TN NEWS LIVE's banner
TN NEWS LIVE's profile picture

TN NEWS LIVE

@TNNEWSLIVE_4,600 subscribers

Journalist | ✍️ உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் எழுத்து

Shorts

நிதி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தேடப்படும் குற்றவாளி தவெகவில் இனைந்தார் 300 கோடிக்கு மேல் மோசடி செய்து தேடப்படும் குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு நிதி அமைச்சர் செங்கோட்டையன் பொன்னாடை அணிவித்து கௌரவித்த சம்பவம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து தற்போது தவெக வில் இணைந்துள்ள ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கபட்டவர்கள் நூதன போராட்டம் நிதி அமைச்சர் செங்கோட்டையன் உடன் ரியல் எஸ்டேட் அதிபர் இருக்கும் புகைப்படங்களை கழுத்தில் மாட்டியபடி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

நிதி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தேடப்படும் குற்றவாளி தவெகவில் இனைந்தார் 300 கோடிக்கு மேல் மோசடி செய்து தேடப்படும் குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு நிதி அமைச்சர் செங்கோட்டையன் பொன்னாடை அணிவித்து கௌரவித்த சம்பவம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து தற்போது தவெக வில் இணைந்துள்ள ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கபட்டவர்கள் நூதன போராட்டம் நிதி அமைச்சர் செங்கோட்டையன் உடன் ரியல் எஸ்டேட் அதிபர் இருக்கும் புகைப்படங்களை கழுத்தில் மாட்டியபடி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

42,943 просмотров

சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சோழவரம் ஒன்றியம் அலமாதி பகுதியில் உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 20 க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து கையில் வைத்து சுற்றி சாலை தடுப்பு சுவர்கள் மீது ஏறி பொதுமக்களை அச்சுறுத்தி அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர் இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அலமாதி ஊராட்சி மன்ற முன்னாள் திமுக தலைவரும் ஊராட்சி திமுக செயலாளருமான தமிழ்வாணன் அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் CMOTamilNadu Udhay

சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சோழவரம் ஒன்றியம் அலமாதி பகுதியில் உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 20 க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து கையில் வைத்து சுற்றி சாலை தடுப்பு சுவர்கள் மீது ஏறி பொதுமக்களை அச்சுறுத்தி அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர் இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அலமாதி ஊராட்சி மன்ற முன்னாள் திமுக தலைவரும் ஊராட்சி திமுக செயலாளருமான தமிழ்வாணன் அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் CMOTamilNadu Udhay

23,031 просмотров

தூத்துக்குடியில் கஞ்சா மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை.... தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்குகுளி காலனி பகுதியில் நள்ளிரவில் கஞ்சா மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை மற்றொரு வாலிபருக்கு அரிவாள் வெட்டு காவல்துறை விசாரனை... அங்கு இருந்த பெண் தெரிவித்தது 👇🏽👇🏽👇🏽👇🏽

தூத்துக்குடியில் கஞ்சா மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை.... தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்குகுளி காலனி பகுதியில் நள்ளிரவில் கஞ்சா மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை மற்றொரு வாலிபருக்கு அரிவாள் வெட்டு காவல்துறை விசாரனை... அங்கு இருந்த பெண் தெரிவித்தது 👇🏽👇🏽👇🏽👇🏽

12,669 просмотров

Videos

TNNEWSLIVE_'s profile picture

முத்துப்பேட்டையில் News J தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்... சிசிடிவி காட்சிகள் ... ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஹாஜா முகைதீன் ஒரு தனியார் தொலைக்காட்சியின் (நீயூஸ் ஜெ) செய்தியாளராக இருந்து வருகிறார். நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையில் வந்திருந்த ஒரு கும்பல் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்து, மேலும் தலை, நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் பாட்டிலால் அந்த கஞ்சா கும்பல் குத்தி காயப்படுத்தியதுடன், அவரின் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளது, இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் செய்தியாளரை சேர்த்தனர். நள்ளிரவில் துணைச்சலாக கஞ்சா கும்பல், ஒரு பத்திரிக்கையாளரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது

TN NEWS LIVE

101,660 просмотров • 3 месяцев назад

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக சேர்ந்த பட்டதாரி இளைஞனை கைது செய்த காவல் துறை கஞ்சா செடி வளர்த்தால் என்ன தப்பு நான் சாமி கும்பிடத் தான் வைத்திருக்கிறேன் என கூறியதால் தவெக ஆதரவாளர் கூறியதில் போலீசார் அதிர்ச்சி புதுவண்ணாரப்பேட்டை வ உ சி நகர் பகுதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்ப்பதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவல் அடிப்படையில் அந்த நபரின் வீட்டிற்கு சென்று பால்கனிக்கு அழைத்துச் சென்று இது என்ன செடி என்று கேட்டவுடன் இது கஞ்சா செடி என போலீசாரிடம் ஒப்புக்கொண்டு அந்த நபர் இதை வளர்ப்பதினால் என்ன தப்பு நான் சாமி கும்பிட தான் வளர்த்து வருகிறேன் நான் தினந்தோறும் இந்த செடிக்கு பூஜை செய்வேன் எனக் கூறியவுடன் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்காக வேலை செய்ததாகவும் அதன் அடையாளமாக தனது வீட்டில் தவெக கட்சி கொடியை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் கஞ்சா செடி பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளாரா கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் உள்ளாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
4:39

Sensitive content

This media may contain sensitive content.

TNNEWSLIVE_'s profile picture

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக சேர்ந்த பட்டதாரி இளைஞனை கைது செய்த காவல் துறை கஞ்சா செடி வளர்த்தால் என்ன தப்பு நான் சாமி கும்பிடத் தான் வைத்திருக்கிறேன் என கூறியதால் தவெக ஆதரவாளர் கூறியதில் போலீசார் அதிர்ச்சி புதுவண்ணாரப்பேட்டை வ உ சி நகர் பகுதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்ப்பதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவல் அடிப்படையில் அந்த நபரின் வீட்டிற்கு சென்று பால்கனிக்கு அழைத்துச் சென்று இது என்ன செடி என்று கேட்டவுடன் இது கஞ்சா செடி என போலீசாரிடம் ஒப்புக்கொண்டு அந்த நபர் இதை வளர்ப்பதினால் என்ன தப்பு நான் சாமி கும்பிட தான் வளர்த்து வருகிறேன் நான் தினந்தோறும் இந்த செடிக்கு பூஜை செய்வேன் எனக் கூறியவுடன் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்காக வேலை செய்ததாகவும் அதன் அடையாளமாக தனது வீட்டில் தவெக கட்சி கொடியை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் கஞ்சா செடி பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளாரா கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் உள்ளாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

TN NEWS LIVE

49,719 просмотров • 3 месяцев назад

TNNEWSLIVE_'s profile picture

எஸ் பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் படங்கள் துடைப்பத்தால் அடிக்கபட்டது தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் எஸ் பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நெல்லை மாவட்டத்தில் அவர்களின் உருவப் படங்களை செருப்பால் அடித்தும், துடைப்பதால் அடித்தும், சாணத்தைக் கரைத்து ஊற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் நெல்லைக்குள் சி.வி சண்முகம் குழுவை சார்ந்தவர்கள் யாராவது காலடி வைத்தால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்போம் எனவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

TN NEWS LIVE

38,150 просмотров • 3 месяцев назад

TNNEWSLIVE_'s profile picture

திருவள்ளூர் அருகே அரசு அலுவலகத்தினுள் சென்று குடிபோதையில் #தவெக நிர்வாகி குடிபோதையில் கலாட்டாவில் ஈடு பட்டு அலுவலர்களை பணி செய்ய விடாமல் செய்தார் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு இளைஞர் ஒருவர் லுங்கி கட்டிக்கொண்டு முழு போதையில் அலுவககத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது அந்த இளைஞர் அலுவலகத்தில் என் தலைவர் விஜய் போட்டோவை ஏன் வைக்க வில்லை ,முருகர் போட்டோ இருக்கு என் தலைவன் விஜயின் போட்டோ ஏன் இல்லை என கலட்டா செய்து கூச்சலிட்டு அங்கிருந்தவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

TN NEWS LIVE

23,142 просмотров • 3 месяцев назад

TNNEWSLIVE_'s profile picture

#அதிமுக முன்னாள் அமைச்சர், கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக, ஆட்சேபனை செய்ய வந்த நபர்களை வட்டாச்சியர் அலுவலகத்தில் வைத்து தாக்கிய அதிமுகவினர்... வேலூரை சேர்ந்த தொழிலதிபர்களான, ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி ஆகியோர், முன்னாள். அமைச்சர், கே.சி.வீரமணி வேலூர் புதிய புதிய பேருந்துநிலையம் அருகே நிலம் வாங்குவது தொடர்பாக, பணம் மோசடி செய்துள்ளதாகவும், ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து, அதன் வழக்கு நிலுவையில் உள்ளது என்று ஆட்சேபனை செய்ய வந்த ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி, ஆகியோரை கே.சி.வீரமணி ஆதரவாளர்கள், நாட்றம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகத்தில், வைத்து காவற்துறையினர் முன்னிலையில் தாக்கியுள்ளனர்

TN NEWS LIVE

25,720 просмотров • 4 месяцев назад