Surya Born To Win's banner
Surya Born To Win's profile picture

Surya Born To Win

@Surya_BornToWin80,353 subscribers

Mechanical Engineer | Dravidian Stock | Atheist | Rationalist | Anti-Religion | Anti-Caste | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Tweets are My Personal Views |

Shorts

இதோ பழனிசாமியின் அடுத்த தரங்கெட்ட பேச்சி கவிஞர் Kanimozhi (கனிமொழி) பற்றி😡 ஒரு பெண்ணை எப்படி எல்லாம் தரங்கெட்டு கீழ்த்தரமாக பேசுகிறான் இந்த சில்லறை #பால்டாயில்_பழனிசாமி என்பதை பாருங்கள் தோல்வி பயம் தலைக்கேறிவிட்டது.. என்ன செய்கிறோமென்று தெரியாமல் இப்படி தரங்கெட்டத்தனமாக உளறுகிறான் த்தூ.. இவனெல்லாம் முன்னாள் முதலமைச்சர்😡😡😡 இவனை ஓட ஓட விரட்டவேண்டும்!

இதோ பழனிசாமியின் அடுத்த தரங்கெட்ட பேச்சி கவிஞர் Kanimozhi (கனிமொழி) பற்றி😡 ஒரு பெண்ணை எப்படி எல்லாம் தரங்கெட்டு கீழ்த்தரமாக பேசுகிறான் இந்த சில்லறை #பால்டாயில்_பழனிசாமி என்பதை பாருங்கள் தோல்வி பயம் தலைக்கேறிவிட்டது.. என்ன செய்கிறோமென்று தெரியாமல் இப்படி தரங்கெட்டத்தனமாக உளறுகிறான் த்தூ.. இவனெல்லாம் முன்னாள் முதலமைச்சர்😡😡😡 இவனை ஓட ஓட விரட்டவேண்டும்!

69,501 просмотров

Interview of Radhika 👌😂😂😂 ராதிகா: இப்போ மோடி தான் பிரதமர் Reporter :- மக்கள் சந்திச்சீங்க.. அவங்க என்ன மனநிலையில் இருக்காங்க? Radikaa Sarathkumar :- மக்கள் மாற்றத்த எதிர்பார்க்குறாங்க Reporter: அப்போ #INDIA கூட்டணி தான் வெற்றி பெரும்னு சொல்றீங்களா? Radhika: ஙேஏஏ 😂😂😂

Interview of Radhika 👌😂😂😂 ராதிகா: இப்போ மோடி தான் பிரதமர் Reporter :- மக்கள் சந்திச்சீங்க.. அவங்க என்ன மனநிலையில் இருக்காங்க? Radikaa Sarathkumar :- மக்கள் மாற்றத்த எதிர்பார்க்குறாங்க Reporter: அப்போ #INDIA கூட்டணி தான் வெற்றி பெரும்னு சொல்றீங்களா? Radhika: ஙேஏஏ 😂😂😂

455,145 просмотров

யோவ்வ்வ்வ்.. யோவ்வ்வ்வ்😂😂😂 அவன் எவ்ளோ ஃபீல் பண்ணி வலி வலின்றான்🤣🤣 நீங்க என்னடான்னா மனசாட்சியே இல்லாம ஃபன் பண்ணிருக்கீங்க😂😂😂

யோவ்வ்வ்வ்.. யோவ்வ்வ்வ்😂😂😂 அவன் எவ்ளோ ஃபீல் பண்ணி வலி வலின்றான்🤣🤣 நீங்க என்னடான்னா மனசாட்சியே இல்லாம ஃபன் பண்ணிருக்கீங்க😂😂😂

44,612 просмотров

அடுத்து இவன்😂 என்னய்யா இது, ஆளாளுக்கு என்னய்ய சண்டைக்கு கூப்பிடுறானுங்க🤣 என்னது Surya Born To Win IT Wing பொறுப்பாளரா?🤔 Sir Dr. T R B Rajaa, என்ன சார், எனக்கு தெரியாமலே எனக்கு பொறுப்பு கொடுத்துட்டீங்களா?? எப்போ?😂 என் கிட்ட திமுக அடிப்படை உறுப்பினர் அட்டை கூட கிடையாதே சார்🤔

