Layola Mani's banner
Layola Mani's profile picture

Layola Mani

@LoyolaMani47,049 subscribers

I AM A SOCIOLOGIST|தலைவர்,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்| கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்|தமிழக வெற்றிக் கழகம்|

Shorts

பகையாளர்களையும்,சூழ்ச்சியாளர்களையும் வீழ்த்தும் தளபதியின் புலி படை மீண்டு(ம்) வருகிறோம்.

பகையாளர்களையும்,சூழ்ச்சியாளர்களையும் வீழ்த்தும் தளபதியின் புலி படை மீண்டு(ம்) வருகிறோம்.

468,483 views

நாளை #விசில்_புரட்சி TVK Vijay வாழ்த்துக்கள் தலைவா 💙

நாளை #விசில்_புரட்சி TVK Vijay வாழ்த்துக்கள் தலைவா 💙

34,097 views

ஆளும் கட்சி கொடுக்கும் பல சோதனைகளை கடந்து விரைவில் சாதனைகளை படைப்போம். #தமிழக_வெற்றிக்_கழகம்

ஆளும் கட்சி கொடுக்கும் பல சோதனைகளை கடந்து விரைவில் சாதனைகளை படைப்போம். #தமிழக_வெற்றிக்_கழகம்

73,785 views

முப்பாட்டன் 💙

முப்பாட்டன் 💙

38,886 views

வெற்றித் தலைவர் தளபதி அண்ணன் விஜய் அவர்கள் போட்டியிடும் #பெரம்பூர் தொகுதியில் மாவட்டச் செயலாளர் அருமை அண்ணன் தளபதி சிவா அவர்களின் தலைமையில் இன்று(1.4.2026, புதன்கிழமை) காலை மக்களிடம் கழகத் தோழர்களோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.தொகுதி முழுவதும் மக்கள் நல்ல வரபேற்பை கொடுத்தார்கள். TVK Vijay

வெற்றித் தலைவர் தளபதி அண்ணன் விஜய் அவர்கள் போட்டியிடும் #பெரம்பூர் தொகுதியில் மாவட்டச் செயலாளர் அருமை அண்ணன் தளபதி சிவா அவர்களின் தலைமையில் இன்று(1.4.2026, புதன்கிழமை) காலை மக்களிடம் கழகத் தோழர்களோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.தொகுதி முழுவதும் மக்கள் நல்ல வரபேற்பை கொடுத்தார்கள். TVK Vijay

23,111 views

எங்கள் தலைவரை RSS மும் இயக்கவில்லை, மோடியும் இயக்கவில்லை. முன்னாடி வெங்கட் பிரபு இயக்கினார். இப்பொழுது H வினோத் இயக்குகிறார்...

எங்கள் தலைவரை RSS மும் இயக்கவில்லை, மோடியும் இயக்கவில்லை. முன்னாடி வெங்கட் பிரபு இயக்கினார். இப்பொழுது H வினோத் இயக்குகிறார்...

57,210 views

விவசாயப் போராட்டம் தொடர்பாக 2017 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்தது.தீர்ப்பு கொடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. வழக்கை சிறப்பாக நடத்திய வழக்கறிஞர் ஐயா திரு.ரவிக்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 சட்டம் நமக்கான நீதியை பெற்று தரும். பொது வாழ்க்கையில் வழக்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நம் மீது புனையப்படும் வழக்கை நீதிமன்றத்தின் மூலம் நீதியைப் பெற்றுக்கொள்வோம். தொடர்ந்து போராடுவேன். அனைவருக்கும் நன்றி 🙏

விவசாயப் போராட்டம் தொடர்பாக 2017 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்தது.தீர்ப்பு கொடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. வழக்கை சிறப்பாக நடத்திய வழக்கறிஞர் ஐயா திரு.ரவிக்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 சட்டம் நமக்கான நீதியை பெற்று தரும். பொது வாழ்க்கையில் வழக்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நம் மீது புனையப்படும் வழக்கை நீதிமன்றத்தின் மூலம் நீதியைப் பெற்றுக்கொள்வோம். தொடர்ந்து போராடுவேன். அனைவருக்கும் நன்றி 🙏

35,303 views

காவல் துறை விசாரணையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வேண்டி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் தன்னெழுச்சியாக வந்த மக்கள் கூட்டத்தின் அடர்த்தியான நெருக்கடியால் ஒரு சில தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததை நாங்களே சரி செய்து தருகிறோம் என சென்னை பெருநகர மாநகராட்சிக்கு கடிதம் கொடுத்துள்ளோம்.இதுதான் எங்கள் தோழர்கள் அரசியல்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்த்தும் செயல்.எங்கள் கழகத்தினர் கொடுத்த கடிதத்தை வைத்து ஏளனம் பேசும் அண்ணன் திரு.வன்னி அரசு வன்னி அரசு அவர்களே, மரியாதைக்குரிய அண்ணன் திரு.திருமாவளவன் MP அவர்கள் நடத்திய மதச்சார்பின்மை காப்போம் பேரணியில் "கம்பிகளை எல்லாம் தூக்கிட்டு போயிடுறீங்க" என்று அண்ணன் திருமாவளவன் அவர்கள் மேடையிலேயே கூறினார்.உங்களுக்கு கூறினாரா?அண்ணன் வன்னி அரசு அவர்களே,நீங்கள் எப்பொழுது அரசியல்பட உள்ளீர்கள்?

