ً's banner
ً's profile picture

ً

@anonymoustXuser2,454 subscribers

Have the courage to deal with violence with violence.What do I do if someone is offended by my personal opinion.. @anonymoust4user . https://t.co/Q0hsQ0jeWO

Shorts

அரசு பணியாளர் விதியும் தெரியலை ஒரு விவரமும் தெரியவில்லை.இந்த பெண் போன வருடம் தான் அரசு வேலையில் சேர்ந்து இருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியிலும் ஈடுபட்டு இருக்கு . சீர்காழி நகராட்சி பொதுப்பணி ஆய்வாளராக உள்ளது.தேர்தல் பணியிலும் ஈடுபட்டுள்ளார் , தேர்தல் பார்வையாளர் பணிக்கு செல்லும் ஒரு கட்சி சார்பான மற்றும் ஆதரவான வீடியோ தனது சமூக வலைதள கணக்கான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு 2 லட்சம் பார்வைகளை பெற்று இருக்கு நடவடிக்கை எடுப்பார்களா ? Mayiladuthurai District Collector நீங்கள் தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன். சமூக வலைத்தள கணக்கின் பெயர் sherlymanju இந்த அரசு அலுவலர் ஒரு கட்சி சார்பான ஆதரவாளராக சமூக வலைதளத்தில் காட்டியுள்ளார் இவரை பொது மக்கள் எப்படி நாடிச் செல்வார்கள் .

அரசு பணியாளர் விதியும் தெரியலை ஒரு விவரமும் தெரியவில்லை.இந்த பெண் போன வருடம் தான் அரசு வேலையில் சேர்ந்து இருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியிலும் ஈடுபட்டு இருக்கு . சீர்காழி நகராட்சி பொதுப்பணி ஆய்வாளராக உள்ளது.தேர்தல் பணியிலும் ஈடுபட்டுள்ளார் , தேர்தல் பார்வையாளர் பணிக்கு செல்லும் ஒரு கட்சி சார்பான மற்றும் ஆதரவான வீடியோ தனது சமூக வலைதள கணக்கான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு 2 லட்சம் பார்வைகளை பெற்று இருக்கு நடவடிக்கை எடுப்பார்களா ? Mayiladuthurai District Collector நீங்கள் தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன். சமூக வலைத்தள கணக்கின் பெயர் sherlymanju இந்த அரசு அலுவலர் ஒரு கட்சி சார்பான ஆதரவாளராக சமூக வலைதளத்தில் காட்டியுள்ளார் இவரை பொது மக்கள் எப்படி நாடிச் செல்வார்கள் .

78,005 Aufrufe

காலம் எவ்வளவு வேகமாக சுத்திடுச்சு பாருங்க. தத்தி தவழ்ந்தவரிடமே தவழப்போறனுங்க தற்குறிகள் 😂😂.

காலம் எவ்வளவு வேகமாக சுத்திடுச்சு பாருங்க. தத்தி தவழ்ந்தவரிடமே தவழப்போறனுங்க தற்குறிகள் 😂😂.

45,087 Aufrufe

Videos

anonymoustXuser's profile picture

எஜமான் பர்னிச்சர் என்னைக்கு உடையுதோ அன்னைக்கு ஒரு ஆனந்த திருப்தி அடைவேன். அதுல இருக்க நுண்-அரசியல் அவ்வளவு வலியது.கலைஞர் 1973ல் land ceiling ல 12-60 ஏக்கர் வரை வரம்பு வச்சு மீதி இருக்கிறது அரசு எடுத்து அதை நிலமற்ற விவசாயிகளுக்கு கொடுக்க முடிவு செஞ்ச. அவங்க வீட்டுல வேலை செய்யற வேலையாளுங்க,சொந்தம்,பந்தக்காரன் பேருல அவனுங்களுக்கு தெரியாம சொத்து எழுதி வைப்பாங்க அதை பத்திரமா பத்திரம் பன்னி அவங்கிட்ட வைச்சுபாங்க.MGR ஆட்சிக்காலத்துல இந்த சட்டமே கலகலத்து போற அளவுக்கு பன்னிட்டாங்க.ஏன் கையெழுத்து போட சொன்னாரு எதுக்கு எதுக்கு கையெழுத்து வாங்குனாருனு அவங்களுக்கு தெரியாது.1989ல கலைஞர் வந்து இதை தடுக்க பினாமி சொத்துமாற்ற சட்டம் கொண்டுவந்தாரு மீண்டும் ஆட்சிக்கலைப்பு. அதுக்கு பின்னாடி நடந்தது எல்லாம் வரலாறு சொல்லும். நிலக்குவியல் ஆகிறது அதை தடுத்து நிலமற்ற ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு தர நினைச்சு 50 வருடமா போராடுன கலைஞர் இன்று வரை குற்றவாளி. #கலைஞர்

ً

122,583 Aufrufe • vor 1 Jahr

Keine weiteren Inhalte verfügbar