அடுத்து இவன்😂 என்னய்யா இது, ஆளாளுக்கு என்னய்ய சண்டைக்கு கூப்பிடுறானுங்க🤣 என்னது Surya Born To Win IT Wing பொறுப்பாளரா?🤔 Sir Dr. T R B Rajaa, என்ன சார், எனக்கு தெரியாமலே எனக்கு பொறுப்பு கொடுத்துட்டீங்களா?? எப்போ?😂 என் கிட்ட திமுக அடிப்படை உறுப்பினர் அட்டை கூட கிடையாதே சார்🤔

152,849 просмотров

அடேய்ய்ய்ய்ய்😂😂😂😂 நம்ம பசங்க வச்சி செய்யறானுங்க👌🤣🤣🤣

அடேய்ய்ய்ய்ய்😂😂😂😂 நம்ம பசங்க வச்சி செய்யறானுங்க👌🤣🤣🤣

22,759 просмотров

Must Read! ஆம்ஸ்ட்ராங் கொலை -பாஜக பால் கனகராஜ் - அவிழும் முடிச்சுகள்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் K.Annamalaiக்கு நெருக்கமானவரும் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவருமான பால் கனகராஜ் ஆஜராக சம்மன் அனுப்பி இருக்கிறது தமிழ்நாடு காவல்துறை பால் கனகராஜ் போதை மருந்து கடத்தல்காரர்களின் நம்பிக்கைகுரிய ஆள் என்பது பலருக்கு தெரியும். சென்னை உயர்நீதிமன்றத்தில் பால் கனகராஜ் நடத்தும் பல வழக்குகள் நார்கோட்டிக் வழக்குகள் தான். சென்னையில் பெரும்பாலான கஞ்சா வியாபாரிகளுக்கு பால் கனகராஜ் தான் வழக்கறிஞர். போதை பொருள் கடத்தலில் சமீபத்தில் மாட்டிய சாதிக்கை முன்பே ஜாமீனில் எடுத்தவர் தான் பால் கனகராஜ்.. இவரது உதவி வழக்கறிஞர் தான் தற்போது சாதிக்கின் வழக்கறிஞர் அதேபோல தான் சென்னையில் கொலை கொள்ளையில் ஈடுபடும் பல பெரும் தாதாக்கள் ரவுடிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞராக செயல்பட்டு கொண்டிருப்பவர் பால் கனகராஜ் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக இருப்பவர் தான் பால் கனகராஜுக்கு சம்மன் ரவுடி நாகேந்திரனின் மகன் நேற்று ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட அஸ்வத்தாமனுக்கும் மிக நெருக்கம். அஸ்வத்தாமன் சென்னை பார் கவுன்சிலில் நிற்க முயற்சித்தபோது அவனுக்கு பின் நின்று உறுதுணையாய் இருந்தது பால் கனகராஜும் பூவை ஜெகன் மூர்த்தி என்பதும் பலரும் சொல்லும் செய்தியாக இருக்கிறது. இந்த பார் கவுன்சில் மேட்டரில் தான் அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் மோதல் ஏற்பட்டு பகையாக மாறியது. அஸ்வத்தாமன் சகோதரன் அஜித் ராஜு பாஜகவில் இணைவதற்கு உறுதுணையாய் இருந்து பாஜகவில் சேர்த்துவிட்டவர் பால் கனகராஜ் தான் என்றும் பரவலான பேச்சு இருக்கிறது. இந்த அஜித் ராஜ் மீதும் போலீஸ் விசாரணை வளையம் விழுந்திருக்கிறது என்று தகவல் கிடைக்கிறது கொலை நடந்த சில மணி நேரத்திலேயே பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் சி.பி.ஐ விசாரணை கேட்டார் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தன் கட்சியில் பல பெரிய தலைகள் உருளும் என்று தெரிந்தே தான் சி.பி.ஐ விசாரணை கேட்டிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காவல்துறை ஒவ்வொரு முடிச்சியாக அவிழ்கிறது.. விரைவில் அனைத்து குற்றவாளிகளும் பிடிபட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பது இந்த விசாரணை போகும் போக்கு நமக்கு நம்பிக்கையளிக்கிறது

