ஆறுமுகம்'s banner
ஆறுமுகம்'s profile picture

ஆறுமுகம்

@murugan864898684,880 subscribers

தமிழினத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் இந்த பெயரை உச்சரிக்க என்ன தவம் செய்தேனோ!!!🇲🇦🇲🇦

Shorts

அமைச்சரோட கார்ல தேசியக்கொடி பறக்க வேண்டிய இடத்துல கட்சிக்கொடியை கட்டுன உங்க கட்சிக்காரன தற்கூறின்னு சொல்லாம வேற எப்படி சொல்றது Mr.தீயசக்தி விஜய். 🤡

அமைச்சரோட கார்ல தேசியக்கொடி பறக்க வேண்டிய இடத்துல கட்சிக்கொடியை கட்டுன உங்க கட்சிக்காரன தற்கூறின்னு சொல்லாம வேற எப்படி சொல்றது Mr.தீயசக்தி விஜய். 🤡

75,886 views

மீண்டும் திருப்பூரில் வடக்கன்ஸ் அட்டூழியம்..😡😡

Sensitive content

மீண்டும் திருப்பூரில் வடக்கன்ஸ் அட்டூழியம்..😡😡

43,294 views

வாக்குச் சாவடியில் தவெக பூத் ஏஜன்ட் 😂

வாக்குச் சாவடியில் தவெக பூத் ஏஜன்ட் 😂

61,881 views

Video கடைசில ஒரு பிஜிஎம் டான்ஸ் வச்சான் பாரு 👌

Sensitive content

Video கடைசில ஒரு பிஜிஎம் டான்ஸ் வச்சான் பாரு 👌

176,080 views

சின்ராச கையில பிடிக்க முடியாது தேர்தல் வந்துட்டா..!

சின்ராச கையில பிடிக்க முடியாது தேர்தல் வந்துட்டா..!

57,751 views

அதிகமாக பகிருங்கள் தோழர்களே #திருப்பூர்_பாண்டியன்_நகர் பகுதி, இந்திரா நகர் ஒன்றாவது வார்டில்... #ஈருருளியை நிறுத்துவது தொடர்பாக எழுந்த சிக்கலில் அங்குள்ள வடக்கன்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு,ஜெகதீஷ் என்கிற தமிழர் ஒருவரை தாக்கும் காட்சி இந்த செய்திகள் எல்லாம் திட்டமிட்டு அரசியல் கட்சிகளாலும் ஊடகங்களாலும் தமிழர்களிடமிருந்து மறைக்கப்படுகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பாக மது போதையில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து கொண்டு ஒரிசாக்காரனை தாக்கிய செய்தியை தமிழ்நாடு முழுவதும் ஊடகங்கள் அரசியல் கட்சிகள் என் அனைவரும் கையில் எடுத்து, ஏதோ தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவரும் வட இந்தியர்களை தாக்குவது போல ஒரு செய்தியை திட்டமிட்டு பரப்பினார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் சேர்ந்து கொண்டு ஒரு தமிழனை தாக்குவதை எந்த ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள். இந்திக்காரர்களால் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர் தாயகத்திற்கும் நாளுக்கு நாள் சிக்கல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது, குறிப்பாக இந்திக்காரர்களின் ஒழுக்க கேடான செயல்களால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்க்கையும் சிதறடிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட அருணாச்சலப் பிரதேசம் நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இருப்பது போல #உள்_நுழைவு_அனுமதிச்சீட்டு நடைமுறை தமிழ்நாட்டிற்கும் கொண்டுவரப்பட்டு இந்திக்காரர்களின் நுழைவைக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் வணிகம் மேற்கொள்ள வரும் வெளியார் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களிடம் 51 விழுக்காடு பங்குத்தொகையோடு கூட்டு வைத்து தான் செயல்பட முடியும் என்ற நிலைமையை தமிழ் நாடு அரசு சட்ட திருத்தம் செய்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டு அரசு வேலைகள் 100 விழுக்காடு தமிழர்களுக்கே என்ற புதிய சட்ட திருத்தத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். #தமிழ்நாடு_தமிழருக்கே