காவல் துறை விசாரணையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வேண்டி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் தன்னெழுச்சியாக வந்த மக்கள் கூட்டத்தின் அடர்த்தியான நெருக்கடியால் ஒரு சில தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததை நாங்களே சரி செய்து தருகிறோம் என சென்னை பெருநகர மாநகராட்சிக்கு கடிதம் கொடுத்துள்ளோம்.இதுதான் எங்கள் தோழர்கள் அரசியல்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்த்தும் செயல்.எங்கள் கழகத்தினர் கொடுத்த கடிதத்தை வைத்து ஏளனம் பேசும் அண்ணன் திரு.வன்னி அரசு வன்னி அரசு அவர்களே, மரியாதைக்குரிய அண்ணன் திரு.திருமாவளவன் MP அவர்கள் நடத்திய மதச்சார்பின்மை காப்போம் பேரணியில் "கம்பிகளை எல்லாம் தூக்கிட்டு போயிடுறீங்க" என்று அண்ணன் திருமாவளவன் அவர்கள் மேடையிலேயே கூறினார்.உங்களுக்கு கூறினாரா?அண்ணன் வன்னி அரசு அவர்களே,நீங்கள் எப்பொழுது அரசியல்பட உள்ளீர்கள்?

23,808 views

இன்று அப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 😭

இன்று அப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 😭

23,593 views

Videos

LoyolaMani's profile picture

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி அண்ணன் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஐயா அவர்களின் ஆலோசனைப் படி தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் அன்பு அண்ணன் தென்சென்னை kv.விஜய் தாமு அவர்களின் தலைமையில் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று ( 13/03/2026- வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினேன். உடன் கழகத் துணை பொதுச் செயலாளர் அண்ணன் ராஜ்மோகன் அவர்களும் கழக பொருளாளர் அண்ணன் வெங்கட்ராமன் அவர்களும் கலந்து கொண்டுஉரை நிகழ்த்தினார்கள்.நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக முன்னெடுத்த கழகத் தோழர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி 🙏

Loyola Mani

63,626 views • 4 months ago

LoyolaMani's profile picture

தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்திலும், இல்லத்திலும் மாசற்ற மன்னவராக இடம்பிடித்த ஒப்பற்ற தலைவரே! தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையே! ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக முதல்வரே! மண்ணையும், மக்களையும் நேசிக்கும் நேசக்காரரே! ஏழை, எளிய கழகத் தோழர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்த ஆண் அன்னையே! திரையில் எங்களை மகிவித்தது போன்று, இன்று தரையிலும் நல்லாட்சி செய்து மகிழ்விக்கும் மக்களின் மனசாட்சியே. உழைப்பால் உயர்ந்த உழைப்பாளியே! நான் பெரிதும் நேசிக்கும் மாண்புமிகு முதல்வர் அண்ணன் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏. வாழ்க வளமுடன் தலைவரே 🙏 உங்கள் பயணம் அனைத்தும் வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன். உங்களின் அனைத்து பயணத்திலும் நாங்கள் என்றும் பக்கபலமாக இருப்போம். #HBDCMJosephVijay CMOTamilNadu TVK Vijay

Layola Mani

13,768 views • 1 month ago

LoyolaMani's profile picture

எங்களுக்கு தொடர்ந்து பிஜேபி சாயம் குத்தி வரும் உபிகளின் கவனத்திற்கு, பிஜேபி என்ற கட்சியை தமிழ்நாட்டில் வளர விட்டவர்கள் யார்? வளர்த்தும் விட்டவர்கள் யார்? பிஜேபியோடு அதிகாரத்தில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் யார்? திமுக செய்யும் மக்கள் விரோத செயலை கேள்வி கேட்டால் உடனே பிஜேபி முத்திரை குத்துவது ஏன்? மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்போம். இன்று பிஜேபி தமிழ்நாட்டில் வளர்ந்து நிற்பதற்கு வலுவான பாதை அமைத்து கொடுத்தது யார்? இவர்களே வளர்த்தும் விடுவார்களாம். இவர்களே எதிர்ப்பது போன்று நாடகமாடுவார்களாம். பிஜேபி விஷச் செடி என்று சொல்லும் நீங்கள். விஷ செடி என்றால் முளையிலே பிடிங்கி வீச வேண்டாமா,அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி இன்று பெரிய மரமாக வளர காரணம் யார்? பிஜேபி கட்சியின் தமிழ்நாட்டு கிளையாக 1999 மற்றும் 2001 சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் செயல்பட்ட திமுக எங்களை பிஜேபி இயக்குகிறது என்று பேசுவதற்கும், பொய் பரப்புரை செய்வதற்கும் அருவருப்பாக இல்லையா?

Loyola Mani

44,241 views • 8 months ago