Nandhan.'s banner
Nandhan.'s profile picture

Nandhan.

@Mrblackvk2,759 subscribers

Humanity is everything! மனிதம் மட்டுமே நிலையானது! Dravidian Stock🖤❤️🏴🚩

Shorts

அடிச்சாம் பாரு ஆப்பு! திமுகவின் அரசியலை தலைகீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் நெருங்கித்தொட முடியாது. 20 ம் தேதி பாராளுமன்றம் கூடுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் பாஜக பாராளுமன்றத்தில் டீலிமிட்டேஷன் குறித்து கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதாவை தலைமையேற்று தோற்கடித்தது திமுக திமுக திமுக மட்டுமே! அது அமீத்ஷாவுக்கான ""பர்சனல்'' தோல்வி. இங்கே ஆதவ் அர்ஜுனா கொக்கரிப்பது போல என் தலைவர் 5 நிமிஷம் தான் பேசினார். கொளத்தூர்ல கொத்துபரோட்டா போட்டுட்டோம்,இந்த கதையெல்லாம் அமீத்ஷா காதில் விழுந்தா நமட்டு சிரிப்பு சிரித்துக்கொள்வான் அந்த ஆள். கொளத்தூரில் மற்றும் தமிழ்நாட்டின் திமுக கட்சியின் தோல்வி என்பது ஏப்ரல் மாதம் டெல்லியில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்ட போதே எழுதப்பட்டுவிட்டது. அது திமுக தலைவருக்கும் தெரியும். டெல்லிக்கும் தெரியும். ஆதவ் அர்ஜுனா போன்ற தற்குறிகளுக்கும், இப்போது ஏதோ தற்குறியான் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாய் நினைத்து தாவிக்கொண்டிருக்கும் கட்சிகள் மற்றும் குட்டி குட்டி குஞ்சுகுளுவான்களுக்கும் தான் தெரியாது. இப்போது பந்து முத்துவேல் கருணாநிதியின் காலின் கீழ் கிடக்கின்றது. கோல் போஸ்ட் அருகிலேயே இருக்கின்றது. கொஞ்சமா ஒரு எத்து எத்தினா கோல் ஆகும். ஒட்டு மொத்த இந்தியாவும் இதோ 20 ம் தேதி கூடவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக கொண்டுவரப்போகும் டீலிமிட்டேஷன் குறித்தும் திமுகவின் கையில் தான் அந்த மசோதாவின் வெற்றி தோல்வி கணக்கு வழக்கு இருக்கின்றது என்று திமுக என்ன சொல்லப்போகின்றது என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் வாயை பார்த்துக்கொண்டிருக்கின்றது. ஒருவேளை டீலிமிட்டேஷன் கொண்டு வரப்பட்டால் வடமாநிலங்களில் இனி காங்கிரஸ் எம்.பி சீட்டுகள் பெறுவது சாத்தியமேயில்லை எனும் நிலை. காங்கிரஸ் ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் வழித்து எறியப்படும். காங்கிரஸ் உயிரோடு இருக்க மு.க.ஸ்டாலின் தான் ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும். இந்த கணக்கு வழக்கெல்லாம் ப்ரவீன் நக்குறவர்த்திக்கும், மாணிக்டுபாக்கூருக்கும் மயிரைக்கூட தெரியாது. ப்ரவீன் நக்குறவர்த்திக்கு தான் எம்.பி ஆக வேண்டும். மாணிக்டுபாக்கூருக்கு தான் த.