Paari Saalan's banner
Paari Saalan's profile picture

Paari Saalan

@SaalanPaari77,324 subscribers

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். தமிழ்த்தேசியம்! Tamil nationalism!

Shorts

I found a similar video… 😄 No face swap at all completely authentic!

I found a similar video… 😄 No face swap at all completely authentic!

65,235 Aufrufe

நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு செல்வது செல்லாதது உங்கள் கட்சியின் தனிப்பட்ட முடிவு! ஆனால் உங்களின் முடிவு "திமுக" மீண்டும் அரியணை ஏற பேர் உதவியாக இருக்கப் போகிறது! திமுகவை பதவியில் ஏற்ற உழைக்கும் எவரும் தமிழர்களின் நலன் விரும்பிகள் இல்லை! அதிமுக மீது அவ்வளவு வெறுப்பு உண்மையில் உங்களுக்கு இருக்கிறதா? ஸ்டாலின் தன்னை அப்பா என்று சொல்லும் பொழுது கொதித்த நீ? திரு சீமான் எடப்பாடியை சித்தப்பா என்று சொல்லும் பொழுது ஏன் கொதிக்கவில்லை? கூட்டணிக்கு போக சொன்னேன் என்று எனது அறிவுரையை தவறாக சித்தரிக்கும் நீ! அதிமுக மேடைக்கே சென்று அவர்களுக்கு ஆதரவு கொடுத்த நாம் தமிழர் கட்சியினரை ஏன் விமர்சிக்க மறுக்கிறாய்? உனக்கு பிரச்சனை திமுக அதிமுக அல்ல "தமிழ்த் தேசியம்"! திமுக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை தமிழ்நாடு தமிழர் கையில் வந்து விடக்கூடாது என்று ரகசிய திட்டத்தோடு செயலாற்றும் ஒரு சிறு திராவிட குழு! அதிமுகவோடு நாம் தமிழர் கூட்டணிக்கு போக வேண்டும் என்று சொல்லவில்லை! திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை ஓர் முகப்படுத்துவது மட்டுமே இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தும்! எடப்பாடி பழனிச்சாமி ஊழல்வாதி பயங்கரமான அயோக்கியர் என்றால் என்ன மயிருக்கு அவர் மேடையில் அவர் அருகில் சேர் போட்டு உட்காரனும்? கடைசியில் சந்தர்ப்பவாதம் தான் உங்கள் அரசியலா? ஈழ இனப்படுகொலை செய்த திமுகவை எப்படியாவது அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறோம் தமிழ்த் தேசியர்கள்! அதிமுக இடத்தை பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க, திமுகவை அதிகாரத்தில் அமர்த்த தமிழ்த் தேசியத்திற்கு உள்ளேயே ஊடுருவி ஊடுறுப்பு வேலையை செய்துக் கொண்டிருக்கிறது ஒரு தரம் கெட்ட கும்பல்! திமுக vs பாஜக என்ற அரசியல் அமைந்தால் தமிழகத்தில் தமிழ்த் தேசியம் எட்டாக்கனியே!

நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு செல்வது செல்லாதது உங்கள் கட்சியின் தனிப்பட்ட முடிவு! ஆனால் உங்களின் முடிவு "திமுக" மீண்டும் அரியணை ஏற பேர் உதவியாக இருக்கப் போகிறது! திமுகவை பதவியில் ஏற்ற உழைக்கும் எவரும் தமிழர்களின் நலன் விரும்பிகள் இல்லை! அதிமுக மீது அவ்வளவு வெறுப்பு உண்மையில் உங்களுக்கு இருக்கிறதா? ஸ்டாலின் தன்னை அப்பா என்று சொல்லும் பொழுது கொதித்த நீ? திரு சீமான் எடப்பாடியை சித்தப்பா என்று சொல்லும் பொழுது ஏன் கொதிக்கவில்லை? கூட்டணிக்கு போக சொன்னேன் என்று எனது அறிவுரையை தவறாக சித்தரிக்கும் நீ! அதிமுக மேடைக்கே சென்று அவர்களுக்கு ஆதரவு கொடுத்த நாம் தமிழர் கட்சியினரை ஏன் விமர்சிக்க மறுக்கிறாய்? உனக்கு பிரச்சனை திமுக அதிமுக அல்ல "தமிழ்த் தேசியம்"! திமுக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை தமிழ்நாடு தமிழர் கையில் வந்து விடக்கூடாது என்று ரகசிய திட்டத்தோடு செயலாற்றும் ஒரு சிறு திராவிட குழு! அதிமுகவோடு நாம் தமிழர் கூட்டணிக்கு போக வேண்டும் என்று சொல்லவில்லை! திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை ஓர் முகப்படுத்துவது மட்டுமே இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தும்! எடப்பாடி பழனிச்சாமி ஊழல்வாதி பயங்கரமான அயோக்கியர் என்றால் என்ன மயிருக்கு அவர் மேடையில் அவர் அருகில் சேர் போட்டு உட்காரனும்? கடைசியில் சந்தர்ப்பவாதம் தான் உங்கள் அரசியலா? ஈழ இனப்படுகொலை செய்த திமுகவை எப்படியாவது அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறோம் தமிழ்த் தேசியர்கள்! அதிமுக இடத்தை பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க, திமுகவை அதிகாரத்தில் அமர்த்த தமிழ்த் தேசியத்திற்கு உள்ளேயே ஊடுருவி ஊடுறுப்பு வேலையை செய்துக் கொண்டிருக்கிறது ஒரு தரம் கெட்ட கும்பல்! திமுக vs பாஜக என்ற அரசியல் அமைந்தால் தமிழகத்தில் தமிழ்த் தேசியம் எட்டாக்கனியே!

48,503 Aufrufe

மாடுகளை மலையின் மேல் மேய்க்க கூடாது என்று தடை விதித்தது உயர்நீதிமன்றம்! இந்தத் தடைக்கு காரணமாக, அவ்வாறு தடை கோரி வழக்கு தொடர்ந்தவர், தற்சமயம் நாம் தமிழர் கட்சியில் உள்ள தீரன் திருமுருகன் என்பவர்தான். தான் தொடர்ந்த வழக்கில் தடை கிடைத்த பிறகும், அதன் பின்னணியில் ஏற்பட்ட பாதிப்புகளை உணர்ந்து அதனை திருத்தும் முயற்சி செய்ய அவர் தயாராக இல்லை. குறைந்தபட்சமாக, தான் செய்த தவறை உணரவும், அதற்காக வருந்தவும் அவர் விரும்பவில்லை. ஆனால் அதே தீரன் திருமுருகனை பின்னால் நிக்க வைத்துக் கொண்டு, விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட அரசியல்வாதி திரு சீமான் அவர்கள், "மலைகளில் மாடுகளை மேய்க்க கூடாதா? மாடு மேய்ந்து மலை அழிந்து விடுமா?" என நம்மை எதிர்கொண்டு கேள்வி கேட்பாராம்! தடைகளை உடைப்பதற்கு மாநாடு நடத்துவாராம்… ஆனால் சட்டப் போராட்டம் நடத்த மாட்டார். இது மாற்று அரசியா? ஏமாற்று அரசியா? இப்போது ஏவி விட்ட வெறிநாய் கூட்டம் ஒன்று “தற்குறித்தனமாக முட்டுக்கொடுக்கிறேன்!” என்று வன்மத்தை வாந்தி எடுக்க ஓடிவரும்… திராவிடத்தையே தமிழ்த் தேசியம் என பெயர் மாற்றி விற்க நினைத்தால், தமிழர்கள் அதனை ஏற்று மீண்டும் ஏமாற வேண்டுமா? தடைக்கு காரணமான தீரன் திருமுருகன் தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து தமிழ் சமூகத்தின் முன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்! அதே தீரன் திருமுருகன் தான் தொடுத்த வழக்குக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்! இதுதான் நேர்மையான முறையான செயல்பாடு! அதை விடுத்து விளம்பர அரசியலுக்காக மாநாடு நடத்துகிறேன் என்று பொருளாதார செலவினங்களை செய்வதால் எந்தப் பயனும் இல்லை. நேர்மையும் இல்லை!

