
TN NEWS LIVE
@TNNEWSLIVE_ • 4,600 subscribers
Journalist | ✍️ உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் எழுத்து
Shorts
Videos

அமைச்சர் மிரட்டுவதாக அவரது பள்ளி வகுப்பு நண்பர் புகார் அமைச்சர் சரத்குமாரின் வீடியோவை வெளியிட்டதாக சந்தேகப்பட்டு அமைச்சரின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாக அமைச்சர் சரத்குமாரின் பள்ளி வகுப்பு நண்பரான சரண் ஜெயராமன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அமைச்சர் சரத்குமாரின் ஆதரவாளர்கள் சிலர் கத்தியுடன் உலா வருவதாகவும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் மனு அளித்துள்ளார்...
TN NEWS LIVE116,844 görüntüleme • 2 ay önce

தவெக வேட்பாளாரா நின்னு தோத்தவர் ........அரசு மருத்துவமனையில் செய்கிறார்.... இதல விஜய் பட பிஜிஎம் வேற இவர் தான் அனைக்கட்டு தொகுதியில் தவெக வேட்பாளரா நின்னு தோத்தவர் தோல்வி அடைந்த தவெக வேட்பாளர் வேல்முருகன் நேற்று அதிகார தோரனையுடன் அனைகட்டு அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஆய்வு செய்தார் இதில் தவெக தொண்டர்களும் உடன் சென்றனர் மருத்துவ அலுவலர்களும் மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் இவர் ஏன் மருத்துவமனையை ஆய்வு செய்கிறார் இவருக்கு ஆய்வு செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது என குழப்பத்தில் ஆழ்ந்தனர்
TN NEWS LIVE106,970 görüntüleme • 3 ay önce

முத்துப்பேட்டையில் News J தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்... சிசிடிவி காட்சிகள் ... ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஹாஜா முகைதீன் ஒரு தனியார் தொலைக்காட்சியின் (நீயூஸ் ஜெ) செய்தியாளராக இருந்து வருகிறார். நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையில் வந்திருந்த ஒரு கும்பல் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்து, மேலும் தலை, நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் பாட்டிலால் அந்த கஞ்சா கும்பல் குத்தி காயப்படுத்தியதுடன், அவரின் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளது, இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் செய்தியாளரை சேர்த்தனர். நள்ளிரவில் துணைச்சலாக கஞ்சா கும்பல், ஒரு பத்திரிக்கையாளரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது
TN NEWS LIVE101,660 görüntüleme • 3 ay önce

கோவில்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வா???? அமைச்சரின் பேச்சு கட்சியினரை கோவில்களில் ஆய்வு செய்ய சொல்லுங்கள் என தன் உதவியாளரிடம் கூறிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது தன்னுடைய உதவியாளரிடம் நம் கட்சியினரை அவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று அங்குள்ள பிரசாத கடைகளில் ஆய்வு செய்ய சொல்லுங்கள் என கூறினார்
TN NEWS LIVE78,312 görüntüleme • 3 ay önce

"மகளிர் விடியல் பயண பேருந்தில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தொண்டர் மதுபோதையில் அட்ராசிட்டி....." "பாரிமுனையில் இருந்து பெரும்பாக்கத்திற்கு செல்லக்கூடிய பேருந்தில் எறிய த.வெ.க.தொண்டர் குடித்துவிட்டு நடத்துனரிடம் வாக்குவாதம்...." "பெண்கள் அதிக அளவில் பயணிக்கும் பேருந்தில் ஏறி த.வெ.க.தொண்டர் செய்த செயலால் மகளிர் முகம் சுளிப்பு..." TVK Vijay Aadhav Arjuna
TN NEWS LIVE68,189 görüntüleme • 3 ay önce

நெல்லையில் பெண் வெட்டிக்கொலை டூவீலரில் வந்த 2 பேர் வெறிச்செயல் போலீசார் விசாரணை
TN NEWS LIVE59,202 görüntüleme • 3 ay önce
4:39
Sensitive content
This media may contain sensitive content.

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக சேர்ந்த பட்டதாரி இளைஞனை கைது செய்த காவல் துறை கஞ்சா செடி வளர்த்தால் என்ன தப்பு நான் சாமி கும்பிடத் தான் வைத்திருக்கிறேன் என கூறியதால் தவெக ஆதரவாளர் கூறியதில் போலீசார் அதிர்ச்சி புதுவண்ணாரப்பேட்டை வ உ சி நகர் பகுதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்ப்பதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவல் அடிப்படையில் அந்த நபரின் வீட்டிற்கு சென்று பால்கனிக்கு அழைத்துச் சென்று இது என்ன செடி என்று கேட்டவுடன் இது கஞ்சா செடி என போலீசாரிடம் ஒப்புக்கொண்டு அந்த நபர் இதை வளர்ப்பதினால் என்ன தப்பு நான் சாமி கும்பிட தான் வளர்த்து வருகிறேன் நான் தினந்தோறும் இந்த செடிக்கு பூஜை செய்வேன் எனக் கூறியவுடன் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்காக வேலை செய்ததாகவும் அதன் அடையாளமாக தனது வீட்டில் தவெக கட்சி கொடியை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் கஞ்சா செடி பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளாரா கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் உள்ளாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
TN NEWS LIVE49,719 görüntüleme • 3 ay önce