Must Read! ஆம்ஸ்ட்ராங் கொலை -பாஜக பால் கனகராஜ் - அவிழும் முடிச்சுகள்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் K.Annamalaiக்கு நெருக்கமானவரும் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவருமான பால் கனகராஜ் ஆஜராக சம்மன் அனுப்பி இருக்கிறது தமிழ்நாடு காவல்துறை பால் கனகராஜ் போதை மருந்து கடத்தல்காரர்களின் நம்பிக்கைகுரிய ஆள் என்பது பலருக்கு தெரியும். சென்னை உயர்நீதிமன்றத்தில் பால் கனகராஜ் நடத்தும் பல வழக்குகள் நார்கோட்டிக் வழக்குகள் தான். சென்னையில் பெரும்பாலான கஞ்சா வியாபாரிகளுக்கு பால் கனகராஜ் தான் வழக்கறிஞர். போதை பொருள் கடத்தலில் சமீபத்தில் மாட்டிய சாதிக்கை முன்பே ஜாமீனில் எடுத்தவர் தான் பால் கனகராஜ்.. இவரது உதவி வழக்கறிஞர் தான் தற்போது சாதிக்கின் வழக்கறிஞர் அதேபோல தான் சென்னையில் கொலை கொள்ளையில் ஈடுபடும் பல பெரும் தாதாக்கள் ரவுடிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞராக செயல்பட்டு கொண்டிருப்பவர் பால் கனகராஜ் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக இருப்பவர் தான் பால் கனகராஜுக்கு சம்மன் ரவுடி நாகேந்திரனின் மகன் நேற்று ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட அஸ்வத்தாமனுக்கும் மிக நெருக்கம். அஸ்வத்தாமன் சென்னை பார் கவுன்சிலில் நிற்க முயற்சித்தபோது அவனுக்கு பின் நின்று உறுதுணையாய் இருந்தது பால் கனகராஜும் பூவை ஜெகன் மூர்த்தி என்பதும் பலரும் சொல்லும் செய்தியாக இருக்கிறது. இந்த பார் கவுன்சில் மேட்டரில் தான் அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் மோதல் ஏற்பட்டு பகையாக மாறியது. அஸ்வத்தாமன் சகோதரன் அஜித் ராஜு பாஜகவில் இணைவதற்கு உறுதுணையாய் இருந்து பாஜகவில் சேர்த்துவிட்டவர் பால் கனகராஜ் தான் என்றும் பரவலான பேச்சு இருக்கிறது. இந்த அஜித் ராஜ் மீதும் போலீஸ் விசாரணை வளையம் விழுந்திருக்கிறது என்று தகவல் கிடைக்கிறது கொலை நடந்த சில மணி நேரத்திலேயே பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் சி.பி.ஐ விசாரணை கேட்டார் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தன் கட்சியில் பல பெரிய தலைகள் உருளும் என்று தெரிந்தே தான் சி.பி.ஐ விசாரணை கேட்டிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காவல்துறை ஒவ்வொரு முடிச்சியாக அவிழ்கிறது.. விரைவில் அனைத்து குற்றவாளிகளும் பிடிபட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பது இந்த விசாரணை போகும் போக்கு நமக்கு நம்பிக்கையளிக்கிறது

121,970 просмотров

யோவ்வ்வ்வ்.. யார்யா இது?? இந்த அலும்பு பண்ணிருக்கீங்க??😂😂😂 "Naan CM aaven.. naan CM aaven..." 🤣🤣🤣

யோவ்வ்வ்வ்.. யார்யா இது?? இந்த அலும்பு பண்ணிருக்கீங்க??😂😂😂 "Naan CM aaven.. naan CM aaven..." 🤣🤣🤣

