
Nandhan.
@Mrblackvk • 2,759 subscribers
Humanity is everything! மனிதம் மட்டுமே நிலையானது! Dravidian Stock🖤❤️🏴🚩
Shorts
Videos

விசிகாவுக்கு கடந்த முறை நான்கு MLA இருந்தும் ,அமைச்சரவையில் இடமில்லை! இப்ப ரெண்டு பேரு இருக்கோம் : ஒரு அமைச்சர் கொடுத்திருக்கிறார்கள்! சரி போன முறை அமைச்சர் வேணும்ன்னு கேட்டியா? இல்ல ! இல்ல கடந்த தேர்தலில் எட்டு சீட் வேணும்ன்னு கேட்டிங்களே ? அப்பா அமைச்சர் வேணும்ன்னு கேட்டீங்களா? இல்ல ! ஏன் கேக்கல? அது கேக்கல ...! அதிமுக கூட கூட்டணி போனீங்களே அப்ப கேட்டீங்களா? இல்ல கேக்கல? அப்புறம் எங்க கேட்டிங்க? ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு ன்னு ! பொதுக்கூட்டத்துல !?கேட்டோம்ல அமைச்சரவையில் இடம் கிடைக்காது ன்னு தெரிந்து தானே :திண்டிவனத்தில் வாக்கு கேட்டு போனீங்க ? இப்ப எதுக்கு இவ்வளோ முக்கு முக்குறீங்க!? சரி விஜய் எதுக்கு உங்களுக்கு அமைச்சரவையில் பங்கு கொடுத்துச்சு ? ஆட்சிக்கு பெரும்பாண்மை இல்ல அதான் கொடுத்தாய்ங்க! ஆனா இவ்வளவு கேவலமான ஒரு பதவி வெறியை பார்த்ததில்லை!
Nandhan.68,272 Aufrufe • vor 8 Tagen

நேத்து முஸ்தபா,திமுகவை அவதூறாக பேசிய பொழுது ,அவையில் நேர்மையான சீற்றத்துடன் ஒருவர் சபாநாயகர் இருக்கை வரை முழங்கிக் கொண்டே வந்து பேசினார் அல்லவா ,அவர் முஸ்லீம் அல்ல, திருவாரூர் மாவட்ட செயலாளர் அண்ணன் கலைவாணன் , அவருக்கும் அந்த பகுதியில் அதாவது கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை,பொதக்குடி, போன்ற பகுதிகளில் இவருக்கும் அங்கிருக்கும் இசுலாமிய தோழர்களுக்குமான உறவு அவ்வளவு எளிதானது அல்ல ...ரத்தமும் சதையுமானது அப்படியான அவருக்குத்தான் தெரியும் முஸ்தபா பேச்சின் வலி ! அதே போல் தான் இன்று வன்னியின் பேச்சில் பொழுது அண்ணன் MRKவின் விளக்கம், "இணக்கம் இணக்கம்" என்று திரும்ப திரும்ப சொன்னார் ...காரணம் அந்த பகுதியின் சூழல் வலி அறிந்தவர் ...! என்னென்ன இம்பெக்ட் ஆகும் என்பதை முதிர்ச்சியாக பேசினார் காரணம் வட மாவட்ட திமுக தளகர்த்தார் அவர் ...சரி பாதியாக வன்னிய மக்களும் பறையர் மக்களும் நிறைந்த பகுதி , பாமகவுக்கு எதிராய் சொந்த சாதியை பகைத்து கொண்டு தன் அரசியலையும் பணயம் வைத்து திருமாவிற்கும் வன்னிக்கு களமாடி இருவரையும் தனித்தனியாக வெல்லவைத்த மனிதர் அவர் . இதை படிப்பவர்ககளை விட வன்னிக்கு நிறைய தெரியும் ,எல்லாம் தெரிந்தும் இன்று வன்னி செய்த செயல் பேச்சு எல்லாம் அநாகரீகத்தின் உச்சம் ! இவ்வளவையும் மனசுல வச்சிக்கிட்டு தான் கூழைக்கும்பிடு போட்டு என் கூட நின்னியா தம்பி ன்னு ஒரு வார்த்தை அவர் கேட்டு இருந்தா என்னவாகி இருக்கும் !? மீண்டும் சொல்கிறோம் கலைவாணன்களும் , பன்னீர்செல்வங்களும் , செழியன்களும், நிறைந்த இயக்கம் திமுக !🖤❤️ நீங்க அமைச்சர் ஆகி இருக்கலாம், ஒரு மனுசனா இனி எந்நாளும் வெல்ல முடியாது வன்னியரசு.
Nandhan.35,986 Aufrufe • vor 8 Tagen

இதில் வரும் முதல் காணொளியில் : பாருங்க ஆதவ் மெனெக்கெட்டு அந்த இடத்துல திருமா வை விஜய் கூட கைய புடிக்க வைக்க ரெண்டு மூணு தடவை சொல்லுறார் .....திருமாவும் விஜய் கையை பிடிக்க ஒரு முறை இருமுறை முயற்சித்து ...அப்புறம் பற்றி கையை தூக்கி பிடிக்கிறார்-அப்படியே கூட்டம் கைதட்டுகிறது! அப்படியே ஒரு பிளாஷ் back : ஆதவ் இடத்தில் அமர் பிரசாத் -திருமா இடத்தில் அண்ணாமலை : ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு , அமர் ,ஒரு மாணவியை அண்ணாமலை காலில் விழ செய்கை செய்வான், அந்த பிள்ளையும் விழும் , உடனே அண்ணாமலை "தங்கம் தங்கம் -அதெல்லாம் செய்யக்கூடாது -நீங்க படிச்சீங்க நீங்க முன்னேறுனீங்க" என்று சொல்லி ...நகர்வதாக இருக்கும்! இதை பார்த்தப்பவே திருமாவளவன் மீது இருந்த மரியாதை எல்லாம் முடிந்துவிட்டது! அவரின் பிம்பம் அவரின் இந்த ரெண்டு மாத பேச்சுக்களால் மேலும் சிதைந்து சுக்கு நூறாகிவிட்டது! பார்க்கவே வேதனையாக இருக்கு : திருமாவின் நிலை!
Nandhan.88,814 Aufrufe • vor 1 Monat

ஒரே இடம்! அதே தந்தி மரம்! அதே First aid பெட்டி! அதே மருந்து மாத்திரை! அதே வாய்ஸ் ஓவர்! Bussy anandh வாய்ஸ் ஓவர், ரெண்டு பேரு வீடியோ எடுத்து இன்ஸ்டா, யூடியூப் எல்லாத்தையும் சுத்த விடுறாங்க. சோ, முரட்டுத்தனமான மாற்றம் இதுதான். யாரும் சொல்லாதீங்க. நாளைக்கு இவங்க ரெண்டு பேரும், ஒருத்தவங்க அந்த துறைக்கு, ஒருத்தவங்க இந்த துறைக்கு அமைச்சர்வாங்க. நமக்கு ஏன் வம்பு? ஏதோ பண்ணிட்டு போய் தொலையறாங்க.
Nandhan.92,915 Aufrufe • vor 2 Monaten
Keine weiteren Inhalte verfügbar