நா காங்கிரசில் மாநில தலைவர் ஆகனும். அத்தனையே அஜண்ட்டா. அதை நிறைவேத்திகிட்டானுங்க. திமுகவை எதிர்த்து தற்குறியான்கிட்டே போறோமே அதனால் எதிர்காலத்தில் காங்கிரஸ் என்னாகும் என்கிற கவலையோ அல்லது பப்பு பிரதமர் ஆக வேண்டும் என்கிற நினைப்போ மயிர்நுனி அளவுக்கு கூட கிடையாது. இப்போ திமுகவிடம் கெஞ்சிகிட்டு இருக்கானுங்க. பதிவின் தலைப்புக்கு இப்போ வரேன். இப்படி ஒட்டு மொத்த இந்தியாவும், இந்தியாவின் தேசிய கட்சிகளும் திமுகவின் வாயையே பார்த்துக்கொண்டிருக்க திமுக சற்று முன்னர் அடித்த சிக்சர் தான் யாருமே...பாஜக உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்காதது. கிடுக்கிப்பிடி என்பார்களே அதுதான் இது. கிட்டத்தட்ட ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கலைஞர் பராசக்தியில் எழுதினாரே வசனம்.... தடாகத்தில் இருக்கும் மீன்கள் அழுக்கை தின்று தடாகத்தை சுத்தப்படுத்துகின்றதே... அதாவது சுயநலம் கலந்த பொதுநலம்... அந்த பார்முலாவை திமுக கையிலெடுக்கும் என இந்தியாவில் எந்தக்கட்சியும் எதிர்பார்க்கவில்லை. கர்நாடகாவில் கட்டப்படும் மேகதாது அணைக்கட்டு குறித்தும், தீர்ப்பாயம் குறித்தும், ஜூன் 12 ல் திறக்க வேண்டிய நீர் குறுவை சாகுபடிக்கு 35 நாட்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பது குறித்தும் விவாதிக்க ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர இன்றைக்கு சற்று நேரம் முன்பாக சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்து விட்டது. முதலில் இந்த ஒத்திவைப்புத்தீர்மானம் பின்னரே டீலிமிட்டேஷன் மசோதா என திமுக நோட்டீஸ் கொடுத்து விட்டது. சபாநாயகர் பாஜகவின் சபா அவர்கள் திமுகவின் இந்த கோரிக்கை நோட்டீசை புறந்தள்ளிவிட முடியாது. ஏனனில் திமுகவின் ஆதரவோ அல்லது அந்த மசோதா வாக்கெடுப்பின் போது வெளிநடப்போ இரண்டில் ஒன்ற பாஜக திமுலவிடம் கடுமையாக எதிர்பார்க்கின்றது. அதனால் திமுக கொண்டு வரும் இந்த மேகதாது அணை குறித்தான விவாத ஒத்திவைப்புத்தீர்மானத்தை அனுமதித்தே ஆக வேண்டிய சூழல். காங்கிரசும் தாங்கள் இந்தியாவில் கட்சி நடத்த வேண்டுமெனில் திமுகவின் காலைப்பிடித்தாவது டீலிமிட்டேஷன் மசோதாவை தோற்கடித்தே ஆக வேண்டிய நிலை. அதில் காங்கிரசுக்கு அடுத்த சிக்கல் மேகதாது அணை பிரச்சனை என்பது காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் குடகு மலையில் இருந்து தான் ஆரம்பம். திமுகவின் பேச்சை கேட்பதா, டி.சிவக்குமாரின் பேச்சை கேட்பதா என்னும் பெருங்குழப்பம். 22 எம்.பி வச்சுகிட்டி திமுக பார்லிமெண்ட் கேண்டீனில் வடை தான் சாப்பிட வேண்டும் என கேலி பேசினவன் எல்லாம் வரிசையில் வரவும். 1st Comment please 👇

