
ஆறுமுகம்
@murugan86489868 • 4,880 subscribers
தமிழினத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் இந்த பெயரை உச்சரிக்க என்ன தவம் செய்தேனோ!!!🇲🇦🇲🇦
Shorts
Videos

இது தா அவன் கைல இருந்து விபூதி வாங்கி அவனுக்கே அடிக்கறது 🤣🤣🤣😎😎😎🔥🔥🔥🐅🐅🐅 Atrocities of media , partiality media 😎😎😎😎🔥🔥🐅🐅
ஆறுமுகம்57,484 просмотров • 4 дней назад

பல்லவி! திரு.வி.க. நகர் தொகுதி எம்எல்ஏ. மக்களை மகிழ்விக்கிறார்..
ஆறுமுகம்263,072 просмотров • 22 дней назад

வசமாக சிக்கிய அமைச்சர் கீர்த்தனா ! தமிழர்களுக்கு விபூதி அடிக்க பார்த்த கீர்த்தனா கிழித்த இளைஞர்.
ஆறுமுகம்25,503 просмотров • 3 дней назад
1:05
Sensitive content
This media may contain sensitive content.

டேய் அப்ப நீ உன் சொந்தக்காசுல ஊர் சுத்தலையா இதுக்கு நீ போற நாட்டுல நாலுபேர்கிட்ட வாங்கி குடிக்கலாமேடா
ஆறுமுகம்41,998 просмотров • 8 дней назад

எந்த பொய்யை கூறி மக்களை மடை மாற்றினீர்களோ…. அதுவே உண்மையாகி உங்களை கருவறுக்காமல் விடாது தற்குறிகளே...
ஆறுமுகம்45,457 просмотров • 11 дней назад

தரையானாலும் சரி திரையானாலும் சரி மக்களிடம் நல்ல கருத்துகளை விதைப்பது மட்டுமே அண்ணன் சீமானின் நோக்கம் 🔥🔥🔥
ஆறுமுகம்94,004 просмотров • 27 дней назад

திருச்செந்தூரில் சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் பகல் கொள்ளை! அடியாட்களை மிஞ்சும் அடாவடி லாட்ஜ் ஓனர்! "வெளியூர்க்காரன் இந்த கேட்டைத் தாண்டிப் போக முடியாது, பாத்துக்கிடுவோம்..." - இது ஏதோ சினிமா ரவுடிகள் பேசும் வசனம் இல்லை. திருச்செந்தூர் 'பாரத் லாட்ஜ்' (Bharath Residency) உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், வெளியூரில் இருந்து சாமி கும்பிட வரும் எளிய பக்தர்களைப் பார்த்து வீசும் திமிர்ப் பேச்சு! நடந்தது என்ன? நேற்று தஞ்சையிலிருந்து திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தர்கள் சிலர், கோவிலுக்குச் செல்லும் வழியில் இருந்த 'பாரத் லாட்ஜ்' கார் பார்க்கிங் போர்டு அருகே தங்களது காரை நிறுத்திவிட்டுச் சென்றனர். எந்தவொரு கட்டண அறிவிப்புப் பலகையும் அங்கு இல்லை. சாமி கும்பிட்டுவிட்டு வந்து பார்த்தால், காரை எடுக்க முடியாதபடி தடுப்புகளை வைத்துப் பூட்டி சட்டவிரோதமாகச் சிறைப்பிடித்து வைத்துள்ளனர் விடுதி ஊழியர்கள். காரை எடுக்க வேண்டும் என்றால் ₹500 கொடுக்க வேண்டும் என அராஜகமாக மிரட்டியுள்ளனர். கேள்வி கேட்டால் கொலை மிரட்டல்: "போர்டும் வைக்கல, 500 ரூபாய் கேக்குறீங்க, சரி பரவால்ல முறையான பில் (Bill) கொடுங்க" என்று நியாயம் கேட்டதற்கு, பணத்தைத் தூக்கி மூஞ்சியில் எறிந்துவிட்டு, "வெளியூர்க்காரன் நீ.. இந்த கேட்டைத் தாண்ட முடியாது" என வரவேற்பாளர் (Receptionist) ஒருமையில் வசைபாடி மிரட்டுகிறார். அங்கே வந்த லாட்ஜ் ஓனர் (வெள்ளை சட்டை), "நாங்க கார் பார்க்கிங்கே நடத்தல.. 10 கோடி ரூபாய் போட்டு இந்த எடம் வாங்கியிருக்கேன். உன்கிட்ட 1000 ரூபாய் கேட்டிருக்கணும், கேட்காம விட்டுட்டோம்" என்று அப்பட்டமாக பகல் கொள்ளையை நியாயப்படுத்துகிறார். பில்லும் கிடையாது, முறையான பதிலும் கிடையாது. வேறு வழியின்றி, ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தில், மிரட்டலுக்குப் பயந்து அவர்கள் கேட்ட 500 ரூபாயை அபராதமாகக் கட்டிவிட்டு காரை மீட்டு வந்துள்ளனர் அந்தப் பக்தர்கள். இது தனியார் தங்கும் விடுதியா? அல்லது கட்டப்பஞ்சாயத்து நடத்தும் கூடாரமா? சாமி கும்பிட வரும் வெளியூர் பக்தர்களை, அநாதைகள் என நினைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் இந்த அராஜகக் கூட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்! அப்பட்டமான மோசடி, கட்டாய வசூல் (Extortion) மற்றும் கொலை மிரட்டல் விடுத்த 'பாரத் லாட்ஜ்' உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான அறிவிப்புப் பலகை மற்றும் ரசீது இல்லாமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் இதுபோன்ற தனியார் விடுதிகள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் காணொளியை அனைவரும் பகிருங்கள்! திருச்செந்தூர் வரும் ஒவ்வொரு எளிய பக்தரின் பாதுகாப்புக்கும் இது ஒரு எச்சரிக்கை பதிவு! சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு:
ஆறுமுகம்75,190 просмотров • 27 дней назад

எல்லோரும் கிளம்புங்க பஞ்சாயத்து முடிஞ்சிது அவர் சொன்னார் பாட்டி வீடியோ போட்டுச்சு 😂😂😂
ஆறுமுகம்56,662 просмотров • 20 дней назад

அன்புன்னா அன்பு... வம்புன்னா வம்பு.... நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தோம் நாங்களே நடவடிக்கை எடுத்தோம் இனி இது போல் நடந்தால் உங்கள் சுவரொட்டி எத்தனை ஆயிரம் ஒட்டினாலும் அதன் மீது எங்கள் சுவரொட்டி ஒட்டியே தீருவோம்.. நாங்கள் ரசிகர் கூட்டம் அல்ல.... புலிகள் கூட்டம்....!!
ஆறுமுகம்46,756 просмотров • 18 дней назад
