்டுத்தனம்... முன்பு ஒரு முறை எச் ராஜா அவர்கள் இவரது பெயர் ஜோசப் விஜய் என்று சொன்னதும்... கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தன்னுடைய பெயர், லெட்டர்பேட் எல்லாவற்றிலும் "விஜய்" என்று மட்டும் குறிப்பிட்டு வந்தவர்... அடுத்த நாளே "ஜோசப் விஜய்" என்று புதிய லெட்டர்பேடில் அறிக்கை வெளியிட்டார்.,.. அதே போல் இப்போது இவர் மனைவியை துன்பறுத்தி, தனிமையில் விட்டு விட்டு திரிஷா வுடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும்.. இந்த புகைப்படங்கள் வெளியாகி தனக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் திருமதி சங்கீதா அவர்கள் விவாகரத்து கோரிய செய்திகள் பொது வெளியில் பேசப்படுவதால்.... இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரிஷாவுடன் சேர்ந்து வந்து கலந்து கொண்டு... "ஆமாம்டா.. நான் இந்த நடிகை உடன் தான் இருக்கிறேன்.. உங்களால் என்னடா செய்ய முடியும்" என்ற மெசேஜை சொல்லி இருக்கிறார்... தேர்தல் அரசியலில் இறங்கி விட்டு... பல்வேறு வயதினரின், அனைத்து பாலினத்தவரின் ஓட்டுகளையும் பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் விஜய்.. இப்படி கள்ள உறவை கெத்தாக வெளியே சொல்லி சவால் விடும் துணிச்சல் எதனால் வந்தது... சமூக வலை தளங்களில்... "அவருக்கு தங்கச்சியா இருப்போம் அக்காவா இருப்போம் பொண்டாட்டியா கூட இருப்போம்" என்றும்... "குப்பை அள்ளுறவனே 4 பொண்டாட்டி வைக்கும் போது காசு வைத்திருக்கும் அவர் 10 பொண்டாட்டி வச்சிருந்தாலும் தப்பில்ல" என்றும்... இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு "என் குழந்தையை விட எனக்கு அவரைதான் பிடிக்கும்" என்றும், "என் புருசனை விட அவரைதான் ரொம்ப பிடிக்கும்.. ஹாஹாஹா " என்றும்... விஜய் என்ன செய்தாலும் அதை ஆதரிக்கும் வெறி பிடித்த அழிவு சக்தி கூட்டம் தன்னிடம் இருக்கும் துணிச்சலில் தான் அவர் இதை எல்லாம் செய்கிறார்... அவர் ஆரம்பத்தில் இருந்தே.. தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் தனது ரசிகர்களை மட்டும் engage செய்யும் விதமாக செயல்பாடுகிறார்... ரசிகர்களை தாண்டி பொதுமக்கள் என்று ஒரு சமுதாயம் இருக்கிறது... அவர்களின் நன் மதிப்பையும் ஆதரவையும் பெற்றால் தான் அரசியலில் அங்கீகாரம் பெற முடியும் என்ற உண்மையை அவர் ஏற்கவில்லை... தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெண்களும் தன்னுடைய ரசிகர்கள் என்று ஆழமாக நம்புகிறார்... ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்கள் எல்லாரும் தன்னுடைய ரசிகர்கள் என்று உறுதியாக நம்புகிறார்... அதனால்... தான் என்ன செய்தாலும் அதை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பி.. திருமதி சங்கீதா மற்றும் அவர்களது மகன், மகள் ஆகியோரின் மன வலியை வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கும் விதமாகவும், பொது வெளியில் தன்னை விமர்சிப்பவர்களிடம் சவால் விடும் வகையிலும் இப்படி தன்னுடைய ஆணவத்தை வெளிப்படுத்துகிறார்... தன்னுடைய மனுவில் நடிகையின் பெயரை கூட குறிப்பிடாமல் கண்ணியம் காத்துள்ளார் திருமதி சங்கீதா.. இது போல இவர் வேண்டுமென்றே அவரது வயிற்றிரிச்சலை கொட்டினால்... நாளைக்கே சங்கீதா மீடியா முன்பு வந்து நின்று தன்னுடைய மனக்குமுறலை கொட்டி அழுதால் விஜய் என்ன செய்வார்.. தேர்தல் அரசியலில் இதெல்லாம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்... ரசிகரல்லாத மற்றவர்களின் வெறுப்புக்கும் அருவருப்புக்கும் ஆளாவார்... இது நடிகர் வடிவேலுக்கு நேர்ந்ததை போல.. தேர்தலில் தோற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்தால்... அப்போதும் இந்த அருவருப்பால் ஒதுக்கிய மக்களின் ஆதரவை பெற முடியாமல் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சும் தோல்வி அடைய வாய்ப்புள்ளது... அகத்தால் அழிந்தான் ராவணேஸ்வரன்.. எண்ணத்தால் கெட்டான் துரியோதனன்.. ஆணவம் அறிவுக்கு சத்ரு என்பதை விஜய் இப்போது புரிந்து கொள்ள மாட்டார். ✍️தஞ்சை ராஜேஷ்