நிதி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தேடப்படும் குற்றவாளி தவெகவில் இனைந்தார் 300 கோடிக்கு மேல் மோசடி செய்து தேடப்படும் குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு நிதி அமைச்சர் செங்கோட்டையன் பொன்னாடை அணிவித்து கௌரவித்த சம்பவம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து தற்போது தவெக வில் இணைந்துள்ள ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கபட்டவர்கள் நூதன போராட்டம் நிதி அமைச்சர் செங்கோட்டையன் உடன் ரியல் எஸ்டேட் அதிபர் இருக்கும் புகைப்படங்களை கழுத்தில் மாட்டியபடி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
TN NEWS LIVE42,943 görüntüleme • 3 ay önce

எஸ் பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் படங்கள் துடைப்பத்தால் அடிக்கபட்டது தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் எஸ் பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நெல்லை மாவட்டத்தில் அவர்களின் உருவப் படங்களை செருப்பால் அடித்தும், துடைப்பதால் அடித்தும், சாணத்தைக் கரைத்து ஊற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் நெல்லைக்குள் சி.வி சண்முகம் குழுவை சார்ந்தவர்கள் யாராவது காலடி வைத்தால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்போம் எனவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
TN NEWS LIVE38,150 görüntüleme • 3 ay önce
2:37
Sensitive content
This media may contain sensitive content.

கத்தியை காட்டி பாலியல் அத்துமீறல்... திருவள்ளூர் அருகே பணி முடித்து வீட்டுக்கு நடந்து சென்ற 40 வயது பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பாதி வழியில் கத்தியை காட்டி இளைஞர் பாலியல் அத்துமீறல் உடலில் காயங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பாதிக்கபட்ட பெண் தெரிவித்தது....
TN NEWS LIVE22,615 görüntüleme • 3 ay önce

சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சோழவரம் ஒன்றியம் அலமாதி பகுதியில் உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 20 க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து கையில் வைத்து சுற்றி சாலை தடுப்பு சுவர்கள் மீது ஏறி பொதுமக்களை அச்சுறுத்தி அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர் இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அலமாதி ஊராட்சி மன்ற முன்னாள் திமுக தலைவரும் ஊராட்சி திமுக செயலாளருமான தமிழ்வாணன் அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் CMOTamilNadu Udhay
TN NEWS LIVE23,031 görüntüleme • 3 ay önce

திருவள்ளூர் அருகே அரசு அலுவலகத்தினுள் சென்று குடிபோதையில் #தவெக நிர்வாகி குடிபோதையில் கலாட்டாவில் ஈடு பட்டு அலுவலர்களை பணி செய்ய விடாமல் செய்தார் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு இளைஞர் ஒருவர் லுங்கி கட்டிக்கொண்டு முழு போதையில் அலுவககத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது அந்த இளைஞர் அலுவலகத்தில் என் தலைவர் விஜய் போட்டோவை ஏன் வைக்க வில்லை ,முருகர் போட்டோ இருக்கு என் தலைவன் விஜயின் போட்டோ ஏன் இல்லை என கலட்டா செய்து கூச்சலிட்டு அங்கிருந்தவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
TN NEWS LIVE23,142 görüntüleme • 3 ay önce

#அதிமுக முன்னாள் அமைச்சர், கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக, ஆட்சேபனை செய்ய வந்த நபர்களை வட்டாச்சியர் அலுவலகத்தில் வைத்து தாக்கிய அதிமுகவினர்... வேலூரை சேர்ந்த தொழிலதிபர்களான, ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி ஆகியோர், முன்னாள். அமைச்சர், கே.சி.வீரமணி வேலூர் புதிய புதிய பேருந்துநிலையம் அருகே நிலம் வாங்குவது தொடர்பாக, பணம் மோசடி செய்துள்ளதாகவும், ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து, அதன் வழக்கு நிலுவையில் உள்ளது என்று ஆட்சேபனை செய்ய வந்த ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி, ஆகியோரை கே.சி.வீரமணி ஆதரவாளர்கள், நாட்றம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகத்தில், வைத்து காவற்துறையினர் முன்னிலையில் தாக்கியுள்ளனர்
TN NEWS LIVE25,720 görüntüleme • 4 ay önce

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு ஆதாரங்களுடன் வெளியிட்ட வழக்கறிஞர் ரமேஷ் மணிகண்டன்
TN NEWS LIVE12,080 görüntüleme • 1 ay önce