
Tiruchi Suriyaa
@TiruchiSuriyaa • 101,409 subscribers
A Voice for the People, A Guardian of Democracy.
Shorts
Videos

த.வெ.க ஆட்சி சட்டம் ஒழுங்கின் அவள நிலை முன்னாள் இராணுவ ராணுவ வீரர் மற்றும் பள்ளி குழந்தையை சரமாரியாக கத்தியால் குத்திய கஞ்சா கும்பல. போலீஸ் ஒருவரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தும் விடாமல் வீடு புகுந்தும் தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கஞ்சா கும்பல். (வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு ஆரம்ப சுகாதார நிலையம்) CMOTamilNadu
Tiruchi Suriyaa50,334 次观看 • 14 天前
0:39
Sensitive content
This media may contain sensitive content.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களுக்கு... சமீபத்தில் ஆட்சிக்கு எதிராக அதிக அவதூறுகளும் அவப்பெயர்களும் உருவாக்கப்படுகின்றன. இதற்கு காரணம்,அரசாங்க அதிகாரிகள் சிலர் K.Annamalai , சீமான் Savukku Shankar இவர்களை போன்ற அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் அரசியல் புரோக்கர்களிடம் தொடர்பில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகளை உடனடியாக கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். CMOTamilNadu
Tiruchi Suriyaa522,012 次观看 • 1 年前

அனைத்தையும் சரியாக பிளான் பண்ணி செய்தவன் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்து விட்டான் Savukku Shankar * 27.02.2025 அன்று நடந்த சம்பவம் என்பது சிசிடிவியில் தெளிவாகத் தெரியும் போது இன்று சம்பவம் நடந்தது போல் ஏன் சித்தரிக்க வேண்டும்? * 19.17 என்று நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது மாலை 7.17 அப்போ இவ்வளவு வெளிச்சம் இருக்குமா? மற்ற பிரச்சனைகளுக்கு அமைதி காக்கும் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK சவுக்கு சங்கருக்கு ஒரு பிரச்சனை என்ற உடன் துடித்துக் கொண்டு கண்டனம் தெரிவிக்கிறார், தொடர்ச்சியாக K.Annamalai அதன் பிறகு Karti P Chidambaram இருவரும் Selvaperunthagai K மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை வேறு வகையில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதே நிதர்சனம். அனைத்தும் அரசியலே.
Tiruchi Suriyaa290,321 次观看 • 1 年前
2:56
Sensitive content
This media may contain sensitive content.

இளம்பெண்ணை கர்பமாக்கி ஏமாற்றிய இடும்பாவனம் கார்த்தி! பறையர்குடியை சேர்ந்தவர் என்பதால் கைவிட்ட கொடூரம்! இடும்பாவனம் கார்த்திக் - பறையர் மோனிஷாவை ஏமாற்றியது ஏன்? "இந்த பொண்ண வேணாம், செட்டில் ஆகமுடியாது" என்று செந்தமிழன் சீமான் கார்த்திக்கு அறிவுரை சொன்னது ஏன்? 'ஒடுக்கப்பட்ட தமிழர்கள்' தமிழர் என்ற வரையறைக்குள் இல்லையா? ஆதித்தமிழர்கள் என்று மேடையில் நெஞ்சு புடைக்க பேசிவிட்டு, ஒடுக்கப்பட்ட ஏழை தமிழச்சியை நடுத்தெருவில் விடுவது சரியா?
Tiruchi Suriyaa352,556 次观看 • 1 年前

சவுக்கு சங்கரை சிறையில் தாக்க சொன்ன சீமான் தம்பி சவுக்கு என் சின்னத்தில் நிப்பான்னு பக்கத்துல வச்சிட்டு வாயளந்த சீமான், விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டென சவுக்கின் கருத்துரிமைக்காக முழங்கிய சீமான்…. தன்னை விமர்சிக்க தொடங்கியவுடன், மாலதியிடம் “நான் என்ன செஞ்சேன்னு” அழுது புலம்புகிறார், தன்னை விமர்சிக்காமல் இருக்கும்படி கெஞ்சுகிறார். ஜெயிலுக்குள் போனதும் சவுக்குக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க சொல்கிறார் என்றால், இதுதான் சீமானின் பச்சோந்தித்தனம் #மானம்கெட்டசீமான் மாலதியிடம் மண்டியிட்ட வீரமும்,மல்லாந்து படுத்த மானமும்.
Tiruchi Suriyaa245,559 次观看 • 1 年前