அடிச்சாம் பாரு ஆப்பு! திமுகவின் அரசியலை தலைகீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் நெருங்கித்தொட முடியாது. 20 ம் தேதி பாராளுமன்றம் கூடுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் பாஜக பாராளுமன்றத்தில் டீலிமிட்டேஷன் குறித்து கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதாவை தலைமையேற்று தோற்கடித்தது திமுக திமுக திமுக மட்டுமே! அது அமீத்ஷாவுக்கான ""பர்சனல்'' தோல்வி. இங்கே ஆதவ் அர்ஜுனா கொக்கரிப்பது போல என் தலைவர் 5 நிமிஷம் தான் பேசினார். கொளத்தூர்ல கொத்துபரோட்டா போட்டுட்டோம்,இந்த கதையெல்லாம் அமீத்ஷா காதில் விழுந்தா நமட்டு சிரிப்பு சிரித்துக்கொள்வான் அந்த ஆள். கொளத்தூரில் மற்றும் தமிழ்நாட்டின் திமுக கட்சியின் தோல்வி என்பது ஏப்ரல் மாதம் டெல்லியில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்ட போதே எழுதப்பட்டுவிட்டது. அது திமுக தலைவருக்கும் தெரியும். டெல்லிக்கும் தெரியும். ஆதவ் அர்ஜுனா போன்ற தற்குறிகளுக்கும், இப்போது ஏதோ தற்குறியான் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாய் நினைத்து தாவிக்கொண்டிருக்கும் கட்சிகள் மற்றும் குட்டி குட்டி குஞ்சுகுளுவான்களுக்கும் தான் தெரியாது. இப்போது பந்து முத்துவேல் கருணாநிதியின் காலின் கீழ் கிடக்கின்றது. கோல் போஸ்ட் அருகிலேயே இருக்கின்றது. கொஞ்சமா ஒரு எத்து எத்தினா கோல் ஆகும். ஒட்டு மொத்த இந்தியாவும் இதோ 20 ம் தேதி கூடவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக கொண்டுவரப்போகும் டீலிமிட்டேஷன் குறித்தும் திமுகவின் கையில் தான் அந்த மசோதாவின் வெற்றி தோல்வி கணக்கு வழக்கு இருக்கின்றது என்று திமுக என்ன சொல்லப்போகின்றது என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் வாயை பார்த்துக்கொண்டிருக்கின்றது. ஒருவேளை டீலிமிட்டேஷன் கொண்டு வரப்பட்டால் வடமாநிலங்களில் இனி காங்கிரஸ் எம்.பி சீட்டுகள் பெறுவது சாத்தியமேயில்லை எனும் நிலை. காங்கிரஸ் ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் வழித்து எறியப்படும். காங்கிரஸ் உயிரோடு இருக்க மு.க.ஸ்டாலின் தான் ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும். இந்த கணக்கு வழக்கெல்லாம் ப்ரவீன் நக்குறவர்த்திக்கும், மாணிக்டுபாக்கூருக்கும் மயிரைக்கூட தெரியாது. ப்ரவீன் நக்குறவர்த்திக்கு தான் எம்.பி ஆக வேண்டும். மாணிக்டுபாக்கூருக்கு தான் த.நா காங்கிரசில் மாநில தலைவர் ஆகனும். அத்தனையே அஜண்ட்டா. அதை நிறைவேத்திகிட்டானுங்க. திமுகவை எதிர்த்து தற்குறியான்கிட்டே போறோமே அதனால் எதிர்காலத்தில் காங்கிரஸ் என்னாகும் என்கிற கவலையோ அல்லது பப்பு பிரதமர் ஆக வேண்டும் என்கிற நினைப்போ மயிர்நுனி அளவுக்கு கூட கிடையாது. இப்போ திமுகவிடம் கெஞ்சிகிட்டு இருக்கானுங்க. பதிவின் தலைப்புக்கு இப்போ வரேன். இப்படி ஒட்டு மொத்த இந்தியாவும், இந்தியாவின் தேசிய கட்சிகளும் திமுகவின் வாயையே பார்த்துக்கொண்டிருக்க திமுக சற்று முன்னர் அடித்த சிக்சர் தான் யாருமே...பாஜக உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்காதது. கிடுக்கிப்பிடி என்பார்களே அதுதான் இது. கிட்டத்தட்ட ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கலைஞர் பராசக்தியில் எழுதினாரே வசனம்.... தடாகத்தில் இருக்கும் மீன்கள் அழுக்கை தின்று தடாகத்தை சுத்தப்படுத்துகின்றதே... அதாவது சுயநலம் கலந்த பொதுநலம்... அந்த பார்முலாவை திமுக கையிலெடுக்கும் என இந்தியாவில் எந்தக்கட்சியும் எதிர்பார்க்கவில்லை. கர்நாடகாவில் கட்டப்படும் மேகதாது அணைக்கட்டு குறித்தும், தீர்ப்பாயம் குறித்தும், ஜூன் 12 ல் திறக்க வேண்டிய நீர் குறுவை சாகுபடிக்கு 35 நாட்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பது குறித்தும் விவாதிக்க ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர இன்றைக்கு சற்று நேரம் முன்பாக சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்து விட்டது. முதலில் இந்த ஒத்திவைப்புத்தீர்மானம் பின்னரே டீலிமிட்டேஷன் மசோதா என திமுக நோட்டீஸ் கொடுத்து விட்டது. சபாநாயகர் பாஜகவின் சபா அவர்கள் திமுகவின் இந்த கோரிக்கை நோட்டீசை புறந்தள்ளிவிட முடியாது. ஏனனில் திமுகவின் ஆதரவோ அல்லது அந்த மசோதா வாக்கெடுப்பின் போது வெளிநடப்போ இரண்டில் ஒன்ற பாஜக திமுலவிடம் கடுமையாக எதிர்பார்க்கின்றது. அதனால் திமுக கொண்டு வரும் இந்த மேகதாது அணை குறித்தான விவாத ஒத்திவைப்புத்தீர்மானத்தை அனுமதித்தே ஆக வேண்டிய சூழல். காங்கிரசும் தாங்கள் இந்தியாவில் கட்சி நடத்த வேண்டுமெனில் திமுகவின் காலைப்பிடித்தாவது டீலிமிட்டேஷன் மசோதாவை தோற்கடித்தே ஆக வேண்டிய நிலை. அதில் காங்கிரசுக்கு அடுத்த சிக்கல் மேகதாது அணை பிரச்சனை என்பது காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் குடகு மலையில் இருந்து தான் ஆரம்பம். திமுகவின் பேச்சை கேட்பதா, டி.சிவக்குமாரின் பேச்சை கேட்பதா என்னும் பெருங்குழப்பம். 22 எம்.பி வச்சுகிட்டி திமுக பார்லிமெண்ட் கேண்டீனில் வடை தான் சாப்பிட வேண்டும் என கேலி பேசினவன் எல்லாம் வரிசையில் வரவும். 1st Comment please 👇