17,501 просмотров

என்னடா இது?? ட்ரோன் ஷாட்-ல பார்த்தா ஒரு 100 பேருதான் இருப்பானுங்க போல😂😂😂

என்னடா இது?? ட்ரோன் ஷாட்-ல பார்த்தா ஒரு 100 பேருதான் இருப்பானுங்க போல😂😂😂

19,364 просмотров

"கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவங்களிலிருந்து விஜய் தப்பிக்கணும்னா NDAவுக்கு வரணுமாம்.. டெல்லி பாதுகாக்குமாம்.." கோலாகல மாமா சொல்றான் அவன் ஆல்ரெடி அங்கதான்டா இருக்கான்.. அவங்க அஜண்டா படி தான் நடந்திட்டு இருக்கான்.. சரி அவன் சொல்றமாதிரியே இருக்கட்டும்.. எவ்வளவு கொலைகளும் அயோக்கியத்தனங்களும் செய்திருந்தாலும் பாஜகவில் சேர்ந்தால் தப்புவிக்கப்படும்.. அப்படிதானடா கோலகலம்?? த்தூ

"கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவங்களிலிருந்து விஜய் தப்பிக்கணும்னா NDAவுக்கு வரணுமாம்.. டெல்லி பாதுகாக்குமாம்.." கோலாகல மாமா சொல்றான் அவன் ஆல்ரெடி அங்கதான்டா இருக்கான்.. அவங்க அஜண்டா படி தான் நடந்திட்டு இருக்கான்.. சரி அவன் சொல்றமாதிரியே இருக்கட்டும்.. எவ்வளவு கொலைகளும் அயோக்கியத்தனங்களும் செய்திருந்தாலும் பாஜகவில் சேர்ந்தால் தப்புவிக்கப்படும்.. அப்படிதானடா கோலகலம்?? த்தூ

48,566 просмотров

இதோ இன்றும் விபத்து! கண்டிப்பாக தலையில் பலமாக அடிப்பட்டிருக்கும் விஜய் கூலா போறான்.. பின்னாடி போறவன் அடிபட்டு சாவறான் அணில் குஞ்ச்சிகள் திருந்த வாய்ப்பே இல்லை!

இதோ இன்றும் விபத்து! கண்டிப்பாக தலையில் பலமாக அடிப்பட்டிருக்கும் விஜய் கூலா போறான்.. பின்னாடி போறவன் அடிபட்டு சாவறான் அணில் குஞ்ச்சிகள் திருந்த வாய்ப்பே இல்லை!

18,113 просмотров

முதலமைச்சரை ஒருமையில் பேசுகிறான் நாரப்பயல் எடப்பாடி பழனிசாமி! இவனை ஏன் சிலுவம்பாளையம் சில்லறை என்று சொல்கிறேன் என்று இப்போது புரிகிறதா மக்களே.. மிகக் கேவலமான சல்லிப்பயல் இந்த எடப்பாடி! இதையே முதலமைச்சரோ அல்லது திமுக நிர்வாகியோ எடப்பாடியை பேசி இருந்தால் மாமா ஊடகங்களும், சாம்சங் சங்கி பத்திரிக்கையாளர்களும் திமுகவிற்கு நன்னெறி பாடம் எடுத்திருப்பார்கள். பேசியது எடப்பாடி என்பதால் எப்போதும் போல வாய்மூடி மௌனியாய் கடந்து செல்கிறார்கள்!

முதலமைச்சரை ஒருமையில் பேசுகிறான் நாரப்பயல் எடப்பாடி பழனிசாமி! இவனை ஏன் சிலுவம்பாளையம் சில்லறை என்று சொல்கிறேன் என்று இப்போது புரிகிறதா மக்களே.. மிகக் கேவலமான சல்லிப்பயல் இந்த எடப்பாடி! இதையே முதலமைச்சரோ அல்லது திமுக நிர்வாகியோ எடப்பாடியை பேசி இருந்தால் மாமா ஊடகங்களும், சாம்சங் சங்கி பத்திரிக்கையாளர்களும் திமுகவிற்கு நன்னெறி பாடம் எடுத்திருப்பார்கள். பேசியது எடப்பாடி என்பதால் எப்போதும் போல வாய்மூடி மௌனியாய் கடந்து செல்கிறார்கள்!

