
R.S.மோகன்
@rsmohan86 • 1,415 subscribers
கடவுளை மற மனிதனை நினை...
Shorts
Videos

காசி இரக்கமுள்ளவர் ரோட்டுல அனாதையாக இருந்த குட்டி நாயை அதுவும் கால் இல்லாத நாயை எடுத்து வளர்த்த பெருமையும் கொண்டவர். அந்த நாயை பிள்ள போல் வீரான்னு பேர் வச்சி வளர்த்த மனிதாபிமானத்தின் உச்சம் அவர். நடக்க முடியாத நாய்க்கு நடை வண்டி செய்து நடக்க வைத்து உலகம் போற்றும் விஞ்ஞானி அவர். வீரா பயல் இறந்ததும் அழுது புலம்பி பிள்ளை இறப்பு போல் அழுது எல்லோர் மனதை உருக வைத்தவர். இவ்ளோ புகழ இவன் செஞ்சது எல்லாம் நாய்க்கு மட்டும் தான் மனுஷன மதிக்க தெரியாத மானம்கெட்ட காசிக்கு நாய் இறப்புக்கு புகழாரம் சூட்டிய பலரும் இன்னைக்கு எங்கே போனார்கள் ஐயா நல்லகண்ணு இறப்புக்கு கேவலமாக பதிவிட்டு இருக்கும் இவனை போன்ற சில்லறைக்கு கொஞ்சம் நாளுக்கு முன்னால சில்லறை சிதற விட்டவர்கள் இதை கண்டிக்காமல் எங்கே போனார்கள். நாய் கூட குடும்பம் நடத்துன இந்த நாய்க்கு எவனும் முட்டு கொடுத்து வராதீங்க. சோசியல் மீடியாவில் பரதேசி நாயை பிரபலம்ன்னு பெரிய ஆளாக்கி விட்டீங்க..
R.S.மோகன்28,211 次观看 • 4 个月前
没有更多内容可加载