
Renu Gopal V
@RenugopalV • 2,003 subscribers
Human Being❤️Atheist 🖤Dravidian Stock 🖤❤️ Deputy District Secretary - NRI Wing 🖤❤️
Shorts
Videos

ஒரு நிமிடம் எதோ ஒரு தியேட்டர்ல FDFS Show வீடியோ நினைச்சேன் பின்னர் தான் தெரிந்தது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை. மருத்துவமனை அருகில் அதாவது 100 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் விழாக்கள், சத்தம் வர கூடிய எந்த நிகழ்ச்சி, 50Db தாண்டும் எதையும் நடத்தபட கூடாது என சட்டமே உள்ளது, ஆனால் இது குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமைக்குள்ளேயே நடந்துள்ளது. இதையே வேறு ஒரு நடிகர் செய்திருந்தால் “Silence Zones” under the Noise Pollution (Regulation and Control) Rules, 2000, which were issued under the Environment (Protection) Act, 1986 எனும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஒரு லட்சம் அபராதம் அல்லது அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே வழங்கலாம் என்கிறது சட்டம். ஆனா கிரகம் இது முதலமைச்சராம்…கொஞ்சமாவது பொறுப்புணர்வோடு செயல்படுங்க CM Saar !
Renu Gopal V163,173 次观看 • 2 个月前
1:09
Sensitive content
This media may contain sensitive content.

2.18 நிமிடத்துல மொத்த பட்ஜெட்டும் ஓவர் ! பாஜக அரசிடமிருந்து வர வேண்டிய நிதி என்பது கூட இல்லை. குறைந்தபட்சம் பாஜக-வின் A1 அடிமை எடப்பாடி அரசு கூட அதை தெளிவுபடுத்தியது. ஆனால் புதியதாக வந்த அடிமை பெயரை கூட சொல்லவில்லை. ஆதலால் தான் இது அடிமை நாயகன் விஜய் அரசு. பாஜகவின் அடிமை தேர்வில் விஜய் வென்றார் !
Renu Gopal V43,113 次观看 • 1 个月前

3ம் தேதியே அப்போது இருந்த சார்பதிவாளர் மூலம் கிரயம் செய்யப்பட்டு Pending போடப்பட்டுள்ளது. மேலிட அழுத்தம் காரணமாகவே அவர் Pending Document Release செய்து Number Allocation செய்யாமல் விடுப்பில் சென்றுள்ளார். அதை தொடர்ந்து Chit Fund பதிவாளரை பொறுப்பு சார்பதிவாளராக கொண்டு வரப்பட்டு மாவட்ட பதிவாளர் மூலம் அழுத்தம் கொடுத்து Pending Document Release செய்து Number ஒதுக்கீடு நடந்துள்ளது என்பது இன்றைய முன் ஜாமின் வழக்கின் மூலம் தெரிகிறது. இதை அரசு தரப்பிலும் ஆம், 3ம் தேதியே நடந்து முடிந்துவிட்டது என ஒப்புக் கொண்டுள்ளார்கள். எனவே இது முற்றிலும் கூட்டு சதி என்பது அம்பலம் !
Renu Gopal V38,305 次观看 • 2 个月前

விஷ்வரூபம் எடுக்கும் தவெக-வினரின் தூத்துகுடி பாலியல் வழக்கு ! சரவணன் பெயரை கூறி லாட்டரி ஏஜண்ட்டாக்கி கமிசன் வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றியுள்ளார். வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏமாற்றியுள்ளார். அந்த சரவணன் என்பவரும் பேசியுள்ளார். தமிழ் நாட்டில் தொடர்ச்சியாக இந்த லாட்டரி கலாச்சாரம் பரவி வருகிறது. யார் அந்த சரவணன் ? புஸ்சி ஆனந்த்க்கு அவருக்கும் என்ன தொடர்பு ?
Renu Gopal V51,628 次观看 • 3 个月前