
Arulmozhivarman
@arulmozhi_25 • 15,216 subscribers
அருள்மொழிவர்மன் (எ) அருளரசு ஞானசேகரன் | Journalist | Content Head @4thETamil | Former Program Head #DotsMediaOff | Former Political Producer @Aadhan_Tamil |
Shorts
Videos

சில நாட்களுக்கு முன்பாக மூத்த பத்திரிக்கையாளர் துக்ளக் இதயா அளித்த பேட்டி
Arulmozhivarman173,123 Aufrufe • vor 9 Monaten

"பள்ளி விழாவில், பறையிசை அடித்தேன். அதிலிருந்து ஆசிரியர்கள் இருவர், 'நீ பறை அடிக்கத்தான் லாயக்கு.. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ' என்கிறார்கள். படிக்க விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்கள்" என்று சொல்லும் இந்த மாணவனின் வீடியோ அதிரவைக்கிறது. இது போல் பல மாணவர்களை இந்த கோடம்பாக்கம் அரசு பள்ளியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்கிறார் சமூக ஆர்வலர் குபேந்திரன். Dr. Anbil Mahesh CMOTamilNadu Udhay Ezhilan I Paranthamen
Arulmozhivarman172,652 Aufrufe • vor 1 Jahr

சவுக்கு சங்கர் எங்களுக்காக பேசினதால தான் இந்த பிரச்சனையே வெளியே தெரிந்தது.. எங்களை நிரந்தரமாக்குங்க என்ற கோரிக்கையை தான் தொடர்ந்து வச்சுக்கிட்டு வரோம்.. ஆனால் திமுக எங்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறது.. இப்படியே ரொம்ப வச்சு ஏமாத்தினீங்கன்னா அடுத்த முறை நீங்க ஆட்சிக்கே வர முடியாது.. - இன்று பேட்டி கொடுத்த உண்மையான தூய்மைப் பணியாளர்கள் Savukku Shankar DMK Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Tamil Nadu Congress Committee AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi @VCK_IT_WING Dr ANBUMANI RAMADOSS
Arulmozhivarman98,029 Aufrufe • vor 1 Jahr

வெயில் கொளுத்திகிறது. ஆனாலும், அவரின் பேச்சை விலகாது நின்று கேட்கிறார்கள்.. இளைஞர்கள் உட்பட.. மேற்கூரை இல்லாது 360* சுற்றி இடைவிடாது பேசுகிறார்.. அசாத்திய உழைப்பு! இன்று சென்னையில் 8 தொகுதிகளில் பரப்புரை முடித்து இரவே காரைக்குடி பயணம். எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் பயணப்படுகிறார்.. தெளிவான திட்டமிடல்..தேர்ந்த அணுகுமுறை!
Arulmozhivarman21,389 Aufrufe • vor 2 Monaten

துணை முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடி மகிழும் திமுகவினர் !
Arulmozhivarman44,402 Aufrufe • vor 7 Monaten

கழிவுநீர் மற்றும் கழிவுகளை நிரப்பி சவுக்கு சங்கர் வீடு முழுவதும் நாசம் செய்யப்பட்டுள்ளது.
Arulmozhivarman75,860 Aufrufe • vor 1 Jahr

