
கொக்கி
@Kokki_Boys • 6,550 subscribers
#Marxist ☭ #கிம்_ஜாங்_உன்_பாசறை ❤️ #Working_Class_Politics 🚩
Videos

சாதி வெறி மிருகம் Mohan G வீடியோ போட்டு இருக்கான் அவன் படம் மாதிரியே கேவலமா பேசி இருக்கான்... ஆம் da சாதி வெறியா #CPIM #VCK #Neelam நாங்கள் எல்லாம் போராளிகள் தான், சாதியை ஒழித்து கட்டும் வரை நாங்கள் போராளியாக தான் இருப்போம்... சாதியை ஒழிக்க சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்து கொண்டே இருப்போம், உன்னால என்ன பண்ண முடியும் da சாதி வெறியா...
கொக்கி34,529 views • 2 days ago
0:52
Sensitive content
This media may contain sensitive content.

#CPIM திருப்பி அடித்தால் #திமுக தாங்காது... பார்த்து பத்திரமா இருந்துகோங்க da உபிஸ் ...
கொக்கி35,841 views • 9 days ago

அதிமுக - திமுக சேர்ந்து கொண்டு பாஜக ஆட்சியை இங்கு கொண்டு வர நினைத்தது உண்மை. இன்றைய ஆனந்த விகடன் பேட்டியில். - தோழர் Shanmugam P . மக்கள் #TVK vote போட்டு இருக்கிறார்கள், மக்கள் தான் முக்கியம் மக்கள் குரலுக்கு செவி சாய்ப்பது தான் ஜனநாயகம் அதை தான் கம்யூனிஸ்ட்கள் செய்தோம், இனியும் செய்வோம். #CPIM #CPI #VCK.
கொக்கி134,418 views • 1 month ago

கேரளா MP Dr. John Brittas 🔥🔥 ஸ்பீச்... PM shri திட்டத்தை அமுல் படுத்த மாட்டோம் என்று சொன்னதால் கேரளா க்கு வர வேண்டிய தொகை 843 கோடி நிறுத்தி வைக்க பட்டு உள்ளது. NeP may be suitable for Bihar and Orissa not for Kerala and TN. கல்வி மாநில பட்டியலில் தான் இருக்க வேண்டும் என்று முழங்கினார். #cpimkeralastateconference2025 #CPIM24thPartyCongress #Parliment
கொக்கி81,332 views • 1 year ago

மிகவும் பொறுமையாக ஒரு 4 நிமிடம் செலவு செய்து முழு விடியோவும் பார்க்கவும். இந்த Alíén 👽 போன்ற கொத்தடிமைகள், பிறகு அதிகார வர்கம் ஆரம்பத்தில் இருந்து இந்த #VengaivayalCase எப்படி கொண்டு போகணும் என்று மிகவும் தெளிவாக இருந்தார்கள்... பாதிக்க பட்ட மக்களேயே குற்றாவளி ஆக்கும் இவர்களின் திட்டம் அப்போதில் இருந்தே இருந்து கொண்டு இருக்கின்றது... வழக்கறிஞ்சர் ப. பா. மோகன் 6 மாதம் முன்னர் கூட காவல் துறை போக்கை தவறு என்று கூறினார். மிக பெரும் ஆக்கிரமத்தை திமுக அரசாங்கம் அரங்கேற்றி கொண்டு இருக்கிறது. ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒரேய் குரலில் இந்த case ah சிபிஐ விசாரிக்க பெரும் திரள் போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும். #dalitlivesmatter #அறிவோம்_திமுக.
கொக்கி31,467 views • 1 year ago

வாச்சத்தி என்ற மலை கிராமத்தில் நடந்த உண்மை கதையை ஒட்டிய ஜிகர்தண்டா 2, விடுதலை படத்துல பழங்குடி பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைய பாத்துருப்போம் நிஜ கதை என்ன? அதற்காக களத்தில் நின்று போராடிய தோழர் பெ சண்முகம் சொல்வதை கேளுங்கள். தோழர் பெ சண்முகம் தான் இன்று CPIM மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அந்த கால கம்யூனிஸ்ட்கள் மாதிரி இப்போ இல்லன்னு சொல்ற அயோக்கியர்களுக்கும் தோழர் பெ சண்முகத்தின் வரலாறு தெரியும்.
கொக்கி28,917 views • 1 year ago

Jai bhim படம் பார்த்து விட்டு வந்து ஓரு தோழரிடம் பேசி கொண்டு இருந்த போது அவர் சொன்னார் ஆயிரம் jai bhim தரும் வேதனை உனக்கு வேண்டும் என்றால் வாச்சாத்தி பற்றி படியிங்கள் அதில் செங்கொடி செய்த வேலைகளை படியுங்கள் என்றார், படித்தேன் கண்ணீர் மல்க, இந்த நாட்டின் மீது, இந்த இத்து போன ஜனநாயகத்தின் மீதும், நம்மை ஆள்வர்கள் மீதும் வந்த கோபம் அளவில்லாதது, அப்போது செங்கொடியை தொட்டது இந்த கை... #செங்கொடி #CPIM #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் #admin65.
கொக்கி27,202 views • 1 year ago

