
Manikandan Sankar
@reportermani • 2,851 subscribers
Senior Input Editor @jayapluschannel President @CMPChange Treasure @MadrasJournos
Shorts
Videos

அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 வது இடம் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மதுரையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் எம்.எல்.ஏ.முஸ்தபா கலந்து கொண்டு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது CTR.Nirmalkumar TVK Vijay
Manikandan Sankar63,771 views • 5 days ago

Tidel park குறித்து பேசி பாமக எம்.எல்.ஏ. கனேஷ் துணை சபாநாயகர் : subject அ தவிர மத்தத பேசுறிங்க கனேஷ் : கொள்கை விளக்க குறிப்புல இருக்குறத தான் பேசுறேன் துணை சபாநாயகர் : அதை எல்லாம் சொல்ல முடியாதுனு தான் book ல கொடுக்குறாங்க கனேஷ் : சார் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க சார் சௌமியா அன்புமணி கொடுத்த ரியாக்ஷன் Ganesh Kumar
Manikandan Sankar87,250 views • 9 days ago

சுகர் இருக்க சமாளிக்க முடியவில்லை - ஓ பன்னீர் செல்வம் காலை 9.30 மணிக்கு தொடங்கிய சட்டமன்ற கூட்டம் மருத்துவத்துறை அமைச்சர் 3:30 மணிக்கு பேச தொடங்கி 3:52 ஆகிவிட்டது. மானிய கோரிக்கை தொடர்பாக பேசினால் நன்றாக இருக்கும் நிறைய பேருக்கு சுகர் உள்ளது. சமாளிக்க முடியவில்லை. மயங்கி மயங்கி கீழ விழுறாங்க நான் உட்பட சொல்கிறேன் பயங்கர வேதனைய இருக்கு சமாளிக்க முடியல O Panneerselvam TVK Vijay
Manikandan Sankar90,164 views • 17 days ago

முடிவுக்கு வந்த ராமதாஸ் அன்புமணி மோதல் இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வந்த ராமதாஸ் அன்புமணி மோதல் முடிவுக்கு வந்தது. தந்தையின் திருமணநாளை யொட்டி தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அன்புமணி. ஆர்த்தி எடுத்து வரவேற்ற அன்புமணிக்கு வரவேற்பு #pmk Dr ANBUMANI RAMADOSS
Manikandan Sankar79,848 views • 2 months ago

data மற்றும் digital content ஆக பேசும் சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் பேசக்கூடிய எம்.எல்.ஏ.க்களில் தரவுகள் மற்றும் சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியாகவும் digital content ஆகவும் பேசக்கூடிய நபராக உள்ளார் சௌமியா அன்புமணி இன்றைய விவாதத்தில் பேசிய அவர் "சமோசா விற்கக்கூடிய நபர்கள் கூட அந்த பொருளுக்கு அவர்கள் தான் விலையை நிர்ணயிப்பார்கள். ஆனால் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய பொருளுக்கு அவர்களால் விலை நிர்ணயிக்க முடியவில்லை" விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய கேரளாவில் உள்ளது போல் நாமும் ஒரு ஆணையம் ஏற்படுத்த வேண்டும். உழவர்களே அந்த ஆணையத்தில் காலநிலைக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்கிறார்கள் என பேசினார். Dr ANBUMANI RAMADOSS Sowmiya Anbumani Ganesh Kumar
Manikandan Sankar14,552 views • 14 days ago

த.வெ.க.வினர் மாமுல் கேட்பதாக புகார் மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம். மாவட்டத்தில் 42 கடைகள் திறக்கப்படவில்லை. மாமுல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டியதாக புகார்.காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியும் வேலை நிறுத்த போராட்டம் #TVK
Manikandan Sankar73,311 views • 3 months ago
No more content to load