
Rajbjp
@rajsd_bjp • 5,621 subscribers
saffron stock.. State secretary IT & SM Tamil Nadu
Shorts
Videos

தேசிய உணர்வுடன் தாம்பரம் வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் வைத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். அதேசமயம்... சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் சாலைக்கு முன் உள்ள மேம்பாலத்திற்கு திமுகவின் ஜெ. அன்பழகன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர் தேசத்துக்கு பாடுபட்டவரா? நாட்டுக்காக உழைத்தவரா? அல்லது தமிழ் வளர்க்க பாடுபட்டவரா? ஊழல், கட்டப்பஞ்சாயத்து என வாழ்ந்தவர் அன்பழகன். கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால் அந்த பாலத்திற்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக பெயரை மாற்றி அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். TVK Vijay CTR.Nirmalkumar CMDA Chennai
Rajbjp23,482 views • 2 days ago

வந்துவிட்டார்..... K.Annamalai இது இரண்டாவது இனிங்க்ஸ்... களத்தில் கொம்பன் சும்மா அதிரப்போகுது....
Rajbjp171,186 views • 1 month ago

திமுக ஆட்சியில் மறக்க முடியாத சம்பவங்கள் என்று நிறைய இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக பார்த்து வருவோம். முதலில் சென்னை மாநகர மேயர் கோலமாவா ? அல்லது பான்ஸ் பவுடரா என்பதை ஆராய்ந்த தருணம். இறைச்சி வெட்டும் இடத்தில் தெளிக்கப்பட்ட ப்ளீச்சிங் பவுடரில் சுத்தமாக வாசனை வரவில்லை, அது ஒரு கோலமாவு என்று நிரூபர் கேட்கும் போது அதற்கு தெனாவட்டலாக பதில் சொல்லும் முன்னாள் மாநகர மேயர் பிரியா. திமுகவின் அழிவிற்கு இவரும் ஒரு காரணம்... 😂
Rajbjp73,952 views • 26 days ago

பிரதமராக பதிவேற்று பன்னிரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கின்ற பிரதமர் மோடி தமது அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வர இருக்கிறார். மேலும்.... புதிதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் Nitin Nabin அவர்கள் கட்சி உட்கட்டமைப்பை மாற்றி அமைக்க இருக்கிறார்கள். இந்த இரண்டு சம்பவங்களும் இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ நடைபெற இருக்கிறது. அர்த்தம் ஆயிநாதா நைனா...
Rajbjp38,534 views • 1 month ago

அண்ணாமலை அடித்த முதல் பால் சிக்ஸர் :- தமிழக மின்சார வாரியம் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் செய்தது அம்பலமானது. நீதிமன்றமும் ஊழலை கிட்டதட்ட உறுதி செய்தது. அது எதிர்த்து முன்னாள் திமுக அரசு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியது. புதியதாக அமைந்திருக்கும் தவெக அரசு அந்த அப்பீளை வாபஸ் பெற வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுள்ளார். மேலும் திமுக அமைச்சர்கள் மீது போடாமல் வைக்கப்பட்ட எஃப் ஐ ஆர் களை உடனடியாக போடுமாறு கேட்டுள்ளார். K.Annamalai
Rajbjp37,822 views • 1 month ago

ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா செல்கிறார் அண்ணாமலை :- ஆந்திர பிரதேசத்தில் ஓ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் மூன்று ராஜ்யசபா எம்பிக்கள் ஜூன் மாதம் பதவி முடிவடைகிறது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியில் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி காலியாகிறது. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்ற நிலைமை இருப்பதால் நான்கு சீட்களும் தெலுங்கு தேசம் பவன் கல்யாண் கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பு. அந்த நான்கில் ஒரு இடம் அண்ணாமலைக்கு ஒதுக்க பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. K.Annamalai
Rajbjp43,976 views • 2 months ago

கோயில் நிலத்தில் 2200 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி சுமார் 2000 குடும்பங்களை ஏமாற்றிய அர்பன் ரைஸ் நிறுவனம். நீதிமன்றம் கோயில் நிலம் என்று தீர்ப்பு வழங்கியதால் கதறி அழுவும் வீட்டு உரிமையாளர்கள். தங்களை நில அபகரிப்பாளர்களாக நடத்த வேண்டாம் என்று டிஜிபி இடம் கோரிக்கை. 50 லட்சம் முதல் ஐந்து கோடி வரை பணத்தை கட்டி ஏமாந்த வீட்டு உரிமையாளர்கள்.
Rajbjp79,304 views • 4 months ago