மாடுகளை மலையின் மேல் மேய்க்க கூடாது என்று தடை விதித்தது உயர்நீதிமன்றம்! இந்தத் தடைக்கு காரணமாக, அவ்வாறு தடை கோரி வழக்கு தொடர்ந்தவர், தற்சமயம் நாம் தமிழர் கட்சியில் உள்ள தீரன் திருமுருகன் என்பவர்தான். தான் தொடர்ந்த வழக்கில் தடை கிடைத்த பிறகும், அதன் பின்னணியில் ஏற்பட்ட பாதிப்புகளை உணர்ந்து அதனை திருத்தும் முயற்சி செய்ய அவர் தயாராக இல்லை. குறைந்தபட்சமாக, தான் செய்த தவறை உணரவும், அதற்காக வருந்தவும் அவர் விரும்பவில்லை. ஆனால் அதே தீரன் திருமுருகனை பின்னால் நிக்க வைத்துக் கொண்டு, விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட அரசியல்வாதி திரு சீமான் அவர்கள், "மலைகளில் மாடுகளை மேய்க்க கூடாதா? மாடு மேய்ந்து மலை அழிந்து விடுமா?" என நம்மை எதிர்கொண்டு கேள்வி கேட்பாராம்! தடைகளை உடைப்பதற்கு மாநாடு நடத்துவாராம்… ஆனால் சட்டப் போராட்டம் நடத்த மாட்டார். இது மாற்று அரசியா? ஏமாற்று அரசியா? இப்போது ஏவி விட்ட வெறிநாய் கூட்டம் ஒன்று “தற்குறித்தனமாக முட்டுக்கொடுக்கிறேன்!” என்று வன்மத்தை வாந்தி எடுக்க ஓடிவரும்… திராவிடத்தையே தமிழ்த் தேசியம் என பெயர் மாற்றி விற்க நினைத்தால், தமிழர்கள் அதனை ஏற்று மீண்டும் ஏமாற வேண்டுமா? தடைக்கு காரணமான தீரன் திருமுருகன் தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து தமிழ் சமூகத்தின் முன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்! அதே தீரன் திருமுருகன் தான் தொடுத்த வழக்குக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்! இதுதான் நேர்மையான முறையான செயல்பாடு! அதை விடுத்து விளம்பர அரசியலுக்காக மாநாடு நடத்துகிறேன் என்று பொருளாதார செலவினங்களை செய்வதால் எந்தப் பயனும் இல்லை. நேர்மையும் இல்லை!

33,202 Aufrufe

ஒழுக்கம்! கருத்தியலில் தெளிவுப் பெற்றால் தானாக வரும். ♥️♥️♥️ அனைத்து தமிழ்த் தேசியர்களும் இத்தகைய ஒழுக்கத்தோடு செயல்படுவது தமிழர் அனைவருக்கும் பெருமையே!

ஒழுக்கம்! கருத்தியலில் தெளிவுப் பெற்றால் தானாக வரும். ♥️♥️♥️ அனைத்து தமிழ்த் தேசியர்களும் இத்தகைய ஒழுக்கத்தோடு செயல்படுவது தமிழர் அனைவருக்கும் பெருமையே!

25,601 Aufrufe

Videos

SaalanPaari's profile picture

அரசியல்வாதிகளை யாரும் சார் என்று சொல்ல மாட்டார்கள் காவல்துறை சார்ந்த யாரும் கல்லூரி வளாகத்திற்குள் வர வாய்ப்பில்லை ஆகவே அவர்களும் "சார்" இல்லை...! அந்த ஞானசேகரன் என்ற அயோக்கியன் பொழுதனைக்கும் அரசியல்வாதிகளோடு தான் சுத்திக் கொண்டிருந்தான் .. ஆனா டிடெக்டிவ் சாட்டை துரைமுருகன் சொல்கிறார் அவங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று... மறைமுகமாக ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்திற்கும் வக்காலத்து வாங்கும் இவர்களா அந்தப் பெண்ணின் துயரத்திற்காக வருந்துவது? அனைத்தும் அப்பட்டமான ஆதாய அரசியல்! ஐ வலையொளி🐦 மகிழன் உண்மையும் நேர்மையும் உங்களுக்கு கடுகளவு இருந்தால் இவ்வாறு பேசிய சாட்டை துரைமுருகனை எதிர்த்து ஒரு காணொளி போட்டு விடுங்கள் பார்ப்போம்.. குறைந்தபட்சம் ஒரு ட்வீட்? நான் சரியானதை பேசியும் அவதூறாக திரித்து பேசி முதுகில் குத்தும் செயலை தாங்கள் செய்து இருக்கிறீர்கள்...