55,021 просмотров

“விரும்பி படுத்தா” எவ்வளவு கேவலமான இழிபிறவி! வழக்கே நீ ஏமாற்றி நல்லவன் மாதிரி நடித்து அந்த பெண்ணை நம்பவைத்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறாய் என்பது தான் வழக்கே.. பார்க்குமிடமெல்லாம் இந்த நாயை கல்லெடுத்து அடித்து துறத்த வேண்டும்

Sensitive content

“விரும்பி படுத்தா” எவ்வளவு கேவலமான இழிபிறவி! வழக்கே நீ ஏமாற்றி நல்லவன் மாதிரி நடித்து அந்த பெண்ணை நம்பவைத்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறாய் என்பது தான் வழக்கே.. பார்க்குமிடமெல்லாம் இந்த நாயை கல்லெடுத்து அடித்து துறத்த வேண்டும்

72,459 просмотров

யோவ்வ்வ்வ் ராஜ்மோகன்👌👌👌 இங்க வாடா😂😂😂 என்ன கொடுமை Rajmohan🤣🤣🤣 இதெல்லாம் ஒரு பொழப்பா??😀😀😀 A must watch Video, சிரிப்புக்கு உத்திரவாதம்💪💪💪

யோவ்வ்வ்வ் ராஜ்மோகன்👌👌👌 இங்க வாடா😂😂😂 என்ன கொடுமை Rajmohan🤣🤣🤣 இதெல்லாம் ஒரு பொழப்பா??😀😀😀 A must watch Video, சிரிப்புக்கு உத்திரவாதம்💪💪💪

33,943 просмотров

முடிவுக்கு வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்! சென்னை மாநகரின் தூய்மைக்காக அல்லும் பகலும் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் 165 நாள் போராட்டக்களம், இன்று ஒரு மகிழ்ச்சியான தீர்வை எட்டியுள்ளது. தனியார் மயமாக்கலால் தங்களின் ஊதியம் 23,000 ரூபாயிலிருந்து 16,000 ரூபாயாகக் குறைந்துவிடுமோ என்றும், பணிப்பாதுகாப்பு பறிபோகுமோ என்றும் அஞ்சிய 1900-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களின் அச்சத்தை தமிழ்நாடு அரசு போக்கியுள்ளது. உண்ணாநிலை போராட்டத்தில் இருந்தவர்களுக்கு அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் நேரில் சென்று பழச்சாறு கொடுத்து, "அரசு உங்கள் பக்கம் உள்ளது" என்ற நம்பிக்கையை விதைத்து போராட்டத்தை முடித்து வைத்துள்ளார். தூய்மை பணியாளர்கள் கோரியபடியே, பழைய நிலையிலான மாநகராட்சி பணியே (NUML) வழங்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தந்துள்ளது. போராடியவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள், அதிலும் குறிப்பாகக் கணவனை இழந்தவர்கள் மற்றும் குடும்பச் சுமையை முழுமையாகத் தாங்கும் ஏழைத் தாயார்கள். இவர்களின் வருமானம் தடைபட்டால் அந்த குடும்பங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் சூழல் இருந்தது. இவர்களின் வலியுணர்ந்து, அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கும், குடும்பத்தின் நலனுக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது முதலமைச்சர் அவர்களின் சமூக நீதிப் பார்வையை காட்டுகிறது. ஜனநாயகத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கைக்கு செவிசாய்த்து, அதை நிறைவேற்றிக் கொடுப்பதே ஒரு சிறந்த அரசின் அடையாளம். அந்த வகையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, இந்த எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுக்கள்.

