அபிநயா பிரேம்குமார்'s banner
அபிநயா பிரேம்குமார்'s profile picture

அபிநயா பிரேம்குமார்

@abinayaprem962,623 subscribers

ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை 🔥 தமிழ் தாய் வாழ்க.! தலைவர் பிரபாகரன் வாழ்க.! நாம் தமிழர் கட்சி💪 மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்💪

Shorts

அப்பா ❤️ வெறும் வார்த்தை அல்ல உணர்வு... இன்று இந்த மனிதனை விமர்சிக்கும் நபர்களின் மனசாட்சிக்கு தெரியும் அவர் அதற்கெல்லாம் அப்பார்பட்டவர் என்று... மகிழ்ச்சியான தருணங்களை விட சிரமமான சூழ்நிலையில் தான் தெரியும் நம்முடன் இருந்த மனிதர்களின் உண்மையான முகம்...

அப்பா ❤️ வெறும் வார்த்தை அல்ல உணர்வு... இன்று இந்த மனிதனை விமர்சிக்கும் நபர்களின் மனசாட்சிக்கு தெரியும் அவர் அதற்கெல்லாம் அப்பார்பட்டவர் என்று... மகிழ்ச்சியான தருணங்களை விட சிரமமான சூழ்நிலையில் தான் தெரியும் நம்முடன் இருந்த மனிதர்களின் உண்மையான முகம்...

11,016 просмотров

நேற்று இந்திரா நகர் 1 வது வட்டத்தில் மூன்று வடமாநில தொழிலாளிகள் சம்பளம் பிரச்சினையை பற்றி சண்டையிட்டு கொண்டிருந்த போது அங்கிருந்த நம் அண்ணன் ஒருவர் இங்கெல்லாம் சத்தம் போடக்கூடாது ஓரமாக சென்று பேசுங்கள் என்று சொன்னதற்கு அவர்கள் சென்று 100க்கும் மேற்ப்பட்ட வடமாநிலத்தவர்களை அழைத்து வந்து அந்த அண்ணனை அடித்துள்ளார்கள். கடுமையாக அடி வாங்கிய அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்து இன்று அவரை சென்று சந்தித்து வந்தோம்.‌இதைக் கண்டித்து உடனடியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கான வேலைகளை செய்து வருகிறோம்.

நேற்று இந்திரா நகர் 1 வது வட்டத்தில் மூன்று வடமாநில தொழிலாளிகள் சம்பளம் பிரச்சினையை பற்றி சண்டையிட்டு கொண்டிருந்த போது அங்கிருந்த நம் அண்ணன் ஒருவர் இங்கெல்லாம் சத்தம் போடக்கூடாது ஓரமாக சென்று பேசுங்கள் என்று சொன்னதற்கு அவர்கள் சென்று 100க்கும் மேற்ப்பட்ட வடமாநிலத்தவர்களை அழைத்து வந்து அந்த அண்ணனை அடித்துள்ளார்கள். கடுமையாக அடி வாங்கிய அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்து இன்று அவரை சென்று சந்தித்து வந்தோம்.‌இதைக் கண்டித்து உடனடியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கான வேலைகளை செய்து வருகிறோம்.

11,939 просмотров

இன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடந்த மரங்களின் மாநாட்டில் வந்திருந்த அனைந்து உறவுகளுக்கும் 200 லிட்டர் ஆரோக்கியமான பாணகம் கலந்து தாகம் தீர்க்கக் கொடுக்கப்பட்டது.

இன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடந்த மரங்களின் மாநாட்டில் வந்திருந்த அனைந்து உறவுகளுக்கும் 200 லிட்டர் ஆரோக்கியமான பாணகம் கலந்து தாகம் தீர்க்கக் கொடுக்கப்பட்டது.

12,391 просмотров

Videos

Больше нет контента для загрузки