தமிழ் மார்க்ஸ்'s banner
தமிழ் மார்க்ஸ்'s profile picture

தமிழ் மார்க்ஸ்

@tamilmarxorg14,455 subscribers

Tamilmarx offers Marxist perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues. உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்

Shorts

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! திமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்களை இரவோடு இரவாக காவல் துறை கைது செய்தது. தற்போது தவெக ஆட்சியில் திருப்பூரில் போராடி வரும் #Flipkart தொழிலாளர்களை இரவோடு இரவாக கைது செய்ய முயற்சிக்கிறது. அன்று சாம்சங் தொழிலாளர்களோடு இருந்தது கம்யூனிஸ்டுகள் தான். இன்று flipkart தொழிலாளர்களோடு இருப்பதும் கம்யூனிஸ்டுகள் தான். அன்றைய எதிர் கட்சியோ இன்றைய எதிர் கட்சியோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக களத்துக்கு வந்தார்களா? வரவில்லை. அன்றைய முதல்வரோ இன்றைய முதல்வரோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினார்களா? ஏதேனும் நடவடிக்கையாவது எடுத்தார்களா? இல்லை எனவே தான் சொல்கிறோம் பாதிக்கப்பட்ட மக்களோடு இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டும் தான். கம்யூனிசம் தான் ஒரே மாற்று! #Tirupur #Protest #Communist #DYFI #CITU

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! திமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்களை இரவோடு இரவாக காவல் துறை கைது செய்தது. தற்போது தவெக ஆட்சியில் திருப்பூரில் போராடி வரும் #Flipkart தொழிலாளர்களை இரவோடு இரவாக கைது செய்ய முயற்சிக்கிறது. அன்று சாம்சங் தொழிலாளர்களோடு இருந்தது கம்யூனிஸ்டுகள் தான். இன்று flipkart தொழிலாளர்களோடு இருப்பதும் கம்யூனிஸ்டுகள் தான். அன்றைய எதிர் கட்சியோ இன்றைய எதிர் கட்சியோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக களத்துக்கு வந்தார்களா? வரவில்லை. அன்றைய முதல்வரோ இன்றைய முதல்வரோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினார்களா? ஏதேனும் நடவடிக்கையாவது எடுத்தார்களா? இல்லை எனவே தான் சொல்கிறோம் பாதிக்கப்பட்ட மக்களோடு இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டும் தான். கம்யூனிசம் தான் ஒரே மாற்று! #Tirupur #Protest #Communist #DYFI #CITU

15,300 次观看

#சாம்சங் மீண்டும் ஒரு போராட்டம் சாம்சங் நிர்வாகத்தின் அராஜகம் தொடர்கிறது. திமுக அரசும் வழக்கம் போல வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. தொழிற்சங்கம் அமைத்தற்காக சங்க நிர்வாகிகள் மூன்று பேரை அந்நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் வலு கட்டாயமாக 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் தொழிற்சங்கத்தில் இருந்து விலகுவதாக கையெழுத்து வாங்கியுள்ளது. இந்நிலை ஆலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை தொழிலாளர்கள் துவங்கியுள்ளனர். தொழிலாளர்களை இயற்கை உபாதைகள் கூட கழிக்க விடக்கூடாது என ஆலைக்குள் கழிப்பிட கதவுகள் மூடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். திமுக அரசு இந்துத்துவா அமைப்புகளின் வளர்ச்சியை வேடிக்கை பார்க்கிறது. கார்ப்பரேட்டுகள் தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதையும் மனித உரிமை மீறல்களையும் வேடிக்கை பார்க்கிறது.

#சாம்சங் மீண்டும் ஒரு போராட்டம் சாம்சங் நிர்வாகத்தின் அராஜகம் தொடர்கிறது. திமுக அரசும் வழக்கம் போல வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. தொழிற்சங்கம் அமைத்தற்காக சங்க நிர்வாகிகள் மூன்று பேரை அந்நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் வலு கட்டாயமாக 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் தொழிற்சங்கத்தில் இருந்து விலகுவதாக கையெழுத்து வாங்கியுள்ளது. இந்நிலை ஆலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை தொழிலாளர்கள் துவங்கியுள்ளனர். தொழிலாளர்களை இயற்கை உபாதைகள் கூட கழிக்க விடக்கூடாது என ஆலைக்குள் கழிப்பிட கதவுகள் மூடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். திமுக அரசு இந்துத்துவா அமைப்புகளின் வளர்ச்சியை வேடிக்கை பார்க்கிறது. கார்ப்பரேட்டுகள் தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதையும் மனித உரிமை மீறல்களையும் வேடிக்கை பார்க்கிறது.

11,110 次观看

Videos

tamilmarxorg's profile picture

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! திமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்களை இரவோடு இரவாக காவல் துறை கைது செய்தது. தற்போது தவெக ஆட்சியில் திருப்பூரில் போராடி வரும் #Flipkart தொழிலாளர்களை இரவோடு இரவாக கைது செய்ய முயற்சிக்கிறது. அன்று சாம்சங் தொழிலாளர்களோடு இருந்தது கம்யூனிஸ்டுகள் தான். இன்று flipkart தொழிலாளர்களோடு இருப்பதும் கம்யூனிஸ்டுகள் தான். அன்றைய எதிர் கட்சியோ இன்றைய எதிர் கட்சியோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக களத்துக்கு வந்தார்களா? வரவில்லை. அன்றைய முதல்வரோ இன்றைய முதல்வரோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினார்களா? ஏதேனும் நடவடிக்கையாவது எடுத்தார்களா? இல்லை எனவே தான் சொல்கிறோம் பாதிக்கப்பட்ட மக்களோடு இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டும் தான். கம்யூனிசம் தான் ஒரே மாற்று! #Tirupur #Protest #Communist #DYFI #CITU

தமிழ் மார்க்ஸ்

15,300 次观看 • 2 个月前

没有更多内容可加载