
அன்பெழில்
@anbezhil12 • 20,353 subscribers
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.
Videos

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் மிகவும் பழமையான #ஸ்ரீபுராதன_வனேஸ்வர_ஸ்வாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சன்னதிக்கு வலது புறம் #பூ_விழுங்கும்_விநாயகர் என்னும் பெயருடைய விநாயகர் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் தங்கள் காரியங்கள் நிறைவேற வேண்டிக்கொண்டு பூ விழுங்கும் விநாயகரின் இரு செவிகளிலும் உள்ள துவாரங்களில் பூக்களை செருகி வைப்பார்கள். அவர்கள் நினைத்து வைத்த காரியம் நிறைவேறும் என்றால் செவி துவரங்களில் செருகிய பூக்கள் உள்ளே சென்றுவிடும். காரியங்கள் நிறைவேறாது என்றால் செவிகளில் வைத்த பூக்கள் அப்படியே வைத்தவாறே இருக்கும். இது இன்றும் நடந்து வருகிறது.விநாயகரின் இடது பக்கம் உள்ள காதில் உள்ள பூ உள்ளே செல்வதை பொறுமையாக பாருங்கள்
அன்பெழில்130,583 views • 2 years ago
No more content to load