
director esakki
@director_esakki • 5,909 subscribers
Film Director & Producer DIRECTOR OF #Tamilkudimagan #pagiri #pettikadai#Paramasivanfathima
Shorts
Videos

எல்லோரும் இந்த கப்பில் மது இருப்பதுபோல மீம்ஸ் போட்டு தாக்குகின்றனர். நான் இதை மதுவாக நினைக்கவில்லை எதோ ஜூஸ் அல்லது தண்ணீர் என நினைக்கிறேன். காரணம் முதல்வர் இறை வழிபாட்டுக்கு செல்கிறார் அப்போது மது அருந்துவதை யாரும் விரும்பமாட்டார்கள். காரணம் அந்த கருமத்தை விடுவதற்காகதான் பலபேர் மாலையே அணிந்து இறைவனிடம் செல்கின்றனர். ஆகையால் அந்த கப்பில் இருந்தது மதுவாக இருக்க வாய்ப்பில்லை அதே நேரம் காரில் பயணிக்கும் 99% பேர் இந்த Use and throw கப்பை அதற்குதான் பயண்படுத்துவார்கள்.ஆனால் இவர் முதல்வர் அவர் போய் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை இது சத்தியம்.இந்த சத்தியம் முதல்வர் மீது உள்ள நம்பிக்கையில்தான் செய்கிறேன். கடவுளே அது AI ஆக இருக்கட்டும் இல்லையேல் விஜய் ஆட்சி விரைவல் குளோஸ் ஆகும்.
director esakki133,756 views • 22 days ago

இதையெல்லாம் கேட்கும்போது “ஒரு இடத்தில் மரன சத்தமும் இன்னொரு இடத்தில் மங்கல சத்தமும் கேட்பது இயல்புதான்”என கருணாநிதி சொன்னது இன்று சீமானுக்கு சரியாக பொருந்துகிறது. இனம் ஒருபுறம் அழிந்தாலும் மறுபுறம் ஒருத்தருக்கு 💯 கோடி கிரடிட் ஆகயிருக்கே காலக்கோடுமை. Valaipechu J Bismi
director esakki44,293 views • 9 days ago

“கோர்ட்ல எப்பவாவது போய் வாதாடியிருக்கியா? அவன் எங்க கோர்ட்டுக்கு போவது கோர்ட்டுனு எழுதி காட்டுனாலே போதும் ஓடி விடுவான்”என என்னுடை நண்பன் வழக்கறிஞரை தமாசுக்கு ஓட்டுவோம். இதுவும் அதுபோலதான் திமுகவை ஓட வைக்க நல்ல டெக்னிக் திரு.ஜோசப் விஜய் அவர்கள் அடுத்த தொடரில் செய்யவேண்டும். ஒரே தமாசா இருக்கும்.
director esakki33,426 views • 14 days ago

சுடச்சுட வாட்சப் ஆதாரங்களுடன் மாரிதாஸ். 5வருசத்துல 50000 கோடி அந்த 50000 கோடி எங்க போகுது சினிமாவுக்கு போகுது இதன் மூலம் கூத்தடிப்பது யாரு சில மலையாளிகள் மற்றும் நடிகைகள். Maridhas கேடுகெட்ட திராவிட பகுத்தறிவு பண்ணாடைகளே உங்க கண்ணுக்கெல்லாம் விஜய் மட்டும்தான் சினிமா காரணாக தெரிகிறான் இல்லையா?
director esakki75,689 views • 2 months ago

உதயநிதி-Devils ஆ வாய் இருக்கிறது என எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு இது திமுக ஆட்சியும் அல்ல அதேபோல அறுவறுப்பா பேச கருணாநிதி காலமும் அல்ல அஅதேவேளை திமுகவினர் அரசியலே இப்படிதான்பா என அமைதியா கடந்து போக இது எடப்பாடி ஆட்சியும் அல்ல அடிக்கு அடி பிடிக்கு படி நக்கலுக்கு நக்கல் எல்லாமே உடனுக்கு உடன் உண்டு என்பது நிருபனம். திமுக-வினர்கு மண்ட பத்திரம் என்ற வடிவேலு டைலாக்தான் நினைவுக்கு வருகிறது.
director esakki14,440 views • 14 days ago

என்னடா இது எந்த பால போட்டாலும் six அடிக்கிறான் நெறியாளர் நினைச்சுருப்பார் பட்ஜட்டை பற்றி விஜய் ஏன் டிவிட்டர் போடலனு கேட்டா மாட்டிக்குவான்னு கேட்டார். ஆனால் நெறியாளரும் மாட்டி முதல்வரையும் மாட்டிவிட்டார் பாருங்க 16 th finance commission ல மாநிலங்கள் கேட்ட 50 சதவீதம் தராம 41 சதவீதம்தான் தருவோம்னு சொன்னாங்களே அதை முதல்வர் ஏன் கேட்கலனு விலாவாரியா கேட்டான் பாருங்க அருமை அருமை. அடேய் இனி விஜய் கட்சியில உள்ளவங்களை கூப்பிட்டா நீங்கதான் நல்ல படிச்சுட்டு வரனும்.
director esakki89,577 views • 4 months ago
0:47
Sensitive content
This media may contain sensitive content.