147,822 просмотров

ஆதவ் அர்ஜுனாவின் : இன்றைய பொய்! இந்தியாவிலேயே முதன் முறை ஒரு முதல்வர் 3 கிமி மாரத்தான் ஓடியது இதான் முதல் முறை என்று சொல்லி இருக்கிறார் -இதும் 100 % பொய் தான்! உண்மை : (20 -OCT-2024) ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஸ்ரீநகரில் நடைபெற்ற 21 கிலோமீட்டர் காஷ்மீர் அரை மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 54 வயதான அவர், இந்த நிகழ்வைத் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததோடு, இதற்கு முன்பு 13 கிலோமீட்டருக்கு மேல் ஓடியிராத போதிலும், ஒரு கிலோமீட்டருக்கு 5:54 நிமிட வேகம் என்ற கணக்கில் தோராயமாக 2 மணி நேரத்தில் இந்த ஓட்டத்தை ஓடி முடித்தார். குறிப்பு: விஜய் செய்ததை குறைத்து சொல்லவில்லை ; மிகைப்படுத்த யாருமே செய்யாதது, அது இது, என்று போலி buildup செய்யும் போது இதை சொல்லி தான் ஆகவேண்டி இருக்கிறது! ரீலிஸ் -அவதூறு -பொய் -போலி பரப்புரை : இதான் விஜயின் ஒரே பார்முலா!

