Urimai Kalam TV's banner
Urimai Kalam TV's profile picture

Urimai Kalam TV

@Peruvazhuthiyar10,353 subscribers

அம்பேத்கரியம் 🔥🔥 பெரியாரியம்🔥🔥 மார்க்சியம்🔥🔥

Shorts

இப்ப தும்முனா தான் கரெக்ட்டா இருக்கும்... Vijay

இப்ப தும்முனா தான் கரெக்ட்டா இருக்கும்... Vijay

243,140 次观看

வாழ்த்துக்கள் விஜய் அவர்களே.. கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியில் "குறிப்பிட்ட ஜாதி இளைஞர்களை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வோம்" என பொதுவெளியில் பெண்களிடம் சத்தியம் வாங்கினார் கே.கே.சி.பாலு அவர்கள். அவர் திமுகவைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுயமரியாதை திருமணத்திற்கு எதிராக செயல்பட்ட கே.கே.சி.பாலு அவர்களுக்கு தான் திமுக கலைமாமணி விருதை சமீபத்தில் வழங்கியது. அங்கனம் கலைமாமணி விருது வழங்கி, சாதியத்தை இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்டு ஊக்குவித்த செயல்திட்டங்களுக்கு எதிராக, இன்று இளைஞர்களை கலைத்துறை மூலம் சாதியற்ற இளைஞர்களாக திரட்சியடைய வைத்த விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் சாதி ஒழிப்பு பேசும் திமுக, நாயுடு சமுதாயத்திற்கு மட்டும் விதிவிலக்கு வழங்கி, ஜிடி.நாயுடு என்ற சாதி பெயரில் பாலம் அமைத்ததும் இதே கொங்கு மண்டலத்தில் தான்..

வாழ்த்துக்கள் விஜய் அவர்களே.. கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியில் "குறிப்பிட்ட ஜாதி இளைஞர்களை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வோம்" என பொதுவெளியில் பெண்களிடம் சத்தியம் வாங்கினார் கே.கே.சி.பாலு அவர்கள். அவர் திமுகவைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுயமரியாதை திருமணத்திற்கு எதிராக செயல்பட்ட கே.கே.சி.பாலு அவர்களுக்கு தான் திமுக கலைமாமணி விருதை சமீபத்தில் வழங்கியது. அங்கனம் கலைமாமணி விருது வழங்கி, சாதியத்தை இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்டு ஊக்குவித்த செயல்திட்டங்களுக்கு எதிராக, இன்று இளைஞர்களை கலைத்துறை மூலம் சாதியற்ற இளைஞர்களாக திரட்சியடைய வைத்த விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் சாதி ஒழிப்பு பேசும் திமுக, நாயுடு சமுதாயத்திற்கு மட்டும் விதிவிலக்கு வழங்கி, ஜிடி.நாயுடு என்ற சாதி பெயரில் பாலம் அமைத்ததும் இதே கொங்கு மண்டலத்தில் தான்..

47,972 次观看

நீ சிரித்த முகத்துடன் எப்பொழுதும் இப்படியே இருக்கணும் தலைவா... 🥰🥰🥰 #thirumavalavan

நீ சிரித்த முகத்துடன் எப்பொழுதும் இப்படியே இருக்கணும் தலைவா... 🥰🥰🥰 #thirumavalavan

28,960 次观看

#வேடன் நவீன கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஆதிக்குடி இசையை அழித்து, ஜண்டா மேளத்தை அரங்கேற்றி கொண்டிருந்த வேலையில், கேரளத்தில் ஆதிகுடி இசையான பறையிசையை அதிரவிட்டான் ஒருவன்.. அவன் வேடன்...💙❤️ - இரா.இளம்பெருவழுதி

#வேடன் நவீன கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஆதிக்குடி இசையை அழித்து, ஜண்டா மேளத்தை அரங்கேற்றி கொண்டிருந்த வேலையில், கேரளத்தில் ஆதிகுடி இசையான பறையிசையை அதிரவிட்டான் ஒருவன்.. அவன் வேடன்...💙❤️ - இரா.இளம்பெருவழுதி

