
Arjun Sampath
@imkarjunsampath • 95,267 subscribers
நிறுவனர், தலைவர் 'இந்து மக்கள் கட்சி' 🚩 Parliamentary criticisms admitted/responded with humbleness. Derogatory commentaries will be blocked on spot.
Shorts
Videos

அர்ஜுன் சம்பத் அறிக்கை! கண்டனம்! கோரிக்கை! புகார் மனு! 108 வேல் யாத்திரை முருகர் ரதத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்! ஆன்மிக அரசியல் கட்சியின் சார்பில் அதன் தலைவர் திருமிகு சோம ராஜசேகர் அவர்கள் தலைமையில் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் 108 வேல் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மயில் வாகன வடிவில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் 108 வேல் அடங்கிய வாகனம் முருகர் பக்தியை பரப்பும் நோக்கத்தில் ஆன்மிக நிகழ்ச்சியாக இந்து ஒற்றுமை நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி மக்களிடையே பெரு வரவேற்பை பெற்றது. 04/09/2026 வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் மேற்படி முருகர் ரதத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி ரதம் தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்தக் காட்சியை பார்க்கும் பொழுது தமிழகத்தில் முருக பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் வெற்றிவேல் யாத்திரை ரதம் நேற்று இரவு 12 30 மணிக்கு மேல் பெட்ரோல் வீசி எறித்த நிலை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நெய்தவாயல் பகுதியில் திரு சோமராஜ சேகர் அவர்களின் இல்லத்தின் முன்பாக இந்த கொடூர செயல் அரங்கேறி உள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையும் தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகர் ரதத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி சேதத்தை ஏற்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருக பக்தர்களுக்கும் இந்து சமய ஒற்றுமைக்காக பணியாற்றுகின்ற அனைத்து இந்து சமுதாய தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இந்து மக்கள் கட்சியின் சார்பில் முருகர் ரதத்தின் மீது நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம் குற்றவாளிகள் கண்டறிந்து கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் இத்தகைய குற்றங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி நடைபெறும். கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்கப்படுகிறது
Arjun Sampath11,293 次观看 • 3 天前

அர்ஜுன் சம்பத் அறிக்கை! கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆயுதங்கள் தமிழக சட்டசபையில் வேலையை செய்ய துவங்கி விட்டன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர் மாண்புமிகு திரு ஜே சி டி பிரபாகர் ஐயா அவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள மேரி மாதா சர்ச்சுக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றது சிலுவையை தொட்டு வணங்கி கும்பிட்டது தன்னை ஒரு கிறிஸ்தவர் என அடையாளப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பைபிள் பரிசு வழங்கியது ஆகியோவற்றை குறித்து பேசியுள்ளார். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திராவிட மாடல் திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் ஒரு கிறிஸ்தவர் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்கிறேன் என்று பேசியவர். தற்பொழுது உதயநிதியும், ஜோசப் விஜய்யும்,ஜே சி டி பிரபாகர் அவர்களும் ஒரே லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள் ஒருவர் பிடிப்பு உள்ளது என்றும் பேசியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பேசி இருக்கிறார். இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சனாதனத்தை ஒழிப்பதாக பேசியது குறித்து ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் மீண்டும் சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி பேசுவது திமுகவில் உள்ள ஒரு கோடி ஹிந்துக்களை வருத்தம் அடைய செய்துள்ளது. குறிப்பாக அவரது தாயார் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் சனாதனத்தை பின்பற்றுபவர். முதலில் அவர் அவரது வீட்டில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இஸ்லாமிய கிறிஸ்தவ மதவெறி மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காக அவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக அப்பாவி இந்து தமிழர்கள் பின்பற்றுகின்ற தமிழர்களின் பாரம்பரியமான சனாதனத்தை ஒழித்துக் கட்டுவேன் என தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசி வருவது திராவிட மாடல் திமுக இன்னும் திருந்தவில்லை. என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் திரைப்பட நடிகராக இருந்த காலத்தில் மெர்சல் திரைப்படத்தில் தமிழர்களின் பாரம்பரியம் வேஷ்டி சட்டை என்பதை குறித்து பெருமை பேசி இருப்பார். ஆனால் தற்பொழுது அதற்கு மாறாக தமிழக சட்டசபையில் கோட் அணிந்து பங்கெடுத்துக் கொள்கிறார் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை புறக்கணித்து வருகிறார். திரு ஜோசப் விஜய் அவர்கள் லயோலா கல்லூரியில் படித்து வருபவர் லயோலா கல்லூரி நிர்வாகிகளான அவரது உறவினர்கள் திரு சேவியர் மற்றும் திரு பிரிட்டோ ஆகியோருக்கு கிறிஸ்தவ மதம் பரப்பும் வேலையை தொடர்ந்து செய்து வருபவர்கள். இந்து சமயம் குறித்தும் சனாதன தர்மம் குறித்தும் அவதூறு கருத்துக்களை பரப்பி வருபவர்கள். தற்பொழுது சட்டசபையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் மிகவும் வருத்தத்திற்கு உரியது. ஹிந்து தமிழர்கள் தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். கன்னியாகுமரி,சென்னை போன்ற பகுதிகளில் இந்து தமிழர்கள் சிறுபான்மையாக உள்ளனர் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக மாறிவிட்டார்கள். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் தமிழர்கள் வெற்றி பெற முடியாது ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் மிக எளிதாக கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்று வந்து இந்து விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திராவிட மாடல் தீய சக்தி திமுக சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
Arjun Sampath68,919 次观看 • 3 个月前

