
Sunandha Thamaraiselvan
@Sunandha_TS • 17,813 subscribers
State President - IT Wing NTK; Tamizh Stock; Founder of https://t.co/hCnf024gXW Account 3.0.😆
Shorts
Videos

இன்று நடந்த Times Of India - சமயம் குழுவினர் நடத்திய "தலைவி - She Leads" நிகழ்வில் பங்கு பெறும் அரிய வாய்ப்புக்கிட்டியது. பல்வேறு கட்சிகளில் இருந்தும் பெண் தலைமைகள் பங்குப்பெற்று தம் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் சிறிது நேரமே எனக்கு பேச நேரம் கிடைத்தாலும், மேடையில் தமிழ்த்தேசிய அரசியலின் தாக்கம் குறித்தும், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் செயலாக்கங்கள் குறித்து எனது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டேன். இத்தனை வாய்ப்புகளையும் அனுபவங்களையும் நான் பெற காரணமாக இருப்பது அண்ணன் சீமானும், நாம் தமிழர் கட்சி உறவுகள் மட்டுமே. இதுவரை கொஞ்சம் புகழும் நற்பெயரும் கிடைத்திருக்காமாயின், அத்தனையும் என் இறையான தேசியத்தலைவருக்கும், எனதுயிர் அண்ணன் சீமானுக்கும் அன்பிர்குரிய தாய்த்தமிழ் உறவுகளுக்கும் உரித்தாக்குகிறேன். (அச்சட்டகம் விருது அல்ல. அது ஒரு momento மட்டுமே..) தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!
Sunandha Thamaraiselvan69,871 次观看 • 8 个月前

5/2/2026 பதிவு செய்யப்பட்ட, மக்கள் மன்றம் நிகழ்வில், காங்கிரஸ் சார்பில் பங்குகொண்ட சகோதரர் அலிம் அம் புகாரி, முனைவர் பால் நியூமன் அவர்கள் ஐநாவின் அறிக்கையை குறிப்பிட்டு, திரிபுவாதம் ஒன்றினை முன்வைத்தார். என் கீச்சினை மேற்கோளிட்டு அந்த திரிபினை கூறியதாலும், அடுத்த சுற்றில் . நாம் தமிழர் கட்சி சார்பில் பங்குகொண்டு மரியாதைக்குரிய அண்ணன் பாலமுரளி வர்மன் அவர்கள் பதில் கூற அவகாசம் கொடுக்கப்படாமல் நிகழ்ச்சியை முடித்தத்தினால் இந்த பகிர்வு: பேரா. பால் நியூமன் Dublin report இல் குறிப்பட்டது என்ன? பேராசிரியர் பால் நியூமன், இலங்கையில் தமிழர்களின் மனித உரிமை மீறல்கள், உள்நாட்டு இடப்பெயர்வு, திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தினார். இந்த அறிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையையும் (Darusman Report) அடிப்படையாகக் கொண்டது. அந்த ஐ.நா. அறிக்கையானது, இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் குறிப்பிட்டது. இலங்கை இராணுவம் மீதான குற்றச்சாட்டுகள்: பொதுமக்களைக் கொல்வது, மருத்துவமனைகள் மீது குண்டு வீசுவது, மனிதாபிமான உதவிகளை மறுப்பது போன்றவை. விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள்: பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவது, தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களைக் கொல்வது, சிறுவர் ஆட்சேர்ப்பு போன்றவை. பேரா பால் நியூமன் தான் சமர்பித்த அறிக்கை (அலிம் காரி மேற்கோள் காட்டிய அதே அறிக்கை!) 42 ஆம் பக்கத்தில் இருதரப்பின் மீதான குற்றச்சாட்டுகளை பட்டியிலிட்டு, அதில் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்ட அனைத்தும் ஒருதலைப்பட்சமாக சமர்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் முதன்மை "LLRC report is deeply flawed" என்று பிரகடனம் செய்துள்ளார். விடுதலைப்புலிகள் மீது ஐநாவின் குழுவறிக்கை சுமத்திய எந்த குற்றங்களையும் பால் நியூமன் 2010 ஆம் ஆண்டு Dublin இல் நடைபெற்ற ஐநா மன்றத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. மக்கள் மன்றத்தில் அலிம் அம் புகாரி அவர்களின் வாதம், அறிக்கையின் முதல் 10 பக்கங்களை மட்டும் படித்துவிட்டு (நுனிப்புல் மேய்ந்துவிட்டு) அரைகுறை புரிதல் கொண்ட திரிபுவாதம் மட்டுமே! எண்ணற்ற தியாகங்கள் கொண்டது ஈழப்போர் வரலாறு. தன் உயிரை துச்சமென மதித்து தாய் நாட்டிற்காக தியாகத்தினை செய்த எங்கள் மாவீரர் தெய்வங்கள் மீதும், போர் மரபு நெறி பிறழாமல் சமர்புரிந்த, நாங்கள் தினந்தோறும் வணங்கி நிற்கும் தேசியத்தலைவர் வழிநடத்தித விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதும், 15 ஆண்டுகள் கடந்தும் சேற்றினை வாரி இறைக்கும் இனத்துரோகி காங்கிரஸை வீழ்த்துவதே இத்தேர்தலின் எங்கள் தலையாயக்கடமை! - சுனந்தா தாமரைச்செல்வன் 8/2/2026
Sunandha Thamaraiselvan19,788 次观看 • 3 个月前
0:34
Sensitive content
This media may contain sensitive content.

திருப்பூர் குழந்தை பாலியல் சீண்டல் வழக்கில் நீதிப்பெற போராடி நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர், தங்கை அபிநயா பிரேம்குமாரை nonbailable குற்றத்தில் ரிமாண்ட் செய்ய முயற்சிக்கும் காவல்துறையினரது செயலை வன்மையாக கண்டிக்கிறோம்! அபிநயா பிரேம்குமார்
Sunandha Thamaraiselvan40,846 次观看 • 10 个月前

Entire TVK does not understand politics or boundaries. அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்கேட்கும் இடத்தில் அதை சமாளிக்க இயலாமல், தனிப்பட்ட அவதூறை கையிலெடுக்கும் தவெக ஆதரவாளரை கண்டித்த நெறியாளர். வலுவான வாதங்களை எதிர்கொள்ள திறனற்று, தனிப்பட்ட அவதூறு தான ஆயுதம் என்றால், உங்கள் அரசியல் வெகு சீக்கிரம் அழிந்துவிடும்.
Sunandha Thamaraiselvan18,733 次观看 • 4 个月前

பாஜகவிற்கு பயந்து திருப்பரங்குன்றம் பிரச்சனையை பத்தி வாய் திறக்காத தற்குறி தொடை நடுங்கிகள் நீங்கெல்லாம் பேசலாமா ? எங்க அண்ணன் எந்த மேடையில் இருந்தாலும் கொள்கையில் ஒரு துளி சமரசம் செய்ய மாட்டார். கரூரில் துள்ளத்துடிக்க 41 அப்பாவிகள் உயிரைக்குடித்துவிட்டு ஓடிப்போனவனை தலைவரா வெச்சிட்டு எங்களை கேள்விக்கேட்கும் உரிமையெல்லாம் உங்களுக்கு இல்லை!
Sunandha Thamaraiselvan21,549 次观看 • 5 个月前