அதிகமாக பகிருங்கள் தோழர்களே #திருப்பூர்_பாண்டியன்_நகர் பகுதி, இந்திரா நகர் ஒன்றாவது வார்டில்... #ஈருருளியை நிறுத்துவது தொடர்பாக எழுந்த சிக்கலில் அங்குள்ள வடக்கன்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு,ஜெகதீஷ் என்கிற தமிழர் ஒருவரை தாக்கும் காட்சி இந்த செய்திகள் எல்லாம் திட்டமிட்டு அரசியல் கட்சிகளாலும் ஊடகங்களாலும் தமிழர்களிடமிருந்து மறைக்கப்படுகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பாக மது போதையில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து கொண்டு ஒரிசாக்காரனை தாக்கிய செய்தியை தமிழ்நாடு முழுவதும் ஊடகங்கள் அரசியல் கட்சிகள் என் அனைவரும் கையில் எடுத்து, ஏதோ தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவரும் வட இந்தியர்களை தாக்குவது போல ஒரு செய்தியை திட்டமிட்டு பரப்பினார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் சேர்ந்து கொண்டு ஒரு தமிழனை தாக்குவதை எந்த ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள். இந்திக்காரர்களால் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர் தாயகத்திற்கும் நாளுக்கு நாள் சிக்கல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது, குறிப்பாக இந்திக்காரர்களின் ஒழுக்க கேடான செயல்களால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்க்கையும் சிதறடிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட அருணாச்சலப் பிரதேசம் நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இருப்பது போல #உள்_நுழைவு_அனுமதிச்சீட்டு நடைமுறை தமிழ்நாட்டிற்கும் கொண்டுவரப்பட்டு இந்திக்காரர்களின் நுழைவைக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் வணிகம் மேற்கொள்ள வரும் வெளியார் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களிடம் 51 விழுக்காடு பங்குத்தொகையோடு கூட்டு வைத்து தான் செயல்பட முடியும் என்ற நிலைமையை தமிழ் நாடு அரசு சட்ட திருத்தம் செய்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டு அரசு வேலைகள் 100 விழுக்காடு தமிழர்களுக்கே என்ற புதிய சட்ட திருத்தத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். #தமிழ்நாடு_தமிழருக்கே

13,238 views

சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை பாம்பன் ரோடு பாலத்தை சரி செய்யக்கோரி பாம்பன் பாலத்தில் உள்ள பள்ளத்தில் மரக்கன்று நட்டு பதாகை ஏந்தி நூதன போராட்டம் செய்யப்பட்டது.. இது ஒரு தனி மனித போராட்டம் இல்லை ஒட்டு மொத்த மக்களின் தேவைக்கான போராட்டம்...

சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை பாம்பன் ரோடு பாலத்தை சரி செய்யக்கோரி பாம்பன் பாலத்தில் உள்ள பள்ளத்தில் மரக்கன்று நட்டு பதாகை ஏந்தி நூதன போராட்டம் செய்யப்பட்டது.. இது ஒரு தனி மனித போராட்டம் இல்லை ஒட்டு மொத்த மக்களின் தேவைக்கான போராட்டம்...

