
Saravanan Elumalai
@SaravanElumalaI • 2,156 subscribers
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் முருகா சரணம் !!🐓🦚✡️⚜️✨
Shorts
Videos

*சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம்* *ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம்* *கந்தன் என்று சொன்னால் நாலு எழுத்து மந்திரம்* *முருகா என்று சொன்னால் மூன்று எழுத்து மந்திரம்* *வேல் என்று சொன்னால் இரேழுத்து மந்திரம்* *ஓம் என்று சொன்னால் ஓரேழுத்து மந்திரம்*
Saravanan Elumalai92,895 views • 1 year ago

கடைசி நிமிடத்தில் கூட இங்கு எதுவும் மாறலாம் எனவே எதையும் மனதில் சுமந்து கொண்டு வருத்தபட தேவையில்லை நான் உன்னோடு இருக்கும் வரை உனக்கு எதிராக இருப்பவர்கள் என்னதான் ஆட்டம் ஆடி உனனை ஆட்டம் காண வைத்தாலும் இறுதியில் நான் ஆடும் ஆட்டத்தில் அனைத்தும் மாறிவிடும்.ஓம் சரவண பவ...
Saravanan Elumalai15,251 views • 10 months ago
0:26
Sensitive content
This media may contain sensitive content.

கந்த சஷ்டி நாளான இன்று வாழ்வில் மிக முக்கியமான நாளாகும்... சூரசம்ஹார நிகழ்வானது நமக்கு இருக்கும் குறைகளையும் , மனித மாண்பிற்கு மாற்றான குணங்களையும் மாற்றி திருத்தி அமைத்துக் கொள்ள வகுக்கப்பட்டதாகும்...இன்று முடிந்த"வரை முருகனின் நினைவிலேயே இருங்கள்..தியானியுங்கள்..வணங்குங்கள்...
Saravanan Elumalai21,129 views • 1 year ago

திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 7 தேதி காலை6.15 மணிக்கு மேல்6.30 மணிக்குள் கோபுர விமானம் கலசம் பரிவார தெய்வங்கள் மற்றும் கருவறையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு செந்தில் ஆண்டவருக்கு குடமுழுக்கு மிக விமர்சியாக நடைபெற உள்ளது
Saravanan Elumalai12,579 views • 1 year ago
No more content to load