எனக்கு எங்க அண்ணன் என் அப்பாவுக்கும் மேல | மனம் திறக்கும் இடும்பாவனம் கார்த்திக் | நெகிழ்ச்சி பேட்டி ************************************************** நிறைய கட்சி நபர்களிடம் அவர்களின் தனிப்பட்ட பயணம் குறித்து கேட்டிருக்கிறேன். அது நம்மை பக்குவப்படுத்துவதற்கு கட்டாயம் உதவும் என்று நம்புபவன் நான். குறிப்பாக இயக்கம் மற்றும் கட்சிகளில் இயங்குபவர்கள் அவர்கள் குறித்தும் அவர்களின் பின்னணி குறித்து சொல்லும்போதே இந்த தளத்திற்கு வந்திருக்க வேண்டியவர்தான் என்ற முன் முடிவுக்கு நம்மால் வந்துவிட முடியும். இந்த நேர்காணல் எனக்கு வித்தியாசமானது.ஆம், அப்படியான எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், முழுக்க முழுக்க வெளித்தொடர்புகள் இல்லாத ஒரு நபரை, ஓர் இனத்தின் சாவு தட்டி எழுப்பி, அச்சாவில் பிறந்த இயக்கமும் அந்த தலைவரும் (அண்ணனும்) தான் என் வாழ்வே என்று இந்த வயதில் ஒருவர் உணர்ச்சியுடன் நெகிழ்வுடன் வெளிப்படுத்தியது இதுதான் முதல்முறை. இவரைப் போன்ற நபர்கள் கட்சிகள் அப்பாற்பட்டு இச்சமூகத்தால் கொண்டாடப்படக்கூடிய ஆளுமைகளாக வரப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. என் மீதான எவ்வளவோ அவதூறுகளை நான் கடந்து வந்துள்ளேன். ஆனால், எது அவருக்கு மிகுந்த வலியை தந்தது என்று அவர் கூறிய நொடியில் அவரது உணர்வை பார்வையாளருக்கு கடத்தியிருக்கிறார் இடும்பாவனம் கார்த்தி. அவர் கூறியதை போலவே தெருவுக்கு நான்கு கார்த்திக் இருக்கலாம். ஆனால், வருங்கால இளைஞர்களுக்கு ஒரே ஒரு இடும்பாவனம் கார்த்தி தான். உங்கள் களமும், காலமும் உங்களுக்கு வெற்றிகளையும் தன்னம்பிக்கையையும் தரட்டும்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஓர் உண்மையான உணர்வாளனுக்கு இடும்பாவனம் கார்த்திக் ! நாளை தீப ஒளித்திருநாள் சிறப்பு நேர்காணலாக வெளிவரும் ! காணத்தவறாதீர்கள்!
Arulmozhivarman34,264 Aufrufe • vor 8 Monaten
3:41
Sensitive content
This media may contain sensitive content.

ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடந்த வெற்றி மாநாட்டால் புத்துணர்ச்சி பெற்ற நாம் தமிழர் கட்சி! உலகத் தாய்மொழிகள் நாளான நேற்று மதுவாசம் இல்லாத, கொள்கையில்லா குறியீடுகள் இல்லாத, மண் மொழி வாசத்துடன், சீமானின் தீந்தமிழ் உரையாலும், லட்சியக் கூட்டத்தை காண்பித்ததாலும் தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் சீமான். இருபெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, குறிப்பாக தத்துவ மாற்றாக தன்னை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சிக்கு இந்த மாநாடு ஒரு பெரும் உந்துதல். ஆரவாரம் இல்லாத, தனித்துவ கோட்பாட்டு உணர்வுகளுடன் மக்களை ஒன்று திரட்டி சீமான் முன்னெடுக்கும் இந்த அரசியல் மற்ற கட்சிகளை உற்று கவனிக்க வைத்துள்ளது. சீமான் உண்மையில் தனித்து நிற்கவில்லை.. தனித்துவத்துடன் தான் நிற்கிறார்! கூச்சல் இல்லாத, குழப்பம் இல்லாத, குப்பைகள் இல்லாத, கூர் தீட்டப்பட்ட கொள்கைக் கூட்டத்தை உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தி 2026 தேர்தலுக்கான அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தமிழ்நாட்டை அணியமாக்கி இருக்கிறார் சீமான். #Seeman #naamtamilar நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi செந்தமிழன் சீமான்
Arulmozhivarman17,962 Aufrufe • vor 4 Monaten

நாயுடு என்பது சாதிப்பெயர் இல்லை என எழுத வெட்கமாக இல்லையா? Link :
Arulmozhivarman27,749 Aufrufe • vor 8 Monaten