
Vij Sriram
@sriramchennai07 • 19,997 subscribers
Shorts
Videos
1:26
Sensitive content
This media may contain sensitive content.

திரு ரஜினிகாந்திற்கு Rajinikanth அந்த “சூப்பர்ஸ்டார்” என்கிற பட்டம் மீது ஒரு obsession வந்துவிட்டது… நான் இருக்கும் வரை அந்த பட்டத்தை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் என்கிற obsession. 2014 ல் லிங்கா வரை இருந்த ரஜினி வேறு… அந்த படம் தோல்வி… அதே சமயத்தில்தான் கத்தி போன்ற படங்கள் மூலம் விஜய் தனது சினிமா career ல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்… ரஜினிக்கு அதிலிருந்து ஒரு விதமான பயம்… தனது சூப்பர்ஸ்டார் பட்டம் நழுவுவதை அவர் விரும்பவில்லை… அதற்க்கு அவர் கொடுக்கும் விலை, அவருடைய கொள்கை, நம்பிக்கை, சமூகத்தின் மற்றும் நாட்டின் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை எல்லாம்… நீங்க என்ன மோசமான கருத்தை வேண்டுமானாலும் என் படங்களில் மூலம் பரப்பிக்கொள்ளுங்கள்… அந்த படத்தில் மசாலா இருந்து வசூல் செய்து கொடுத்தால் போதுமானது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்… இதை அவரே வேட்டையன் பட ஆடியோ ரிலீஸ் விழாவில் மறைமுகமாக சொல்லிவிட்டார்… தலைவராவது குலைவராவது… போங்கடா 💦
Vij Sriram78,787 görüntüleme • 1 yıl önce

கேப்டன் விஜயகாந்த் 2007 ல் (அன்றும் திமுக ஆட்சிதான்) பேசிய பேச்சு… “அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம்” இதைத்தானே தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது? மூன்றாவதாக, தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஒரு மொழியை கற்றுத்தர வாய்ப்பளிக்கிறது… இதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? K.Annamalai
Vij Sriram40,542 görüntüleme • 1 yıl önce

உண்மையில் “அண்ணாமலை” என்கிற நபர் தமிழ்நாட்டு அரசியலில் இல்லாமல் இருந்திருந்தால் திமுக கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக விடியா க்ரூப்பு செய்து வந்த கேவலமான மொழி அரசியலை மக்கள் பெரிய அளவில் நம்பி கொந்தளித்திருப்பார்கள்… ஜல்லிக்கட்டு போன்ற போராட்டத்தை கட்டமைத்திருக்கும் ஒரு கூட்டம்… ஆனால்… அண்ணாமலை கேட்கும் ஒரு கேள்வி, அதவாது மும்மொழி கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் படிக்கும், நடத்தும் தனியார் பள்ளிகளில் மட்டும் எப்படி மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்புள்ளது என்று கேட்கும் கேள்வி சாமானியர்களை சிந்திக்கவைத்து, இது விடியா க்ரூப்பு நடத்தும் நாடகம் என புரியவைத்திருக்கிறது… ஒரு தடவை சொல்வதோடு அண்ணாமலை இதை விடவில்லை… விடாப்பிடியாக தீவிரமாக தினமும் திமுகவிற்கு எதிராக வாதிட்டு வெற்றிகண்டுகொண்டிருக்கிறார்… பின்னே ஏன் இதை diversion என்று நீ எழுதினால் என்று கேட்கலாம்… ஆமாம்… இந்த ஒரு விஷயத்திலேயே அவரை fix செய்து அடுத்த சில மாதங்களை (அவரை மற்ற எதையும் பேச விடாமல்) செய்துவிடுவார்களோ என்கிற அச்சம்தான்… இப்போது இந்த டாஸ்மாக் விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்… இப்போது பலருக்கு புரிந்திருக்கும்… எதற்கு இந்த தமிழ் நாடகத்தை கடந்த ஒரு மாதமாக விடியா கும்பல் எதற்க்காக போட்டு வந்தது என்று… தமிழ்நாட்டின் உண்மையான எதிர்க்கட்சி தலைவர் அண்ணாமலை மட்டுமே… திருட்டு முள்ளமாரி களவாணி கும்பல்களை அலறவைக்க வல்லமைகொண்ட ஒரே தலைவர்!
Vij Sriram36,511 görüntüleme • 1 yıl önce