ஒரு இடத்தில் ஒரு தப்பு இல்ல , ஒரே இடத்தில் மட்டும் 7 தப்பு !!!! #ஜெய்பீம் வேங்கை வயிலில் நடந்த தீண்டாமைகள் : 1. இரட்டை குவளை முறை பின்னற்றி உள்ளது என்பதை , அரசு கலெக்டர் ஆய்வு செய்து உறுதி படுத்தி உள்ளார். 2. சாமியாடி கோயிலில் பட்டலின சாதிகளை சேர்ந்த மக்கள் உள்ளே சென்ற விடத்தில், காலில் விழுந்து மன்னிப்பு கோரிய அவல நிலை. 3. தூய தண்ணீர் பற்றாக்குறைக்கு கிராம கூட்ட சபையில் , சரி வர பதில்கள் இன்றி, பாதிக்கப்பட்டார்கள் மீதே நடவடிக்கை . 4. நில ஆளுமையில் தலித் மக்களின் உரிமை இருட்டடிப்பு !! 5. இறுதியாக தண்ணீர் தொட்டியில் மலம்-பீ கலப்பு ! ... etc... மேலே கூறப்பட்ட தீண்டாமையின் பற்பல வடிவங்களை, அந்த மக்கள் அனுபவத்து நிலையில், மலம் கலந்த விவகாரம் நடந்தேறி உள்ளது. சரியான புலனாய்வு செய்யாத நிலையில், ஆதார அழிப்பு நடவடிக்கை, அந்த மக்கள் கண்முன்னே நடந்தேறி இருக்கிறது. மேலும் உண்மையை வெளிகொணர காரணமான நபர்களையே குற்றவாளியாக சித்தரிக்கும் முயற்சிகள் தான் இந்த விடயத்தை மேலும் கொடூரமான நிகழ்வாக சமூகத்தில் பதிவுபடுத்துகிறது. இத்தகைய காவல்துறையின் போக்கை கண்டித்து தான் வழக்கு CBCID-க்கு, மக்களின் போரட்டத்தின் வாயிலாக மாற்றப்பட்டது. CBCID-யும் அதே போக்குடன், குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளது அதிர்ச்சியை வெளிபடுத்தி உள்ளது. முதல்வர் கவன ஈர்ப்புக்கு எடுத்து செல்ல, மூத்த வழக்கறிஞர் குழு, CPIM, VCK மற்றும் சமூக செயற்பட்டார்கள் முயன்றும், காவல்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் ஒரு வார்த்தையை கூடா சொல்லாத இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. அரித்தா பட்டியின் வெற்றி கொண்டத்திற்கு செல்கிற முதல்வர், தன் சொந்த துறையின் குற்றப்பத்திரிகையின் வெற்றியை அந்த மக்களோடு மக்களாக சந்தித்து கொண்டாடலாம் !! , முழுக்க முழுக்க ஆதிக்க சாதியின் குரலாகவும், பிஜேபி & RSS குரலாகவும், திமுக சார்ப்பு கொண்டவர்கள் பேசிக்கொண்டும், திரிந்து கொண்டும் உள்ளது இருப்பது, தலித் வெறுப்பை அப்பட்டமாக காட்டுகிறது. கட்சியின் தலைமை அறிவு களஞ்சியம் ஆ. ராசா ஆச்சு பேசி இருக்கலாம், பேச வைத்து இருக்கலாம். பழய சமூதாய ஆதிக்க சாதியின் கருத்தான , ❌ "அனைத்து சலுகையும் பட்டியலின மக்களுக்கே செல்கிறது- ஒரே ஊரில் உள்ள 35 குடும்பங்களில் 15 மேற்பட்ட குடும்பம் அரசு வேளையில் உள்ளது ", ❌"வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள்", ❌"வன்கொடுமை சட்டத்தின் மூலாக வரும் பணத்திற்கும், அரசு வேலைக்கும் ஆசைப்பட்டு தலித்துகள் இப்பிரச்சனையை ஊக்கி விக்கின்றனர்". இதை ஆளும் வர்க்கம் பயன்படுத்தி வருகிறது சரி, திமுகவும் அதன் இணைய கோஷ்டியும் பயன்படுத்தி வருவது. தான் யார் என்பதை நிருப்பித்து வருகிறது !!!!! பொய்களும் , புரட்டுகளும் எப்படி வாச்சாத்தி சம்பவத்தில் /சாம்சங் சங்க பதிவில் எடுபடுவில்லையோ ! அதே தான் வேங்கைவயலுக்கும் நடக்கும். செங்கொடி பிடித்த மக்களை !!!! செங்கொடி காக்கும் !!!! #கோரிக்கை_ஒன்றே #முறைப்படி_விசாரணை_செய் #வேங்கைவயல் #நீதி_வேண்டும் #உழைக்கும்_மக்கள் #சாதிவெறி #ஆளும்வர்க்கம்
கொக்கி20,442 views • 1 year ago
No more content to load