
Urimai Kalam TV
@Peruvazhuthiyar • 10,353 subscribers
அம்பேத்கரியம் 🔥🔥 பெரியாரியம்🔥🔥 மார்க்சியம்🔥🔥
Shorts
Videos

அன்றே கணித்தார் இளம்பெருவழுதி..✊️✊️✊️ "பிரியன் :- விசிக குறி வைத்து தாக்கப்படுகின்றது என்று நினைக்கின்றீர்களா? திருமா:- கட்டாயமாக அதில் நீங்களும் ஒருவர்" திமுகவின் வாடகை வாய்களுக்கு தலையிலேயே ஒரு குட்டு வைத்திருக்கின்றார். தலைவர் திருமாவளவன் அவர்கள். இது தேர்தலுக்கு முன்பாக நான் பதிவேற்றம் செய்த காணொளி.. பல நாட்களாகவே பத்திரிக்கையாளர் பிரியன் உட்பட, பல திமுகவின் வாடகை வாய்கள் இதுபோன்று தான் Narrative'களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான சான்று..
Urimai Kalam TV37,935 次观看 • 1 个月前

அவ்வளவு சாதிவெறி.. " தொடர்ச்சியாக தலித் மக்களிடம் மட்டுமே அம்பேத்கரையும், பெரியாரையும் கொண்டு போய் சேர்ப்பதை விட, பொது சமுதாய மக்களிடமும் அம்பேத்கரையும், பெரியாரையும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்" இடம்:- கடலூர் கிழக்கு மாவட்டம் புவனகிரி மேற்கு ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமம்.
Urimai Kalam TV298,268 次观看 • 1 年前

உங்களுக்கு கூசவில்லையா அண்ணா.?? நீங்கள் விஜய் அவர்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள் தவறு இல்லை. ஆனால் தலைவர் திருமாவளவன் அவர்கள் என்ன முடிவென்று அறிவிக்கும் முன்னரே, தலைவரை மீறி பொதுத்தளத்தில் ஒரு Negative Narrative Set செய்ய உங்களுக்கு கூசவில்லையா.?? மேலும் தன்னை MLA ஆக்கிய தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு, சட்டமன்றத்தினுடைய கடைசி நாளில் நன்றி கூறாமல், மு.க.ஸ்டாலின் அவர்களுடைய துணைவியாருக்கு நன்றி சொன்ன பொழுது உங்களுக்கு நா கூசவில்லையா.??? கூச்சத்தை பற்றி நீங்கள் வகுப்பெடுப்பது தான் பெரும் ஆச்சரியமாக உள்ளது அண்ணா.??
Urimai Kalam TV47,010 次观看 • 3 个月前

எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் - காவல்துறை திருநெல்வேலியை சார்ந்த செல்வம் என்ற மாணவன் தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். கடந்த 13.02.2025 அன்று கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இருந்து கடந்துள்ளார். காவல்துறை மருத்துவமனையில் உடலை சேர்த்ததற்கு பின், மாணவன் இறந்த கிடந்த இடத்தை பெற்றோர்களிடம் காண்பித்த பொழுது, "ஏன் இவ்வளவு ரத்தம் சிந்தி இருக்கின்றது" என்று பெற்றோர்கள் கேட்டதற்கு எறும்பு கடித்திருக்க கூடும் என்று பதில் கூறியுள்ளார். எறும்பு கடித்து இவ்வளவு ரத்தம் எவ்வாறு வெளிவரும்.?? உலகத்தில் யாருமே ஒரு இறப்புக்கு இது போன்ற காரணத்தை கூறி இருக்க மாட்டார்கள். எறும்பு கடித்திருந்திருக்க கூடும் என்று காவல்துறை முந்திக்கொண்டு ஒரு காரணத்தை கூறுகின்றார் என்றால், அந்த குறிப்பிட்ட காவல் அதிகாரி எந்த உண்மையை மறைக்க நினைக்கின்றார்.?? யாரை காப்பாற்ற நினைக்கின்றார்.?? என்ற பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் இறந்து கிடந்த செல்வத்தினுடைய காதுகளில் ரத்தம் வழிந்து இருக்கின்றது. உடலில் கீறல்கள் இருந்திருக்கின்றது. ஆசனவாய் பகுதியில் ரத்தம் உறைந்து இருக்கின்றது என்று பெற்றோர்கள் கூறுகின்றார்கள். மேலும் உடலை உடல்கூறாய்வு செய்யும் பொழுது வீடியோ காட்சி பதிவு செய்ய வேண்டுமெனவும், சிபிசிஐடி'க்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.
Urimai Kalam TV157,635 次观看 • 1 年前

"ஆட்டோ டிரைவர் MLA ஆகக்கூடாது... ஆட்டோ டிரைவர்'க்கு என்ன தெரியும்.??" என்று நடிகர் #பிரகாஷ்ராஜ் பேசியதுக்கு என்னைக்கு திமுக கொத்தடிமைகள் பயர் விட்டாங்களோ, அன்னைக்கே சனாதன வர்ணாசிரம கட்டமைப்பை எதிர்க்கும் தகுதியை திமுக இழந்துவிட்டது... சமூக நீதியை நிலை நாட்டுவதில் திமுக விட்ட gape எல்லாத்தையும் தவெக Fill பண்ணிட்டாங்க... மறுமுறை திமுக ஆட்சிக்கு வர வேண்டுமென்றால், "தவெக'வை விட கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக அமைச்சரவை பகிர்ந்து அளிக்கின்றோம், அதிக சீட்டுகள் பகிர்ந்து அளிக்கின்றோம்" என்ற சமூக நீதிப் போட்டியை தான் திமுக இனி மேற்கொள்ள வேண்டுமே தவிர, வழக்கம்போல Rss கைக்கூலி என்று முத்திரை குத்தும் நமுத்து போன பொரியை பிரச்சாரமாக மேற்கொண்டால் திமுகவுக்கு எதிர்காலத்தில் சங்கு தான். - இரா.இளம்பெருவழுதி
Urimai Kalam TV29,686 次观看 • 2 个月前