அஸாமில் பாஜக ஸ்வீப், ஆனாலும் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை. மேற்கு வங்காளத்தில் பாஜக பெரும்பான்மை. இன்னும் ஆட்சி அமைக்கவில்லை. புதுச்சேரியில் என் டி ஏ பெரும்பான்மை. இன்னும் ஆட்சி அமைக்கவில்லை. கேரளத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை. இன்னும் ஆட்சி அமைக்கவில்லை. தமிழகத்தில் விஜயிடம் மெஜாரிட்டி இல்லை. ஆனால் ரிசல்ட் வந்த் அடுத்த நாளே பதவியேற்பு விழாவிற்கு நாள் குறித்துவிட்டு, ஆளுனரை சந்திக்கிறார். அதற்குள் விஜய் ஆட்சியமைக்கவிடாமல் தடுப்பது போல் ஒரு பிரச்சாரத்தை செய்கிறார்கள்.
Arjun Sampath53,146 次观看 • 4 个月前

#நடிகர்ராஜேஷ்வில்லியம்ஸ் தீவிர ஈவேராவாதி மற்றும் கம்யூனிஸ்ட். ஒரே ஒரு ஓலை ஜோதிடம் அவரின் அத்தனை மூளை சலவையையும் புரட்டிப் போட்டது. அதுதான் சனாதனம் எனும் ஒப்பற்ற தர்மம். அதை அழிக்க நினைத்த எத்தனையோ கோடி ஈவேராக்கள், உதயநிதிகள், அசுரர்கள், ராக்ஷஸர்களை எல்லாம் சனாதன இந்து தர்மம் பார்த்து விட்டது. உலகில் 157 நாடுகளில் கிறிஸ்தவத்தை பெரும்பான்மை ஆக்கினர் வெள்ளையர்கள். உலகில் 48 நாடுகளில் இஸ்லாத்தை பெரும்பான்மை ஆக்கினர் அரேபியர்கள்/துருக்கியர்கள். ஆனால் இன்று வரை அசைக்க முடியாமல் சனாதன தர்மம் பாரதத்தில் பெருமிதத்தோடு நிற்கிறது என்றால், அதன் சத்தியமும், அதன் ஞானமும், அதன் அதி அற்புத தர்ம சிந்தனைகளுமே காரணம். 'பெய்யெனப் பெய்யும்' மழை என்பதுபோல் சனாதன இந்து தர்மத்தின் வழிகாட்டுதலில்தான் இந்த பிரபஞ்சம் சென்று கொண்டிருக்கிறது. என்ன, கலியுகத்தில் தீய சக்திகள் ஓங்கி நிற்கும் என்பதால், அதன் அருமை வெளியில் பெரிதாக தெரிவதில்லை. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Arjun Sampath152,079 次观看 • 1 年前