முடிவுக்கு வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்! சென்னை மாநகரின் தூய்மைக்காக அல்லும் பகலும் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் 165 நாள் போராட்டக்களம், இன்று ஒரு மகிழ்ச்சியான தீர்வை எட்டியுள்ளது. தனியார் மயமாக்கலால் தங்களின் ஊதியம் 23,000 ரூபாயிலிருந்து 16,000 ரூபாயாகக் குறைந்துவிடுமோ என்றும், பணிப்பாதுகாப்பு பறிபோகுமோ என்றும் அஞ்சிய 1900-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களின் அச்சத்தை தமிழ்நாடு அரசு போக்கியுள்ளது. உண்ணாநிலை போராட்டத்தில் இருந்தவர்களுக்கு அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் நேரில் சென்று பழச்சாறு கொடுத்து, "அரசு உங்கள் பக்கம் உள்ளது" என்ற நம்பிக்கையை விதைத்து போராட்டத்தை முடித்து வைத்துள்ளார். தூய்மை பணியாளர்கள் கோரியபடியே, பழைய நிலையிலான மாநகராட்சி பணியே (NUML) வழங்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தந்துள்ளது. போராடியவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள், அதிலும் குறிப்பாகக் கணவனை இழந்தவர்கள் மற்றும் குடும்பச் சுமையை முழுமையாகத் தாங்கும் ஏழைத் தாயார்கள். இவர்களின் வருமானம் தடைபட்டால் அந்த குடும்பங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் சூழல் இருந்தது. இவர்களின் வலியுணர்ந்து, அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கும், குடும்பத்தின் நலனுக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது முதலமைச்சர் அவர்களின் சமூக நீதிப் பார்வையை காட்டுகிறது. ஜனநாயகத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கைக்கு செவிசாய்த்து, அதை நிறைவேற்றிக் கொடுப்பதே ஒரு சிறந்த அரசின் அடையாளம். அந்த வகையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, இந்த எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுக்கள்.

22,905 просмотров

அநியாயம்..அக்கிரமம்! Toll Gateல் பணம் கட்டாமல் டோல்கேட்டை உடைத்துக் கொண்டு செல்லும் விஜய் ரசிகர்கள் விழி பிதுங்கும் டோல்கேட் ஊழியர்கள்! எந்த பொறுப்பிற்குமே வராமல் இப்படி அராஜகம் செய்யும் இவர்களுக்கு வாய்ப்பளித்தால் மொத்தமாக முடித்துவிடுவார்கள்!

அநியாயம்..அக்கிரமம்! Toll Gateல் பணம் கட்டாமல் டோல்கேட்டை உடைத்துக் கொண்டு செல்லும் விஜய் ரசிகர்கள் விழி பிதுங்கும் டோல்கேட் ஊழியர்கள்! எந்த பொறுப்பிற்குமே வராமல் இப்படி அராஜகம் செய்யும் இவர்களுக்கு வாய்ப்பளித்தால் மொத்தமாக முடித்துவிடுவார்கள்!

31,976 просмотров

இவனுங்க எல்லாம் இப்பவே இப்படி ஆட்டம் போடுறானுங்களே, ஒரே ஒரு கவுன்சிலரா ஜெயிச்சா கூட பெரிய கலவரத்தை உண்டாக்கிடுவானுங்க.. ரௌடி கூட்டம்.. தெள்ளவாரி கூட்டம்!

இவனுங்க எல்லாம் இப்பவே இப்படி ஆட்டம் போடுறானுங்களே, ஒரே ஒரு கவுன்சிலரா ஜெயிச்சா கூட பெரிய கலவரத்தை உண்டாக்கிடுவானுங்க.. ரௌடி கூட்டம்.. தெள்ளவாரி கூட்டம்!

29,104 просмотров

கேடுகெட்ட சீமான்! பிரபாகரனின் அண்ணன் மகனை "தே*டியாப்பயன்" என்று பொதுவெளியில் அதும் ஒரு பெண் பத்திரிக்கையாளரிடமே திட்டுகிறான்.. எவ்வளவு கேவலமான ஜென்மம்.. இவனெல்லாம் ஒரு கட்சியின் தலைவனா??த்தூ அடுத்து பிரபாகரன் ஒருவேளை உயிரோடு வந்தால் அவரையும் தே*மகன் என்று திட்டுவான்.. ஒரு பெண் பத்திரிக்கையாளரிடம் ஆபாசமாக கெட்ட வார்த்தை பேசிய சீமானுக்கு Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவிக்குமா??

Sensitive content

கேடுகெட்ட சீமான்! பிரபாகரனின் அண்ணன் மகனை "தே*டியாப்பயன்" என்று பொதுவெளியில் அதும் ஒரு பெண் பத்திரிக்கையாளரிடமே திட்டுகிறான்.. எவ்வளவு கேவலமான ஜென்மம்.. இவனெல்லாம் ஒரு கட்சியின் தலைவனா??த்தூ அடுத்து பிரபாகரன் ஒருவேளை உயிரோடு வந்தால் அவரையும் தே*மகன் என்று திட்டுவான்.. ஒரு பெண் பத்திரிக்கையாளரிடம் ஆபாசமாக கெட்ட வார்த்தை பேசிய சீமானுக்கு Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவிக்குமா??

