Srinivasa Subramanian G's banner
Srinivasa Subramanian G's profile picture

Srinivasa Subramanian G

@chiterumbu6,952 subscribers

Jai Mahakaal, Bharathiya தமிழ்/മലയാളി Hindu,Indian Air Force Veteran,Shasthriya Sangeetham, IT/Oil and Gas/Technology Professional,தேசியம்/தெய்வீகம்

Videos

chiterumbu's profile picture

ஒரு கிறிஸ்துவர் (ஓய்வு. அலெக்சாண்டர் டி. ஜி. பி.) ஐபிஸ் அதிகாரி. சொல்கிறார். திருவனந்தபுரம் ஶ்ரீ பத்மநாபசுவாமி கோவிலை பற்றி. 1000 த்துக்கு மேற்பட்ட வருடம் முன்னால் கட்ட ப்பட்ட அந்த கோவில் கட்டிய வருக்கும், கட்ட சொன்னவருக்கும், அதை வடிவமைத்தவருக்கும் மட்டும் தெரிந்த ஒரு விஷயம். ஒரு வருடத்திற்கு 365 1/4 நாட்களென்று. அதன் படி 365 முழு தூண், ஒரு 1/4 தூணில் அந்த கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அல்லாமல், இயற்கையின் நுட்பமான, இரு பாதங்கள், "உத்தராயணம்" "தக்ஷிநாயணம்" இந்த இரு தின மாற்றங்களின் தேதிகள் கரெக்டாக சூரியனின் கிரணங்கள் பத்மநாபசாமியின்பாத( கட்டைவிரல்) த்தில் காலை நேரம் விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. 7நிலை கோபுரம். ஒவ்வொரு நிலையிலும் 7×7 க்கு துவாரம் ( திறந்த வண்ணம் (கதவுகள்/ மூடிகள் இல்லாதது)அமைப்பு. இந்த 365 1/4 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சூரிய ஒளியானது ஒவ்வொரு தூணாக விழும் வண்ணம் வடிவமைப்பு. அந்த 1/4 நாள் லீப் வருடம் மட்டும் அந்த 1/4தூணின் நிழல் முழுதாக தெரியுமாம் அன்று இன்ஜினியரிங் படிப்பு இல்லை; அது 1554 இல் தான் இன்றைய கண்டுபிடிப்பு என்று சொல்லக்கூடிய, 1 வருடத்திற்கு 365 1/4 நாட்கள் என்று ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடித்து (invention) சொன்னார். அப்போ, நினைத்து பாருங்கள், அதற்கெப்பவோ கட்டிய அனந்தபத்மநாப சுவாமி கோயில் கோபுரம். விஷு நாள்: சூரிய ஒளி சுவாமியின் பாதத்தின் நேர் விழும். டிசம்பர் 22இல் சுவாமியின் இடதுபக்கம்; ஜூன் 21 இல் வலதுபக்கம் பாதத்தில் சூரியஒளி விழும். ஆனால் மழை பெய்தால் தண்ணீர் உள்பக்கம் விழாது. என்னென்ஜினீரிங் மூளை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த விஷயங்கள் எல்லாம் பாருங்கள், அந்நிய மதத்தவருக்கு தெரிந்திருக்கு. இந்துக்கள் எத்தனை பேருக்கு இந்தசெய்தி தெரியும்!!! 😗

Srinivasa Subramanian G

25,036 görüntüleme • 4 ay önce