41,632 views

நீங்க என்னடா ஊதுறது சாட்டை விசில பாருங்கடா தற்க்குரிகளா 😂😂😂 Duraimurugan

நீங்க என்னடா ஊதுறது சாட்டை விசில பாருங்கடா தற்க்குரிகளா 😂😂😂 Duraimurugan

31,017 views

சோசியல் டஸ்ட் 😂😂 பக்கா மாஸ் கட்சியின் பரப்புரை செயலாளர் 😂😂😂 Nanjil Sampath

Sensitive content

சோசியல் டஸ்ட் 😂😂 பக்கா மாஸ் கட்சியின் பரப்புரை செயலாளர் 😂😂😂 Nanjil Sampath

30,960 views

அண்ணாவே சொல்லிட்டார்

அண்ணாவே சொல்லிட்டார்

10,216 views

குறைஞ்சது ஒரு நபருக்கு 100பேருக்கு ஷேர் செய்யுங்கள் 2026நல்லது நடக்கும் 😂😂😂

குறைஞ்சது ஒரு நபருக்கு 100பேருக்கு ஷேர் செய்யுங்கள் 2026நல்லது நடக்கும் 😂😂😂

20,449 views

Videos

murugan86489868's profile picture

திருச்செந்தூரில் சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் பகல் கொள்ளை! அடியாட்களை மிஞ்சும் அடாவடி லாட்ஜ் ஓனர்! "வெளியூர்க்காரன் இந்த கேட்டைத் தாண்டிப் போக முடியாது, பாத்துக்கிடுவோம்..." - இது ஏதோ சினிமா ரவுடிகள் பேசும் வசனம் இல்லை. திருச்செந்தூர் 'பாரத் லாட்ஜ்' (Bharath Residency) உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், வெளியூரில் இருந்து சாமி கும்பிட வரும் எளிய பக்தர்களைப் பார்த்து வீசும் திமிர்ப் பேச்சு! நடந்தது என்ன? நேற்று தஞ்சையிலிருந்து திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தர்கள் சிலர், கோவிலுக்குச் செல்லும் வழியில் இருந்த 'பாரத் லாட்ஜ்' கார் பார்க்கிங் போர்டு அருகே தங்களது காரை நிறுத்திவிட்டுச் சென்றனர். எந்தவொரு கட்டண அறிவிப்புப் பலகையும் அங்கு இல்லை. சாமி கும்பிட்டுவிட்டு வந்து பார்த்தால், காரை எடுக்க முடியாதபடி தடுப்புகளை வைத்துப் பூட்டி சட்டவிரோதமாகச் சிறைப்பிடித்து வைத்துள்ளனர் விடுதி ஊழியர்கள். காரை எடுக்க வேண்டும் என்றால் ₹500 கொடுக்க வேண்டும் என அராஜகமாக மிரட்டியுள்ளனர். கேள்வி கேட்டால் கொலை மிரட்டல்: "போர்டும் வைக்கல, 500 ரூபாய் கேக்குறீங்க, சரி பரவால்ல முறையான பில் (Bill) கொடுங்க" என்று நியாயம் கேட்டதற்கு, பணத்தைத் தூக்கி மூஞ்சியில் எறிந்துவிட்டு, "வெளியூர்க்காரன் நீ.. இந்த கேட்டைத் தாண்ட முடியாது" என வரவேற்பாளர் (Receptionist) ஒருமையில் வசைபாடி மிரட்டுகிறார். அங்கே வந்த லாட்ஜ் ஓனர் (வெள்ளை சட்டை), "நாங்க கார் பார்க்கிங்கே நடத்தல.. 10 கோடி ரூபாய் போட்டு இந்த எடம் வாங்கியிருக்கேன். உன்கிட்ட 1000 ரூபாய் கேட்டிருக்கணும், கேட்காம விட்டுட்டோம்" என்று அப்பட்டமாக பகல் கொள்ளையை நியாயப்படுத்துகிறார். பில்லும் கிடையாது, முறையான பதிலும் கிடையாது. வேறு வழியின்றி, ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தில், மிரட்டலுக்குப் பயந்து அவர்கள் கேட்ட 500 ரூபாயை அபராதமாகக் கட்டிவிட்டு காரை மீட்டு வந்துள்ளனர் அந்தப் பக்தர்கள். இது தனியார் தங்கும் விடுதியா? அல்லது கட்டப்பஞ்சாயத்து நடத்தும் கூடாரமா? சாமி கும்பிட வரும் வெளியூர் பக்தர்களை, அநாதைகள் என நினைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் இந்த அராஜகக் கூட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்! அப்பட்டமான மோசடி, கட்டாய வசூல் (Extortion) மற்றும் கொலை மிரட்டல் விடுத்த 'பாரத் லாட்ஜ்' உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான அறிவிப்புப் பலகை மற்றும் ரசீது இல்லாமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் இதுபோன்ற தனியார் விடுதிகள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் காணொளியை அனைவரும் பகிருங்கள்! திருச்செந்தூர் வரும் ஒவ்வொரு எளிய பக்தரின் பாதுகாப்புக்கும் இது ஒரு எச்சரிக்கை பதிவு! சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு:

ஆறுமுகம்

75,190 views • 27 days ago