
⚡Solution⭐•••
@annamalai_ak47 • 2,610 subscribers
💛 Togetherism 🫂#We_The_Leaders - தீர்வை நோக்கி நகர்வோம் 💙 💚#Annamalai #தமிழ்♥
Videos

#நீட் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 12 மாணவர்கள் 690க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.👏 இவர்களில் நான்கு மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்.⏰ எனவே முதல்வர் விஜயும் திமுக போட்ட #NEET எதிர்ப்பு டிராமாவை செய்ய வேண்டியதில்லை. (Annamalai old video)
⚡Solution⭐•••21,352 次观看 • 10 天前

தமிழகத்தில் பிறந்த பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக மறைக்கப்பட்ட *உலக சிற்பி. மாமேதை. தற்போதும் ஆண்ட்ராய்டு போன் வழியாக நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஆசான்.* நாமகிரி அம்மையின் அற்புதப் படைப்பு. கணிதம் என்ற ஒன்றை நீங்கள் கற்றிருந்தால், ஒரு முறையாவது ராமானுஜத்துக்கு நன்றி சொல்லுவீர்கள். கணித மேதை ராமானுஜம் சொன்னது இதுதான்..... *“எனது மூளை சோர்வடைகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எனக்கு உணவு வேண்டும்.* *அதுதான் எனக்குமுன்னுள்ள பெரும் சவால். வயிற்றுக்கு மட்டும் ஒரு வழி கிடைத்தால் உற்சாகமாக ஆராய்ச்சி செய்வேன், இரவு பகலாக செய்வேன்.* *கணிதம் என்னில் ஊற்றெடுக்கின்றது. ஆனால் வறுமையும் பசியும் அதை அடைக்கின்றன”* . கண் கலங்கினான் அந்த அதிகாரி அந்த அதிகாரி வடிவில் தெய்வம் உதவியது. ராமானுஜத்தின் முடிக்காத கல்வி த்தகுதியையும் பொருட்படுத்தாமல், கணித கழகத்தில் அவரை இணைத்து ரூ.75 சம்பளம் கொடுத்தான் அந்த நல்லவன். நம்பர் தியரி (Number theory),காம்பிளக்ஸ் நம்பர் (Complex number), அனாலிசிஸ் (Analysis) ,இன்ஃபைனட் சீரிஸ், (infinite series), இன்னும் ஏராளமாக என நீங்கள் கற்ற அல்லது அன்று ஐன்ஸ்டீனாகவும், ராமானுஜனமாகவும் காட்சியளித்த ஆசிரியர்கள் எல்லாம் காதைத் திருகி கற்பித்த அந்த அதிசய கணிதங்கள் எல்லாம் ராமானுஜம் கொடுத்தது. கும்பகோணத்திலும்,சென்னையிலும் ஓடஓட விரட்டப்பட்டு, தள்ளப்பட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கௌரவம் *“Fellow of the royal Society”*. உலகில் அந்த அங்கீகாரத்தைப் பெற்ற முதல் தமிழன்/முதல் இந்தியன் அவன் . முதல்தர கேம்பிரிட்ஜ் கல்லூரியின் அறிவுக்கடல் அவன். அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளு க்குள்ளேதான். ஆனால் உலகி ன் கணித மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர் என அவரை ஏற்றுகொண்டனர். (மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) )... ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார், பின்னாளில் அவற்றை வரிசைப்படுத்தி புத்தகமாக வெளியிட்டார்கள். அதில் 3542 தேற்றம் அவர் நிறுவினார், 2000 தேற்றங்கள் உலகுக்கு அவர் புதிதாய்ச் சொன்னதாகும்.இன்னும் பல தேற்றங்களுக்குக் கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறார். இன்னொரு ராமானுஜம் வந்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும். லண்டனின் குளிர் ராமானுஜனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அது காசநோயினை உண்டாக்கியது. ராமானுஜன் அசைவம் எடுத்திருந்தால் வாழ்ந்திருக்கலாம். ஆனால் கடைசிவரை இந்திய கலாச்சாரத்தில் நின்ற அவர், ஓர் உயிரைக் கொன்று வாழ்வது எங்கள் தர்மம் அல்ல என மறுத்து நின்றார். நோயுடனும் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதம் முன்னால் உலகுக்குக் கொடுத்தது, புகழ்பெற்ற *“மாக் தீட்டா பங்க்சன்ஸ்”*. 32 வயதில் அவர் இறந்தபின்னர்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறி முகமாயின. முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின், மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகராகச் சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர் கள் ஒத்துக் கொண்ட உண்மை. அவர் பிறந்த ஈரோட்டில் அவனுக்கொரு நினைவிடமில்லை. ஆனால் ராம்சாமி என்பவர் அவ்வூரின் அடையாளமனார் எந்த சாதனையும் நிகழ்த்தாமலே..... அவர் வளர்ந்த காஞ்சியில் அவருக்கோர் அடையாளமில்லை. காஞ்சிபுரம் முழுதும் அண்ணாதுரை பெயரில் சாலை, பஸ் நிலையம், கழிவறை இன்னபிற அழிச்சாட்டியங்கள். அவர் வாடி, வாடி ஓடி, ஓடி கணிதம் படித்து, போதித்து 16 வயதிலே மாபெரும் மேதையாய் உருவெடுத்த கும்பகோணத்தில் அவர் வாழ்ந்த வீட்டிற்கு வழி சொல்லக் கூட யாருக்கும் தெரியவில்லை. அங்கு அவருக்கோர் அடையாளமில்லை. பிராமணன் எனும் ஒரே காரணத்துகாக உலகம் கொண்டாடிய ஒரு விஞ்ஞானி எப்படி தமிழகத்தில் மறைக்கப்பட்டான் எனும் மகா அசிங்கமான அரசியல் இது. அண்ணாவுக்கும், ராம்சாமிக்கும் ஊரெங்கும் சிலைகள், சாலைகள் உள்ள தமிழகத்தில் ராமானுஜன் பெயரில் ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகம் உருவாக்கப்படுமா? உண்மையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு ராமானுஜம் பெயர்தான் சூட்டப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அண்ணாதுரை பெயர் சூட்டப்பட்டது. அண்ணாவிற்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்? இதுதான் தமிழக யதார்த்தம். சாதித்தவன் ஆயினும் பிராமணன் என்றால் பேசக் கூடாது. இன்றும் வான்கோள்களின் சுற்றுபாதை, செயற்கைகோள் சுற்றுபாதை முதல் ஏடிஎம் மெஷின்களின் செயல்பாடுவரை அவனது தியரியே துல்லியமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.... ஐ.ஐ.டி போன்ற விஞ்ஞான பீடங்களில் ராமானுஜன் வாசகர் வட்டம்தான் இருக்க வேண்டும், அங்கு ராம்சாமி மன்றம், அம்பேத்கர் வாசகர் வட்டம் சதுரமெல்லாம் இருப்பது என்ன கொடுமையோ தெரியவில்லை. தமிழகத்தில் ஊரெல்லாம் அண்ணாவுக்கும் ராம்சாமிக்கும் சிலைகள் உண்டு. ஆனால் ராமானுஜம் பெயரில் ஒரு செங்கல் கூட கிடையாது... #Sanadhan
⚡Solution⭐•••22,429 次观看 • 2 个月前