ஆதவ் அர்ஜுனாவின் : இன்றைய பொய்! இந்தியாவிலேயே முதன் முறை ஒரு முதல்வர் 3 கிமி மாரத்தான் ஓடியது இதான் முதல் முறை என்று சொல்லி இருக்கிறார் -இதும் 100 % பொய் தான்! உண்மை : (20 -OCT-2024) ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஸ்ரீநகரில் நடைபெற்ற 21 கிலோமீட்டர் காஷ்மீர் அரை மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 54 வயதான அவர், இந்த நிகழ்வைத் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததோடு, இதற்கு முன்பு 13 கிலோமீட்டருக்கு மேல் ஓடியிராத போதிலும், ஒரு கிலோமீட்டருக்கு 5:54 நிமிட வேகம் என்ற கணக்கில் தோராயமாக 2 மணி நேரத்தில் இந்த ஓட்டத்தை ஓடி முடித்தார். குறிப்பு: விஜய் செய்ததை குறைத்து சொல்லவில்லை ; மிகைப்படுத்த யாருமே செய்யாதது, அது இது, என்று போலி buildup செய்யும் போது இதை சொல்லி தான் ஆகவேண்டி இருக்கிறது! ரீலிஸ் -அவதூறு -பொய் -போலி பரப்புரை : இதான் விஜயின் ஒரே பார்முலா!

34,406 просмотров

Videos

Mrblackvk's profile picture

விசிகாவுக்கு கடந்த முறை நான்கு MLA இருந்தும் ,அமைச்சரவையில் இடமில்லை! இப்ப ரெண்டு பேரு இருக்கோம் : ஒரு அமைச்சர் கொடுத்திருக்கிறார்கள்! சரி போன முறை அமைச்சர் வேணும்ன்னு கேட்டியா? இல்ல ! இல்ல கடந்த தேர்தலில் எட்டு சீட் வேணும்ன்னு கேட்டிங்களே ? அப்பா அமைச்சர் வேணும்ன்னு கேட்டீங்களா? இல்ல ! ஏன் கேக்கல? அது கேக்கல ...! அதிமுக கூட கூட்டணி போனீங்களே அப்ப கேட்டீங்களா? இல்ல கேக்கல? அப்புறம் எங்க கேட்டிங்க? ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு ன்னு ! பொதுக்கூட்டத்துல !?கேட்டோம்ல அமைச்சரவையில் இடம் கிடைக்காது ன்னு தெரிந்து தானே :திண்டிவனத்தில் வாக்கு கேட்டு போனீங்க ? இப்ப எதுக்கு இவ்வளோ முக்கு முக்குறீங்க!? சரி விஜய் எதுக்கு உங்களுக்கு அமைச்சரவையில் பங்கு கொடுத்துச்சு ? ஆட்சிக்கு பெரும்பாண்மை இல்ல அதான் கொடுத்தாய்ங்க! ஆனா இவ்வளவு கேவலமான ஒரு பதவி வெறியை பார்த்ததில்லை!

Nandhan.