70,630 次观看

சாதி சங்க மாநாட்டுக்கு எதிராக, உண்மையான பெரியாரிஸ்ட் தோழர்.மிச்சர்மணி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த போது... 💪💪

சாதி சங்க மாநாட்டுக்கு எதிராக, உண்மையான பெரியாரிஸ்ட் தோழர்.மிச்சர்மணி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த போது... 💪💪

46,167 次观看

Videos

Peruvazhuthiyar's profile picture

எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் - காவல்துறை திருநெல்வேலியை சார்ந்த செல்வம் என்ற மாணவன் தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். கடந்த 13.02.2025 அன்று கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இருந்து கடந்துள்ளார். காவல்துறை மருத்துவமனையில் உடலை சேர்த்ததற்கு பின், மாணவன் இறந்த கிடந்த இடத்தை பெற்றோர்களிடம் காண்பித்த பொழுது, "ஏன் இவ்வளவு ரத்தம் சிந்தி இருக்கின்றது" என்று பெற்றோர்கள் கேட்டதற்கு எறும்பு கடித்திருக்க கூடும் என்று பதில் கூறியுள்ளார். எறும்பு கடித்து இவ்வளவு ரத்தம் எவ்வாறு வெளிவரும்.?? உலகத்தில் யாருமே ஒரு இறப்புக்கு இது போன்ற காரணத்தை கூறி இருக்க மாட்டார்கள். எறும்பு கடித்திருந்திருக்க கூடும் என்று காவல்துறை முந்திக்கொண்டு ஒரு காரணத்தை கூறுகின்றார் என்றால், அந்த குறிப்பிட்ட காவல் அதிகாரி எந்த உண்மையை மறைக்க நினைக்கின்றார்.?? யாரை காப்பாற்ற நினைக்கின்றார்.?? என்ற பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் இறந்து கிடந்த செல்வத்தினுடைய காதுகளில் ரத்தம் வழிந்து இருக்கின்றது. உடலில் கீறல்கள் இருந்திருக்கின்றது. ஆசனவாய் பகுதியில் ரத்தம் உறைந்து இருக்கின்றது என்று பெற்றோர்கள் கூறுகின்றார்கள். மேலும் உடலை உடல்கூறாய்வு செய்யும் பொழுது வீடியோ காட்சி பதிவு செய்ய வேண்டுமெனவும், சிபிசிஐடி'க்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.

Urimai Kalam TV

157,635 次观看 • 1 年前

Peruvazhuthiyar's profile picture

"ஆட்டோ டிரைவர் MLA ஆகக்கூடாது... ஆட்டோ டிரைவர்'க்கு என்ன தெரியும்.??" என்று நடிகர் #பிரகாஷ்ராஜ் பேசியதுக்கு என்னைக்கு திமுக கொத்தடிமைகள் பயர் விட்டாங்களோ, அன்னைக்கே சனாதன வர்ணாசிரம கட்டமைப்பை எதிர்க்கும் தகுதியை திமுக இழந்துவிட்டது... சமூக நீதியை நிலை நாட்டுவதில் திமுக விட்ட gape எல்லாத்தையும் தவெக Fill பண்ணிட்டாங்க... மறுமுறை திமுக ஆட்சிக்கு வர வேண்டுமென்றால், "தவெக'வை விட கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக அமைச்சரவை பகிர்ந்து அளிக்கின்றோம், அதிக சீட்டுகள் பகிர்ந்து அளிக்கின்றோம்" என்ற சமூக நீதிப் போட்டியை தான் திமுக இனி மேற்கொள்ள வேண்டுமே தவிர, வழக்கம்போல Rss கைக்கூலி என்று முத்திரை குத்தும் நமுத்து போன பொரியை பிரச்சாரமாக மேற்கொண்டால் திமுகவுக்கு எதிர்காலத்தில் சங்கு தான். - இரா.இளம்பெருவழுதி

Urimai Kalam TV

29,686 次观看 • 2 个月前