⛳மீட்கப்பட்ட சோழர் செப்பேடுகளின் கதை! 🥹 தமிழக வரலாற்றில் இவ்வளவு பெருமைமிகு வரலாற்று சிறப்பு நடந்துள்ளது. ஆனால் இங்க உள்ள திராவிடியா குரூப், ஒரு சில விஜய் ஃபேன்ஸ், தி.க குரூப், கம்யூனிஸ்ட் குரூப் இதற்கு எதிராக கதறிக்கிட்டு இருக்கு!🤧 இன்னொரு வகை திமுககாரன் இதுக்கும் இவன் கோபாலபுர குடும்ப பெருமையை பேசி ஸ்டிக்கர் ஒட்டிகிட்டு இருக்கான். அந்நிய விசுவாச கம்யூனிஸ்ட் சு வெங்கடேசன். லாம் ஒரு படி மேல போய் -டச்சு காரணையும், கிறிஸ்துவ ஆங்கிலேயனையும் புகழ்ந்துட்டு இருக்கான்.💁🤬 நேற்று நடந்த இந்த ஒரே வரலாற்றுத் திருப்பம் இங்குள்ள தமிழ் விரோத, தமிழர்/தேச விரோத கும்பலை நன்றாக அடையாளம் காட்டி விட்டது.🤗💯 #CopperPlates #Leiden #AnaimangalamSeppedu #Cholargal #Seppedu #Anaimangalam #CholaTreasure #TamilPride #Cholas #Cholargal #Seppedugal #CholaCopperplates #Thanjavur #RajaRajaCholan #RajarajaChola #LeidenCopperPlates #nagapattinam
⚡Solution⭐•••14,334 次观看 • 2 个月前
没有更多内容可加载