Ashok Srinithi's banner
Ashok Srinithi's profile picture

Ashok Srinithi

@AshokSrinithi15,737 subscribers

District Secretary, PMK Politician || Businessman || Social Worker || Engineer || Lawyer

Shorts

.கோவை மாநகரக் காவல் Coimbatore City Police .Balakrishnan IPS MYV3ADS 2000கோடி மோசடி செய்திருக்கிறது என்று சொன்னதால்,MOHAMMED IBRAHIM (74181 72498) என்பவருக்கு ரத்தம் கொதிக்கிறதாம்,ஆயுதத்தை கூர்மையாக சீவி வைத்திருக்கிறாராம், குத்தி கொலை செய்து விடுவாராம்.பகிரங்க கொலை மிரட்டல் இது!! .Tamil Nadu Police .Dr ANBUMANI RAMADOSS

.கோவை மாநகரக் காவல் Coimbatore City Police .Balakrishnan IPS MYV3ADS 2000கோடி மோசடி செய்திருக்கிறது என்று சொன்னதால்,MOHAMMED IBRAHIM (74181 72498) என்பவருக்கு ரத்தம் கொதிக்கிறதாம்,ஆயுதத்தை கூர்மையாக சீவி வைத்திருக்கிறாராம், குத்தி கொலை செய்து விடுவாராம்.பகிரங்க கொலை மிரட்டல் இது!! .Tamil Nadu Police .Dr ANBUMANI RAMADOSS

10,243 次观看

Videos

AshokSrinithi's profile picture

2000 கோடி மோசடியை வெளிக் கொண்டு வந்ததற்கு காவல்துறை கொடுத்த பரிசு!! என் மீது போட்ட பொய் வழக்கு என்ன? பெண் காவலரை 1. கெட்ட வார்த்தைகளால் திட்டினேன் 2. கொலை மிரட்டல் விடுத்தேன் 3. கோப்புகளை கிழித்து போட்டேன் 2020 உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிசிடிவிகள் பொருத்தப்பட வேண்டும். இன்ஸ்பெக்டரின் அறை சப்-இன்ஸ்பெக்டர் அறை போன்ற இடங்களில் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். 99% காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசாங்கம் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. 2022 தமிழக டிஜிபி அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்கிறார். அதுவும் Cybercrime காவல் நிலையத்தில் உறுதியாக பொருத்தப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் 12/12/2024 அன்று நான் வந்தபோது முழு விசாரணையும் ஒரு பெண் காவல் அதிகாரி வீடியோ பதிவு செய்தார். இதை முழுமையாக வெளியிட வேண்டும் !! .Balakrishnan IPS நீங்கள் நேர்மையான அதிகாரி என்று நம்புகிறேன். இந்த பெண் எஸ்ஐ அவர்களின், புகாரை படித்துவிட்டு சிசிடிவி பதிவை நீங்கள் பார்க்க வேண்டும். இவர்கள் சொன்ன எந்த தவறையும் நான் செய்யவில்லை என்றால் உடனடியாக வழக்கை வாபஸ் செய்ய வேண்டும். .Udhay .K.Annamalai .சீமான் .TVK Vijay பொய் வழக்கின் காரணத்தினால் நெஞ்சுவலி வந்து, எனது தாய் 2 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் . மாத்திரை கொண்டு வந்த எனது நண்பர்கள் மிரட்டப்பட்டார்கள்!! பொய் வழக்குக்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். .Dr ANBUMANI RAMADOSS Thank you for all the support. வார்த்தைகளால் நன்றியை சொல்ல இயலாது !! .கோவை மாநகரக் காவல் Coimbatore City Police MYV3ADS எங்களை மனதளவில் கொன்றது. ஆனால் நீங்கள் எங்களை உடலளவில் கொண்டு வருகிறீர்கள்.

Ashok Srinithi

36,805 次观看 • 1 年前

AshokSrinithi's profile picture

FAKE CASE EXPERT !! தாயோலி என்று மக்களை அன்போடு அழைக்கும் இன்ஸ்பெக்டர் அருண், எப்படி பொய் வழக்கு போடுவார் என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு: 2021 ஆம் ஆண்டு - 70 வயதான நபர் தன் பெண்ணின் நகைகளை சிங்காநல்லூரில் உள்ள ஒரு நகை அடகு கடையில் அடகு வைக்கிறார். கடையில் வேலை செய்பவர்கள் 50 பவுன் நகைகளை கையாடல் செய்து விடுகின்றனர். சிறிது காலம் கழித்து இந்த நகைகளை மீட்க அடகு கடைக்கு செல்கிறார் பெரியவர், அப்போதுதான் இவர் நகை திருடப்பட்டு உள்ளது தெரிய வருகிறது. உடனடியாக காவல் நிலையம் செல்கிறார். இப்போதுதான் ஹீரோ என்ட்ரி: அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் "அருண்". யாருக்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பார் சொல்லுங்கள் பார்க்கலாம்? கரெக்ட் - அடகு கடைக்கு ஆதரவாக செயல்படுகிறார். FIR கூட போடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். 10 நாட்கள் ஆகியும் FIR போடாமல் பெரியவரை அழைத்தடிக்கிறார். அப்போது தான் அந்தப் பெரியவர் எங்களிடம் வருகிறார்.. நடந்ததை கூறுகிறார்..நாங்கள் இன்ஸ்பெக்டரிடம் ஏன் FIR போடவில்லை என்று கேட்டபோது, மாட்டி விட்டோம் என்று தெரிந்து, ஒரு பொய் புகாரை முன் வைக்கிறார். அதாவது அந்த 70 வயது நபர், நகை கடையில் திருடிய பெண்களுடன் தவறாக பேசி விட்டாராம். இன்ஸ்பெக்டர் இடம் கேட்கிறேன், உன் அப்பா வயசு இருக்கும் அவர் மீது இப்படி குறை சொல்ல அசிங்கமாக இல்லையா? பொய் என்று தெரிந்தவுடன், பாமக ஆர்ப்பாட்டத்தை அறிவித்தோம். அதன் பின்பே FIR போடப்பட்டது. திருட்டுப் போன நகை கனரா வங்கியில் இருந்து மீட்கப்பட்டது. எந்த ஒரு குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை. நாங்கள் பெரியவருடன் கைகோர்த்து நின்றதால், இன்ஸ்பெக்டர் அருண் பொய் வழக்கு போட முடியவில்லை. இல்லையென்றால் அன்றும் அந்த நிறுவனத்தை காப்பாற்ற பொய் வழக்கு போட்டு இருப்பார். பின்குறிப்பு: இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுக்க இன்றும் அந்த குடும்பம் தயாராக உள்ளது. .கோவை மாநகரக் காவல் Coimbatore City Police .kranthi kumar P இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்க தயாரா? இன்றும் MYV3ADS என்ற நிறுவனத்தைக் காப்பாற்ற என் மீது பொய் வழக்கு போட்டு இருக்கிறார்! எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்... மிகவும் கீழ்த்தரமான புத்தி! அடுத்த பகுதியில் 3 வருடங்களுக்கு முன்பு மேலதிகாரியை எப்படி பேசி இருக்கிறார் என்று வெளிப்படுத்துகிறோம் !!

Ashok Srinithi

18,087 次观看 • 1 年前

没有更多内容可加载