விஜய்க்கு ஒரு குணம் உண்டு... எதை சொல்லி மற்றவர்கள் விமர்சிக்கிறார்களோ... "ஆமாண்டா.. நான் அப்படித் தான் பண்ணுவேன்.. உன்னால் என்ன பண்ண முடியும்" என்ற முரட்டுத்தனம்... முன்பு ஒரு முறை எச் ராஜா அவர்கள் இவரது பெயர் ஜோசப் விஜய் என்று சொன்னதும்... கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தன்னுடைய பெயர், லெட்டர்பேட் எல்லாவற்றிலும் "விஜய்" என்று மட்டும் குறிப்பிட்டு வந்தவர்... அடுத்த நாளே "ஜோசப் விஜய்" என்று புதிய லெட்டர்பேடில் அறிக்கை வெளியிட்டார்.,.. அதே போல் இப்போது இவர் மனைவியை துன்பறுத்தி, தனிமையில் விட்டு விட்டு திரிஷா வுடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும்.. இந்த புகைப்படங்கள் வெளியாகி தனக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் திருமதி சங்கீதா அவர்கள் விவாகரத்து கோரிய செய்திகள் பொது வெளியில் பேசப்படுவதால்.... இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரிஷாவுடன் சேர்ந்து வந்து கலந்து கொண்டு... "ஆமாம்டா.. நான் இந்த நடிகை உடன் தான் இருக்கிறேன்.. உங்களால் என்னடா செய்ய முடியும்" என்ற மெசேஜை சொல்லி இருக்கிறார்... தேர்தல் அரசியலில் இறங்கி விட்டு... பல்வேறு வயதினரின், அனைத்து பாலினத்தவரின் ஓட்டுகளையும் பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் விஜய்.. இப்படி கள்ள உறவை கெத்தாக வெளியே சொல்லி சவால் விடும் துணிச்சல் எதனால் வந்தது... சமூக வலை தளங்களில்... "அவருக்கு தங்கச்சியா இருப்போம் அக்காவா இருப்போம் பொண்டாட்டியா கூட இருப்போம்" என்றும்... "குப்பை அள்ளுறவனே 4 பொண்டாட்டி வைக்கும் போது காசு வைத்திருக்கும் அவர் 10 பொண்டாட்டி வச்சிருந்தாலும் தப்பில்ல" என்றும்... இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு "என் குழந்தையை விட எனக்கு அவரைதான் பிடிக்கும்" என்றும், "என் புருசனை விட அவரைதான் ரொம்ப பிடிக்கும்.. ஹாஹாஹா " என்றும்... விஜய் என்ன செய்தாலும் அதை ஆதரிக்கும் வெறி பிடித்த அழிவு சக்தி கூட்டம் தன்னிடம் இருக்கும் துணிச்சலில் தான் அவர் இதை எல்லாம் செய்கிறார்... அவர் ஆரம்பத்தில் இருந்தே.. தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் தனது ரசிகர்களை மட்டும் engage செய்யும் விதமாக செயல்பாடுகிறார்... ரசிகர்களை தாண்டி பொதுமக்கள் என்று ஒரு சமுதாயம் இருக்கிறது... அவர்களின் நன் மதிப்பையும் ஆதரவையும் பெற்றால் தான் அரசியலில் அங்கீகாரம் பெற முடியும் என்ற உண்மையை அவர் ஏற்கவில்லை... தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெண்களும் தன்னுடைய ரசிகர்கள் என்று ஆழமாக நம்புகிறார்... ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்கள் எல்லாரும் தன்னுடைய ரசிகர்கள் என்று உறுதியாக நம்புகிறார்... அதனால்... தான் என்ன செய்தாலும் அதை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பி.. திருமதி சங்கீதா மற்றும் அவர்களது மகன், மகள் ஆகியோரின் மன வலியை வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கும் விதமாகவும், பொது வெளியில் தன்னை விமர்சிப்பவர்களிடம் சவால் விடும் வகையிலும் இப்படி தன்னுடைய ஆணவத்தை வெளிப்படுத்துகிறார்... தன்னுடைய மனுவில் நடிகையின் பெயரை கூட குறிப்பிடாமல் கண்ணியம் காத்துள்ளார் திருமதி சங்கீதா.. இது போல இவர் வேண்டுமென்றே அவரது வயிற்றிரிச்சலை கொட்டினால்... நாளைக்கே சங்கீதா மீடியா முன்பு வந்து நின்று தன்னுடைய மனக்குமுறலை கொட்டி அழுதால் விஜய் என்ன செய்வார்.. தேர்தல் அரசியலில் இதெல்லாம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்... ரசிகரல்லாத மற்றவர்களின் வெறுப்புக்கும் அருவருப்புக்கும் ஆளாவார்... இது நடிகர் வடிவேலுக்கு நேர்ந்ததை போல.. தேர்தலில் தோற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்தால்... அப்போதும் இந்த அருவருப்பால் ஒதுக்கிய மக்களின் ஆதரவை பெற முடியாமல் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சும் தோல்வி அடைய வாய்ப்புள்ளது... அகத்தால் அழிந்தான் ராவணேஸ்வரன்.. எண்ணத்தால் கெட்டான் துரியோதனன்.. ஆணவம் அறிவுக்கு சத்ரு என்பதை விஜய் இப்போது புரிந்து கொள்ள மாட்டார். ✍️தஞ்சை ராஜேஷ்

