
இடும்பாவனம் கார்த்திக்
@idumbaikarthi • 47,021 subscribers
உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன்!
Shorts
Videos

கரூர்! செப்டம்பர் 28 அன்று அதிகாலை 4 மணியளவில் கரூர் அரசுப் பொது மருத்துவமனை பிணவறைக்கு வெளியே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு மாலை அணிவிக்கச் சென்றோம். அண்ணன் கரூர் நன்மாறன் மாலையிட்டார். பிறகு, என்னிடத்தில் மாலையைக் கொடுத்து, மாலையிடச் சொன்னார்கள். மாலை போட நெருங்கிச் சென்றபோதுதான், அங்கே கிடத்தப்பட்டிருப்பது ஒரு குழந்தையின் சடலம் என்று தெரிந்தது. அறிந்த மாத்திரத்தில், அழுகை வந்து, மாலையிட முடியாது திணறி நின்றேன். வாழ்க்கை முழுமைக்கும் மறக்க முடியாத கொடூரம்.
இடும்பாவனம் கார்த்திக்215,469 次观看 • 1 个月前