இந்த அண்டா செந்தில் சொல்வது 100% உண்மை. தில்லி காங்கிரசை வீழ்த்த அரவிந்த் கேஜ்ரிவால் பயன்படுத்தப்பட்டதை போல்.. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளை வீழ்த்த மம்தா பானர்ஜி பயன்படுத்தப்பட்டது போல்... தமிழகத்தில் திராவிட சித்தாந்தம் உடைய திமுக வீழ்த்த தவெக பயன்படுகிறது. இந்த இடத்தில் தான் இனி வரும் காலங்களில் அண்ணாமலை அவர்கள் தனது பணியை சிறப்பாக செய்ய இருக்கிறார். தமிழக அரசியல் இனி அண்ணாமலை Vs விஜய் என்று கட்டமைக்கப்படும். 2031 தேர்தலில் பாஜக நிலை நிறுத்தப்படும். K.Annamalai
Rajbjp27,008 views • 1 month ago

பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்கு திருட்டுத்தனமாக வந்து கல்கத்தாவில் வாழும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் பகிரங்க எச்சரிக்கை:- "இந்திய அரசு பசுவதை தடையைக் கொண்டு வந்தால், நாங்கள் இந்துக்களைக் கொலை செய்வோம். அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபடுங்கள்" வங்கதேச முஸ்லிம்களின் இந்த பகிரங்கமான எச்சரிக்கை எனக்கு அதிர்ச்சியை அளிக்கவில்லை. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி காலத்திலும், மம்தா ஆட்சி காலத்திலும் ஓட்டு அரசியலுக்காக இவர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தின் விளைவு இது.
Rajbjp21,588 views • 1 month ago

சமீபத்தில் வெளியான durandhar 2 படத்தில் அதிகமாக பேசப்பட்டவர் அஜித் தோவல். இந்திய உளவாளியாக பாகிஸ்தானில் ஐந்தாண்டுகள் தங்கி இருந்தார். அப்போது அவர் வாழ்க்கையில் கடந்து வந்த விஷயத்தை அவரே பகிருகிறார். பாகிஸ்தானில் வாழும்போது ஒரு இஸ்லாமியராகவே வாழ்ந்தேன். ஒருமுறை அங்கு இருக்கும் பெரிய மசூதியில் தொழுகைக்காக சென்ற போது அங்கு வந்த ஒரு வயதானவர் என்னை அருகில் அழைத்து நீங்கள் இந்து தானே என்று கேட்டார். நான் இல்லை என்றேன். என்னை அவருடன் வரச் சொன்னார் அவருடைய வீட்டிற்கு சென்றேன் அவர் கதவுகளை அடைத்துவிட்டு என்னிடம் மீண்டும் கேட்டார் நீங்கள் ஒரு இந்து தானே. நான் அவரிடம் ஏன் அப்படி கேட்கிறேன் என்றேன். இந்துக்கள் மட்டும் தான் காது குத்துவார்கள். நீங்கள் இஸ்லாமியராக இருந்தால் உங்கள் காதுகள் குத்தப்பட்டு இருக்காது என்றார். பிறகு நான் ஒத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது அவரும் ஒரு இந்துதான் என்றார்😂. அவர் வீட்டு அலமாரியை திறந்து காட்டினார் அதில் சிவனுடைய ஒரு சிறிய சிலை இருந்தது அதை தினமும் பூஜை செய்து வணங்குவதாகவும் குறிப்பிட்டார். உடனடியாக காதுகளை அடைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்யுமாறு என்னிடம் கூறினார். இந்த தேசத்திற்காக பல பேர் தன்னுடைய அடையாளங்களை மறைத்து எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் தியாகம் செய்து வருகிறார்கள்.
Rajbjp48,067 views • 3 months ago

சில வருடங்களுக்கு முன்பு ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் அஜித் தோவல் ஆற்றிய உரை :- மும்பையில் சிறு பிரச்சனை செய்தாலும் பாகிஸ்தான் அதன் மாநிலமான பலூஜிஸ்தானை இழக்க நேரிடும். இதற்கு போரிடுவதோ அணு ஆயுதம் எடுப்பதோ தேவையில்லை. எப்படி நடத்த வேண்டும் என எங்களுக்கு தெரியும். இதுவரை எங்கள் மீது எறிந்த கற்களை தடுத்து வந்தோம். இப்போது திருப்பி அடிக்க துவங்கிவிட்டோம். நாங்கள் தடுக்கும் போது நீங்கள் எறியும் 100 கற்களில் 90 கற்களை தடுத்து விடுகிறோம். ஆனால் பத்து கற்கள் எங்கள் மீது விழுகிறது. அதிகம் பகிருங்கள்.. 🙏
Rajbjp44,109 views • 3 months ago