14,232 görüntüleme

Somehow..This image has struck to my head 😂😂😂😂

Somehow..This image has struck to my head 😂😂😂😂

15,268 görüntüleme

MP பதவி வாங்கிட்டு விஸ்வாசம் இல்லாம இப்படி பேசினா எப்படி சார் 😂😂😂😂

MP பதவி வாங்கிட்டு விஸ்வாசம் இல்லாம இப்படி பேசினா எப்படி சார் 😂😂😂😂

10,051 görüntüleme

கேரள மீடியா ஒன் செய்தி சேனலின் தொகுப்பாளர் சொல்வதைக் கேளுங்கள். பீகார் வரவிருக்கும் சீர்குலைவுக்கு உதவுவதற்காக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தொகுப்பாளர் கூறுகிறார். ஐ & பி முன்பு இந்த பிரச்சார சேனலைத் தடை செய்திருந்தது, ஆனால் வழக்கம் போல நீதிமன்றங்களிலிருந்து அது நிவாரணம் பெற்றது.

கேரள மீடியா ஒன் செய்தி சேனலின் தொகுப்பாளர் சொல்வதைக் கேளுங்கள். பீகார் வரவிருக்கும் சீர்குலைவுக்கு உதவுவதற்காக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தொகுப்பாளர் கூறுகிறார். ஐ & பி முன்பு இந்த பிரச்சார சேனலைத் தடை செய்திருந்தது, ஆனால் வழக்கம் போல நீதிமன்றங்களிலிருந்து அது நிவாரணம் பெற்றது.

19,620 görüntüleme

டில்லியில் பாஜக வெற்றி, அதிர்ச்சியளிக்கிறது!---குருமா 😂😂😂😂😂

டில்லியில் பாஜக வெற்றி, அதிர்ச்சியளிக்கிறது!---குருமா 😂😂😂😂😂

18,032 görüntüleme

Videos

BS_Prasad's profile picture

IT கம்பெனியில் வேலை பாத்துட்டு விஜய்கு ஓட்டு போட்டவன் எல்லாம் சோறு தான் திங்குறீங்களா? --கழக அண்டா Senthil கதறல்! 😁😂 IT கம்பெனிகள் Uttar Pradesh 4,200 Madhya Pradesh 1,500 Bihar 280 IT கம்பேனிகள் இருக்குடா கபோதி.. 😁😁 ஹெச் சி எல் கம்பெனியின் சிவ நாடார் வடக்கே போய் தான் கம்பெனி நடத்துகிறார் டிசிஎஸ் இன்ஃபோசிஸ் விப்ரோ உட்பட பெரும்பாலான கம்பெனிகள் தமிழ்நாட்டை தாண்டிய கம்பெனிகள் தான் மகாராஷ்டிரா உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கின்றன தமிழகத்திலே இந்த ஐடி வேலை என்பது மிகவும் குறைவுதான். பெங்களூருவிலும் ஹைதராபாதிலும் புனேவிலும் குர்கானிலும் தான் தமிழர்கள் போய் வேலை செய்து சம்பாதிக்கிறார்கள் இந்த மானங்கெட்ட அண்டா இப்படி உளறிக் கொண்டிருக்கிறது...💦💦💦

Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)

83,248 görüntüleme • 1 ay önce