45,334 просмотров

யோவ்வ்வ்.. யோவ்வ்வ்வ் அநியாயம் பண்றீங்கடா 😂😂😂😂 ஆனா சரியா சிங்க் ஆகுது 👌👌👌

யோவ்வ்வ்.. யோவ்வ்வ்வ் அநியாயம் பண்றீங்கடா 😂😂😂😂 ஆனா சரியா சிங்க் ஆகுது 👌👌👌

38,843 просмотров

Google meaning of #தற்குறி 😂😂😂

Google meaning of #தற்குறி 😂😂😂

19,578 просмотров

ஒரு அரசியல் மாநாடு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இதுவே இலக்கணம்!🔥🔥🔥 ஒன்னரை லட்சம் பெண்கள் ஒரே இடத்தில்… ஒழுங்கு, கட்டுப்பாடு, ஒற்றுமை - எல்லாமே textbook perfect - #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் 👌 எங்கும் குழப்பம் இல்லை எங்கும் அலட்சியம் இல்லை எங்கும் காட்டுமிராண்டித்தனம் இல்லை அதிகாரமும் அட்டகாசமும் இல்லாத ஒரு disciplined, dignified political gathering 💯 பாதுகாப்பு, நிர்வாகம், நேர்த்தி - மூன்றும் ஒரே நேரத்தில் நடந்த ஒரு event இது கூட்டம் இல்லை, இது leadership 💪🖤 அரசியல் மாநாடு என்றால் இது example இல்லை… benchmark 🔥 Wow… simply wow 👏🔥

ஒரு அரசியல் மாநாடு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இதுவே இலக்கணம்!🔥🔥🔥 ஒன்னரை லட்சம் பெண்கள் ஒரே இடத்தில்… ஒழுங்கு, கட்டுப்பாடு, ஒற்றுமை - எல்லாமே textbook perfect - #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் 👌 எங்கும் குழப்பம் இல்லை எங்கும் அலட்சியம் இல்லை எங்கும் காட்டுமிராண்டித்தனம் இல்லை அதிகாரமும் அட்டகாசமும் இல்லாத ஒரு disciplined, dignified political gathering 💯 பாதுகாப்பு, நிர்வாகம், நேர்த்தி - மூன்றும் ஒரே நேரத்தில் நடந்த ஒரு event இது கூட்டம் இல்லை, இது leadership 💪🖤 அரசியல் மாநாடு என்றால் இது example இல்லை… benchmark 🔥 Wow… simply wow 👏🔥

16,943 просмотров

Videos

Surya_BornToWin's profile picture

#BiggBossTamil7 வீட்டில் #Jovika "படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல" என்று சொன்னதற்கு நிறைய பேரு🔥விடுகிறார்கள். #Vichithra சொன்ன முறை வேண்டுமானால் தவறாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கலாம்.. ஆனால் படிப்பு முக்கியம் என்ற அவரின் உட்கருத்தில் எந்த தவறுமில்லை. “காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க, காசு இருந்தா புடிங்கிடுவானுங்க. ஆனால் படிப்ப மட்டும் யாராலும் எடுத்துக்க முடியாது சிதம்பரம், அதனால நல்லா படிங்க" என்று அசுரன் படத்தில் வரும் டயலாக் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்கும் தெரியும். Not every kid who choose to drop school is privileged enough to get the limelight as #Jovika. You knew the reasons. Education is the only weapon available to underprivileged kids to improve their lives in the society அதேபோல நீயா நானா கோபி அவர்களின் இந்த பேச்சை மட்டும் கேளுங்கள். படிப்பின் அருமை புரியும். படிப்பினால் தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கிறது என்று புரியும்! #BiggBossTamil #BiggBoss7Tamil

Surya Born To Win

551,089 просмотров • 2 лет назад