நடிகை கஸ்தூரி தலைமறைவு என்றன திராவிட ஊடகங்கள்! ஹைதராபாத்தில் தனது இல்லத்தில் அவர் எப்போதும் போல படப்பிடிப்புக்கு சென்று திரும்பிய பிறகு தமிழகத்தில் இருந்து சென்ற போலீசார் கைது செய்தனர்! கஸ்தூரியின் பேச்சை திரித்து தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசினார் என்று பொய் பிரச்சாரம்! சட்டப்படி வழக்கை சந்திப்பார்!
Arjun Sampath151,053 次观看 • 1 年前

*நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு* *நா. ஆனந்த் சங்கி இந்து மக்கள் கட்சி- தமிழகம் அழைப்பு* *நான் தயார் உங்களோடு கருத்து விவாதம் செய்ய* *அதற்கு முன்பு ஒரே கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நீங்கள் தமிழரா*? *உங்கள் அருகாமையில் அமர்ந்து இருப்பவர் தமிழரா* ? ? *இதற்கு பதில் இருந்தால் உங்களோடு நான் கருத்தியல் ரீதியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன்* *எங்கே* *எப்போது* *சொல்லுங்கள்* *நன்றி* *நா. ஆனந்த்* *சங்கி* *இந்து மக்கள் கட்சி- தமிழகம்*
Arjun Sampath55,854 次观看 • 8 个月前

கிறிஸ்தவ முதலமைச்சர்! கிறிஸ்தவ சபாநாயகர்! கிறிஸ்தவ எதிர்க்கட்சித் தலைவர்! கிறிஸ்தவ உளவுத்துறை அதிகாரிகள்! கிறிஸ்தவ அரசு வழக்கறிஞர் நியமனம்! எங்கும் எதிலும் கிறிஸ்தவ மயம்! தமிழகம் பெரியார் மண் அல்ல இது இயேசப்பாவின் மண்! என்று கங்கணம் கட்டிக்கொண்டு கிறித்துவ மிஷனரிகள் செயல்படுகிறார்கள்! சிறப்பு ஜெபக்கூட்டங்களை நடத்துகிறார்கள்! தமிழகம் பெரியார் மண்ணும் அல்ல! இயேசப்பாவின் மண்ணும் அல்ல! தமிழகம் புண்ணியபூமி! சிவ பூமி! சங்கத் தமிழரின் பூமி! சனாதன பூமி! தமிழகம் காப்போம்! சனாதன ஹிந்து தர்மம் காப்போம்!
Arjun Sampath25,489 次观看 • 3 个月前

தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு பயங்கரவாத செயல்களை நடத்திட சதித்திட்டமா? 30 வருடம் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை ஆந்திர போலீஸார் கைபற்றினர்.−செய்தி தமிழ்நாடு போலீஸார் எங்க போனாங்க? தேசிய புலனாய்வு அமைப்புக்கு NIA போலீசாருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால் ஆந்திராவிலிருந்து காவல்துறை வந்துள்ளது. இதைப்பற்றி தமிழக ஊடகங்கள் விரிவான செய்திகளோ! விவாதங்களோ நடத்தவில்லை!
Arjun Sampath71,950 次观看 • 1 年前

"பார்ப்பான்" "நூலிபான்" "crossbelt" "மாமி" போன்ற சொற்களை கேலியாக கொச்சையாக பொதுவெளியில் பயன்படுத்துவோர் மீது PCR சட்டம் பாய வேண்டும்... எப்படி திமுக வின் தேவைக்காக "சண்டாளன்" என்ற வார்த்தையை அரசானையில் சேர்த்தார்களோ அதேபோல் "பார்ப்பான்" என்ற வார்த்தையை கொசைப்படுத்துவோர் மீது நடிவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
Arjun Sampath103,654 次观看 • 1 年前

தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது தமிழ் காட்டுமிராண்டி மொழி வேலைக்காரியிடம் கூட தமிழ் பேசாதே ஆங்கிலம்பேசு தமிழனுக்கு தலைமை தாங்கும் யோக்யதை இல்லை-ஈவெரா சிங்கத்தமிழ்ப்பெண் நிர்மலாசீதாராமனை அவர் ஜாதி குறித்து இழிவு படுத்துகிறான் தமிழின துரோகி,இந்து விரோதி கமலஹாசன் ஒழிக
Arjun Sampath38,076 次观看 • 7 个月前
9:55
Sensitive content
This media may contain sensitive content.

தமிழகத்தில் இந்து தலைவர்கள் வீரகணேஷ்,வீரசிவா உள்ளிட்டோரை பத்வா விதித்து படுகொலைசெய்தவன் இராம கோபால்ஜியை வெட்டி கொல்ல முயற்சித்தவன் கோவையில் வெடி குண்டுகள் அப்பாவி மக்களை கொலைசெய்த இசுலாமிய பயங்கரவாதி பாட்ஷா வையும் பழனிபாபா வையும் தியாகி என முழக்கம் அர்ஜுன் சம்பத் கண்டனம்
Arjun Sampath28,882 次观看 • 7 个月前

அர்ஜுன் சம்பத் அறிக்கை! #பனரெஸ்ட்வேடன் *தமிழகத்தில் கலகம் செய்ய வந்துள்ள கேரள மாநிலத்தைச் சார்ந்த ராப் பாடகர் வேடன் அவர்களை இந்து மக்கள் கட்சி- தமிழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்* ************************* *கேரளாவைச் சேர்ந்த *குடிகாரன் *கஞ்சா குடிக்கி *போதை அடிமை! பல இளம் பெண்களின் வாழ்வை சீரழித்த *பாலியல் குற்றவாளி! ராப் பாடகர் வேடன் *சமீபத்தில் சென்னை வந்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் வன்னியரசு இருவரையும் சந்தித்து இருக்கிறார்* *பக்ரீத் பண்டிகைக்கு மாட்டுக்கறி வெட்ட நீதிமன்ற தடை விதித்ததைப் பற்றி வேடனிடம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேட்ட கப்பட்ட கேள்விக்கு மாட்டுக்கறி காலையில் சாப்பிட்டு தான் வந்தேன் இப்போ போயும் மாட்டுக்கறி சாப்பிட தான் போறேன் இப்போ என்ன பிரச்சனை என்று ஆணவத் தோரணையில் பேசியிருக்கிறார்* *நான் டாஸ்மாக் கடைக்கு போவேன் சாப்பிடுவேன் மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று ஏளனமாக பதில் கொடுக்கிறார் *தமிழக இந்துக்களின் நம்பிக்கை பசு மாட்டை இங்கே புனிதமாகக் நினைத்து வணங்கி வருகிறோம் தேவையில்லாத வார்த்தைகளை விஷமத்தை இங்குள்ள இளைஞர்கள் மத்தியில் பரவி விட்டு போக வேண்டாம்* *இந்து மக்கள் கட்சி- தமிழகம் பாப் பாடகர் வேடனை வன்மையாக கண்டிக்கிறோம்! தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்துடன் வேடன் வரவழைக்கப்பட்டுள்ளார். ஈழத் தமிழர் பிரச்சனையை வேடனுடன் முடிச்சு போடுவது இணைத்துப் பேசுவது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும். வேடன் எதற்காக இவர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார்? என்பது போகப் போகத்தான் தெரியும் தமிழக உளவுத்துறை இதனை உன்னிப்பாக கவனிக்க வேண்டுகிறோம்* *இந்து மக்கள் கட்சி- தமிழகம்*
Arjun Sampath14,066 次观看 • 3 个月前