Paari Saalan

75,891 Aufrufe • vor 1 Jahr

SaalanPaari's profile picture

தமிழ்த் தேசிய முகமூடி மாட்டிக்கொண்ட ஒருவரின் தவறு... பாவம், ஒரு பழங்குடியின நபரை பாதிக்கிறது! பழமையான "மலை மாடு" இனத்தையும் முற்றாக அழிக்கப்போகிறது. தமிழக அரசு கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்! மலை மாடுகளும், கிடை மாடுகளும் காடுகளில் மேய்வதால் காடுகளுக்கு நன்மையே ஏற்படுகிறது. தவறான நோக்கத்திற்காக ஒரு பொதுநல வழக்கை பதிவு செய்து தமிழ் சமூகத்திற்கு பெரும் தீங்கு விளைவித்த அந்த நபரை நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்! மலை மாடுகளை மலையில் மேய்க்காமல் வேறு எங்கு மேய்க்க வேண்டும்? நீதிமன்றம் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கிடை மாடுகள் அழிந்தால், ஜல்லிக்கட்டுக்கு அடுத்த தலைமுறையில் கன்று குட்டிகள் கிடைக்காது. இதனால், ஜல்லிக்கட்டும் முழுமையாக அழிந்து போகும்!

Paari Saalan

55,436 Aufrufe • vor 1 Jahr

SaalanPaari's profile picture

தமிழினத் தலைவர் என்று கருணாநிதியை திரு வேல்முருகன் அவர்கள் அறிவிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது! மற்றும் ஒருவர் வீட்டில் என்ன மொழி பேசுகிறார் என்பதைக் கொண்டு அவரின் இனத்தை வரையறுக்க முடியாது! ஒருவர் பிறந்தக் குடியை வைத்து மட்டும் தான் ஒருவரின் இனத்தை நாம் கண்டறிய முடியும்! அந்த வகையில் மங்கலி (Mangali) என்ற தெலுங்கு குடியில் பிறந்தவர் தான் கருணாநிதி! ஆகவே அவர் வீட்டில் ஆங்கிலம் பேசினாலும் கன்னடம் பேசினாலும் ஏன் தமிழே பேசினாலும் அவர் தெலுங்கரே! தமிழர்களுக்கு தமிழினத் தலைவர் என்றும் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே!

Paari Saalan

33,537 Aufrufe • vor 7 Monaten

SaalanPaari's profile picture

பெரியார் போற்றுதும் பெரியார் போற்றுதும் என்று சிலப்பதிகார வரிகளை திருடி எழுதிக் கொண்டிருக்கும் விஜய் அல்லது விஜய்யின் தமிழ் எழுத்தாளரே! அந்த சிலப்பதிகாரத்தை படிக்காமலேயே தற்குறித்தனமாக, இழிவாக பேசிய ஈவேராவை அதே சிலப்பதிகார வரிகளை பயன்படுத்தி புகழ்கிறீர்களே! நீயும் தமிழ்த்தாயின் பால் குடித்தவனோ? அருவருப்பான அரசியல்! நெஞ்சு வெம்புகிறது! இந்த தமிழின விரோதியின் பிதற்றல்கள் : சிலப்பதிகாரம் ஒரு புளுகு — – விடுதலை (28.3.60) “….அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா ? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கி யம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? ” சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி — – விடுதலை (28.7.51) “….இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப் பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப் படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்”.

Paari Saalan

51,289 Aufrufe • vor 1 Jahr

Keine weiteren Inhalte verfügbar