விவசாயிக்கு100 பனைமரம் இருந்தால் காலை மாலை என200 லிட்டர் கள் வரும் லிட்ருக்கு 50 ரூபா என்றால் ஒரு நாளைக்கு 10000 ரூபய் மாதம் 300,000 லட்சம். மற்ற பயிர்களில் இந்த வருமானம் கிடையாது. திராவிடம் தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு தடை போட்டு விவசாயிகள் முதலாளியாகமல் பார்த்துக்கொண்டது.
director esakki182,549 views • 1 year ago

விஜய் பெரியார் என்கிற சனியனை தொட்டதால் கெட்டார்! 2026 மட்டுமல்ல எந்த தேர்தலிலும் விஜய் வெல்ல முடியாது.அதுக்கு காரணமாக பெரியார் இருப்பார்! பெரியார் தமிழுக்கு,தமிழர்க்கு பெரும் கேடு! கேடுகெட்ட அந்த பீடயை கொள்கை தலைவராக வைத்துக்கொண்டு எப்படி வெல்ல முடியும் Vijay
director esakki110,604 views • 1 year ago

நிஜத்தில் ஒரு பரமசிவன் பாத்திமா நேற்று கணவர் ஹலீம் இறந்துவிட அடக்கம் செய்வதில் மதப்பிறச்சனை அதை படத்தில் காட்சியாகவே வைத்திருப்பேன். இதில் சோகம் என்னவென்றால் படத்தில் இவரும் நடித்திருப்பார். இஸ்லாம் முறையில் அடக்கம் செய்யனும் என காவல்துறையே தடுக்க போராடி உரிமை பெற்றுள்ளார்.
director esakki115,023 views • 1 year ago

நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் இதை சுற்றிதான் உலகம் ஆகவே இதனை சாட்சியாக வைத்தும் அதேபோல திருமணத்தை நடத்தி வைக்கிற புரோகிதரையும் சாட்சியாக வைத்தே உங்கள் திருமணம் உறுதி செய்யப்படுகிறது. என்பதே சமஸ்கிருதத்தில் ஓதப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் தமிழன் உருவாக்கிய மொழி அவன் ஒரு போதும் உலக நியதிக்கு எதிர்மறையாக எதையும் செய்யாதவன். இடையில் சில சறுகள் உச்சரிப்பு முறையில் மாற்றி பேசிவிட்டனர்.அப்படி மாற்றி உச்சரிக்கும்போது சில வார்த்தைகளின் பொருள் தவறாகி விடும். உதாரணத்திற்கு மருமகளை மற்றுமொரு மகள் என எல்லோரும் கூற சிலர் மட்டும் மாட்டுப் பெண் என்றனர். உடனே சில அறிவிலிகள் பார்த்தீர்களா மாட்டு பெண் என பிராமணர் கூறியுள்ளான் மாட்டுக்கு எப்படி பெண் பிறக்கும் என தரையில் உருள ஆரம்பித்துள்ளான். அவன் உன்மையிலேயே பகுத்தறிவாளன் என்றால் அடே முட்டாள் அது மாட்டு பெண்அல்ல மற்றுமொரு பெண் என்றுதானே கூறியிருக்க வேண்டும். ஆனால் திராவிடன்தான் அறிவற்றவனாச்சே. ஆகையினால் அவன் வெள்ளைக்காரன் சூவை நக்க ஆரம்பித்தான்.அப்புறம் வேற எதையெல்லாமோ நக்க ஆரம்பித்து எல்லாம் அவனே அவனே என புலம்பினான். அன்றுமுதல் அந்த திராவிடன்தான் இந்த திருமண பந்த ஒப்பந்த மந்திரத்தை வெள்ளைக்காரன் துணை கொண்டு கொச்சைப்படுத்தி வருகிறான்.
director esakki20,012 views • 1 month ago

கல்யாணசுந்தரம் ஆதங்கத்தில் பேசுகிறான். அத்தனையும் உண்மை அதுவும் ஒரு உண்மையான தமிழ்தேசியவாதியாக பேசுகிறான். அவன் ஒரு பழுத்த கம்யூனிஸ்ட் குடும்பம் அவனை தமிழ்தேசியம் நோக்கி நகர்த்தியது காலம். நான் கோவையில் ஒரு உள்ளரங்கம் ஏற்பாடு செய்து அதில் ஆட்டோ சந்திரன் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.அன்று சீமானைவிட ஆட்டோசந்திரனுக்கு கூட்டம் அதிகமாக வரும். கோவையில் நான் கூட்டிய அந்த கூட்ட மேடைதான் கல்யாணசுந்தரத்திற்கு முதல் தமிழ்தேசிய மேடை. அதன் பிறகு பல ஊர் பல கூட்டம் அதனால் பல கஷ்டங்களை அனுபவித்தான் ஆனாலும் தமிழ்தேசியம் வென்றுவிடும் என பொராடினான். ஆனால் அதற்கு ஒரு நந்தி பெரும் தடையாக நின்றது ஆகையினால் வெளியேறினான். ஆனால்Kalyanasundaram நீ என்ன பேசினாலும் சீமான் வருந்தவோ திருந்தவோ வாய்ப்பு இல்லை காரணம் ஈவெரா போல "அம்மனமாக நின்று விட்டால் எதைபற்றியெம் கவலைபட வேண்டியதில்லை"என நினைப்பவர். சீமான் google டேட்டா எடுத்துக்கொண்டு தனது மூளையில் உதித்தது போல பேசுகிறார் என்பது உண்மை. எப்படி ஈவெரா அடுத்தவர கருத்தை தனது மூளையில் உதித்தது என பேசுவாரோ அப்படி.
director esakki34,474 views • 3 months ago

