
Nithis Kumar
@Nithiskumar_ • 10,167 subscribers
You only live once, but if you do it right, once is enough.💗
Shorts
Videos

செபாஸ் கல்யாண் IPS மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ? CMOTamilNadu TVK Vijay
Nithis Kumar92,968 views • 3 months ago

சவுக்கு சங்கர் Savukku Shankar அவர்களின் தாயார் கமலா அம்மாள் அவர்களின் இறப்புக்கு முழு காரணமும் இந்த திமுக அரசு தான் . சவுக்கு சங்கர் அவர்களின் தாய் என்ன செய்தார் ? சவுக்கு சங்கர் அவர்களை இந்த திமுக அரசு கொடுமைப்படுத்தும் போது உறுதுணையாய் இருப்பதை தவிர . இந்த நிகழ்வின் மூலம் இந்த தமிழக மக்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எவரேனும் திமுகவை எதிர்த்து கேள்வி கேட்டால் உங்கள் குடும்பத்திற்கும் இதே நிலை தான் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த திமுக அரசு. இந்தக் கொடும் விஷம் உடைய திமுக என்ற தீய சக்தியை மக்கள் விரட்டி அடித்து சரியான பாடம் புகட்ட வேண்டும்.
Nithis Kumar69,303 views • 4 months ago

அதிகாரிகளால் உருவான மூவர் கூட்டணியால்தான் திமுகவிற்கு மக்களால் முடிவுரை எழுதப்பட்டது. இந்த மூவர் கூட்டணியால்தான் காவல்துறை ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து கிடக்கிறது இதன் விளைவாகவே திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்தது இதன் தொடர்ச்சியே புதிய அரசு பொறுப்பு ஏற்றும் அதை சரி செய்ய முடியாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் மூவர் கூட்டணியில் முக்கிய அதிகாரியாக இருந்த முன்னாள் சென்னை கமிஷனர் அருண் IPS அவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறையில் முக்கிய பதவி வழங்குவது சரியா மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே ? ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள் ஊழல் கழகத்தின் தலைமை தளபதி அருண் IPS அவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் முக்கிய பதவி வழங்குவது தமிழக வெற்றி கழக அரசுக்கு அவப்பெயரையும் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயலாக அமையும் எனவே சிந்தித்து முடிவெடுங்கள் முதல்வர் விஜய் அவர்களே.... CMOTamilNadu TVK Vijay
Nithis Kumar37,583 views • 3 months ago

உங்கள் உருட்டுக்களை திமுக காரர்களை தவிர வேறு எவரும் நம்ப மாட்டார்கள்
Nithis Kumar75,665 views • 9 months ago

முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க அப்புறம் மெட்ரோ பத்தி பேசுவோம் ...
Nithis Kumar48,999 views • 9 months ago

இப்படிப்பட்ட காவலர்களை எப்படி பதவியில் வைத்திருக்கிறீர்கள் ? Tamil Nadu Police
Nithis Kumar15,301 views • 2 months ago

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கூலி உயர்வு கேட்டு பல நாட்களாக சென்னையில் உள்ள நந்தனம் கால்நடை அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர் . அவர்களிடம் (07,01,2026) அன்று இன்று (21,01,2026) பேச்சுவார்த்தை நடத்துவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதனால் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த சென்றனர் ஆனால் பேச்சுவார்த்தை கிடையாது என்றும் கால்நடைத்துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளே விடாமலும் காவல்துறை அராஜகம் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன . அரசு இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் . "உங்க கனவ சொல்லுங்க"என நிகழ்ச்சி நடத்தினால் மட்டும் போதாது மாண்புமிகு முதல்வர் அவர்களே மக்களின் கனவுகளை சொன்னால் அதற்கு தீர்வு காண வேண்டும் அதற்கு மாறாக காவல்துறையை வைத்து கைது செய்யக்கூடாது. செய்வீர்களா மாண்புமிகு முதல்வர் அவர்களே ?M.K.Stalin
Nithis Kumar22,930 views • 7 months ago
No more content to load