
Sevak Sathya - மோடியின் குடும்பம்
@Sevakofmata • 14,155 subscribers
நீ வந்தால் நான் உன்னுடன் நீ வராவிட்டால் நான் மட்டும் நீ எதிர்த்தால் உன் எதிர்ப்பையும் மீறி என் நாட்டிற்காக என் பணி தொடரும் | Ever at Lotus feet
Shorts
Videos

🎤 ரிப்போர்டர் : இந்தியாவில் சிறந்த அரசியல் தலைவர் யார்? 👩🎓 GenZ பெண் : அப்படி யாரும் இல்லை… 🎤 ரிப்போர்டர் : Rahul Gandhi ? 👩🎓 பெண் : நல்லவர்தான்… 🎤 ரிப்போர்டர் : Arvind Kejriwal ? 👩🎓 பெண் : அவரும் நல்லவர்தான்… 🎤 ரிப்போர்டர் : Narendra Modi ? 👩🎓 பெண் : அவர் சரியில்லை! 🎤 ரிப்போர்டர் : ஏன் அப்படி சொல்றீங்க? 👩🎓 பெண் : நம்ம GDP எல்லாம் ரொம்ப கீழே போயிடுச்சே அதனால… 🎤 ரிப்போர்டர் : GDP எப்படி வேலை செய்கிறது தெரியுமா? 👩🎓 பெண் : அது எனக்கு தெரியாது…☺️ 🎤 ரிப்போர்டர் : ஆனா அது கீழே போயிருக்கு என்று தெரியும்? 👩🎓 பெண் : Yes 😌 🎤 ரிப்போர்டர் : சரி, GDP-ன் full form என்ன? 👩🎓 பெண் : அதுவும் தெரியாது…☺️ 🎤 ரிப்போர்டர் : அப்படின்னா முன்னாடி GDP நிலைமை எப்படி இருந்தது? 👩🎓 பெண் : அதுவும் தெரியாது…👆👆😂😂😂😂
Sevak Sathya - மோடியின் குடும்பம்80,792 次观看 • 3 个月前
2:36
Sensitive content
This media may contain sensitive content.

வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு இது. வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு பாரதத்திற்கு திரும்பும் தேசியவாதிகளுக்குதான் இதை உணர இயலும். அதிலும் வெளிநாட்டில் பிறக்கும் குழந்தையை பாரத தாயின் மடியில் வைத்து எடுப்பதெல்லாம் வேறு லெவல். வேற எந்த நாடும் பாரத பூமியின் கால் தூசிக்கு ஈடாகாது.
Sevak Sathya - மோடியின் குடும்பம்28,670 次观看 • 2 个月前

ஆரணி நகரில் மையப் பகுதியில் ராமர் கோவிலுக்கு சொந்தமான பிள்ளை குளம் 2 ஏக்கர் 65 சென்ட் இதன் மதிப்பு சுமார் 50 கோடிக்கு மேல் இருக்கும் இடத்தை அங்குள்ள முஸ்லிம்கள் ஆக்கிரமித்து செய்து இது வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடம் என்று போலி பத்திரங்களை தயார் செய்து ஆரணி நகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வருகின்றனர் இது சம்பந்தமாக ஆரணி வட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை செய்து வேலையை தற்சமயம் நிறுத்தி உள்ளார் ஆனால் இதனை ஆரணி திமுக எம்பி தரணிவேந்தன் மற்றும் ஆரணி நகரத் தலைவர் ஏசி மணி அவர்கள் இந்த இடத்தை இவர்களுக்கு கொடுத்ததாக இவர்களே வாக்குறுதி தருகிறார்கள் யாரிடத்தை யாருக்கு தாரை பார்ப்பது உடனடியாக அரசு அதிகாரிகள் இதன் மீது தனி கவனம் கொடுத்து பிள்ளை குலத்தை மீட்க வேண்டும் மீட்க தவறும் பட்சத்தில் ஆரணி நகரில் உள்ள அனைத்து இந்து சொந்தங்களையும் ஒன்று சேர்த்து இந்து முன்னணி சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறி உள்ளனர்.
Sevak Sathya - மோடியின் குடும்பம்32,735 次观看 • 1 年前

இதுதான் உண்மையான நீக்கப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து. இதை முதலில் தமிழகத்தில் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க பாருங்க பிறகு வாந்தி எடுக்கலாம் நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
Sevak Sathya - மோடியின் குடும்பம்11,298 次观看 • 3 个月前

'புட்டு புட்டு வைத்த அண்ணாமலை..' கப் சிப் ஆன மொத்த Reporters..! கேள்விகளால் துளைத்தெடுத்த பேட்டி 🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ Kalyan - #BanReservation 🇮🇳 🐯பி♈️🚗🤫 🚩🇮🇳 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂 @ActorSashi Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 Annamalai Army
Sevak Sathya - மோடியின் குடும்பம்53,649 次观看 • 2 年前

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் சார்பாக மூவர் சமாதி அருகில் அன்னதானம் நடைபெறும். இந்த வருடம் அன்னதானம் வழங்கும் இடத்திற்கு கோவில் நிர்வாகம் மின் இணைப்பு கொடுக்காததால் பக்தர்களின் இருளில் உண்ண வைத்த அவல நிலை என்று பக்தர்கள் இந்த காணொளியில் கூறுகிறார்கள். இதன் உண்மை காரணம் என்ன உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
Sevak Sathya - மோடியின் குடும்பம்20,789 次观看 • 10 个月前