68,272 просмотров • 8 дней назад

Mrblackvk's profile picture

நேத்து முஸ்தபா,திமுகவை அவதூறாக பேசிய பொழுது ,அவையில் நேர்மையான சீற்றத்துடன் ஒருவர் சபாநாயகர் இருக்கை வரை முழங்கிக் கொண்டே வந்து பேசினார் அல்லவா ,அவர் முஸ்லீம் அல்ல, திருவாரூர் மாவட்ட செயலாளர் அண்ணன் கலைவாணன் , அவருக்கும் அந்த பகுதியில் அதாவது கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை,பொதக்குடி, போன்ற பகுதிகளில் இவருக்கும் அங்கிருக்கும் இசுலாமிய தோழர்களுக்குமான உறவு அவ்வளவு எளிதானது அல்ல ...ரத்தமும் சதையுமானது அப்படியான அவருக்குத்தான் தெரியும் முஸ்தபா பேச்சின் வலி ! அதே போல் தான் இன்று வன்னியின் பேச்சில் பொழுது அண்ணன் MRKவின் விளக்கம், "இணக்கம் இணக்கம்" என்று திரும்ப திரும்ப சொன்னார் ...காரணம் அந்த பகுதியின் சூழல் வலி அறிந்தவர் ...! என்னென்ன இம்பெக்ட் ஆகும் என்பதை முதிர்ச்சியாக பேசினார் காரணம் வட மாவட்ட திமுக தளகர்த்தார் அவர் ...சரி பாதியாக வன்னிய மக்களும் பறையர் மக்களும் நிறைந்த பகுதி , பாமகவுக்கு எதிராய் சொந்த சாதியை பகைத்து கொண்டு தன் அரசியலையும் பணயம் வைத்து திருமாவிற்கும் வன்னிக்கு களமாடி இருவரையும் தனித்தனியாக வெல்லவைத்த மனிதர் அவர் . இதை படிப்பவர்ககளை விட வன்னிக்கு நிறைய தெரியும் ,எல்லாம் தெரிந்தும் இன்று வன்னி செய்த செயல் பேச்சு எல்லாம் அநாகரீகத்தின் உச்சம் ! இவ்வளவையும் மனசுல வச்சிக்கிட்டு தான் கூழைக்கும்பிடு போட்டு என் கூட நின்னியா தம்பி ன்னு ஒரு வார்த்தை அவர் கேட்டு இருந்தா என்னவாகி இருக்கும் !? மீண்டும் சொல்கிறோம் கலைவாணன்களும் , பன்னீர்செல்வங்களும் , செழியன்களும், நிறைந்த இயக்கம் திமுக !🖤❤️ நீங்க அமைச்சர் ஆகி இருக்கலாம், ஒரு மனுசனா இனி எந்நாளும் வெல்ல முடியாது வன்னியரசு.

Nandhan.

35,986 просмотров • 7 дней назад

Mrblackvk's profile picture

இதில் வரும் முதல் காணொளியில் : பாருங்க ஆதவ் மெனெக்கெட்டு அந்த இடத்துல திருமா வை விஜய் கூட கைய புடிக்க வைக்க ரெண்டு மூணு தடவை சொல்லுறார் .....திருமாவும் விஜய் கையை பிடிக்க ஒரு முறை இருமுறை முயற்சித்து ...அப்புறம் பற்றி கையை தூக்கி பிடிக்கிறார்-அப்படியே கூட்டம் கைதட்டுகிறது! அப்படியே ஒரு பிளாஷ் back : ஆதவ் இடத்தில் அமர் பிரசாத் -திருமா இடத்தில் அண்ணாமலை : ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு , அமர் ,ஒரு மாணவியை அண்ணாமலை காலில் விழ செய்கை செய்வான், அந்த பிள்ளையும் விழும் , உடனே அண்ணாமலை "தங்கம் தங்கம் -அதெல்லாம் செய்யக்கூடாது -நீங்க படிச்சீங்க நீங்க முன்னேறுனீங்க" என்று சொல்லி ...நகர்வதாக இருக்கும்! இதை பார்த்தப்பவே திருமாவளவன் மீது இருந்த மரியாதை எல்லாம் முடிந்துவிட்டது! அவரின் பிம்பம் அவரின் இந்த ரெண்டு மாத பேச்சுக்களால் மேலும் சிதைந்து சுக்கு நூறாகிவிட்டது! பார்க்கவே வேதனையாக இருக்கு : திருமாவின் நிலை!

Nandhan.

88,814 просмотров • 1 месяц назад

Больше нет контента для загрузки