
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)
@vennilaVT • 51,959 subscribers
செயலாளர், சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி. Secretary, Environmental Wing, NTK. Thamizh Stock-தமிழச்சி ❤️ A scientist, a feminist & an atheist!
Shorts
Videos

2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடிய நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டுத் திடலில் 5000ற்கும் குறைவான நெகிழிப் போத்தல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அவைகூட முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. படத்தில்: பிப்ரவரி 18 தேதி தொடங்கி மாநாட்டுத் திடலில் குழாய்கள் அமைத்துக் குடிநீர்த் தேவையை முழுமையாக நிறைவேற்றிய டீம் சுற்றுச்சூழல் பாசறை. இதில் இருந்த ஒருவர்கூட 18 தேதி தொடங்கி 3 மணி நேரத்திற்கு மேல் உறங்கவில்லை. கடுமையான உடல் உழைப்பு. அமர்ந்திருக்கும் எங்கள் தம்பி வேல்முருகனும், சுற்றுச்சூழல் பாசறை - நாம் தமிழர் கட்சின் இணை செயலாளர் Varun Subramaniam தான் இந்த லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து குழாய்களின் வழி வெட்டவெளியில் பெருங்கூட்டங்களுக்கும் தண்ணீர் வழங்கி நெகிழிப் பயன்பாட்டினைக் குறைக்கலாம் என்று ஒரு workable formula கொண்டு வந்தவர்கள் which is a remarkable feat in Indian politics and Environment politics. இம்முறை கூடுதல் நன்றிகள் எங்கள் திருச்சி சுற்றுச்சூழல் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள், these two firehouses, தென்னூர் நிசார் மற்றும் சைமன் ஜெயராஜ். ❤️ Finally, all my love to team NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing. So proud to be part of this team.
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)11,860 次观看 • 5 个月前

அதாவது, வெகுசனம் நடுவில் பொளக்கப்படுவோம்னு ஐயத்தில் திமுக மற்றும் இதர திராவிடக் கூடார மேடைப் பகிர்தல் நிகழ்வுகளுக்கு அண்ணன் சீமான் அழைக்கப் படுவதில்லை. On the other hand, பாஜக, அதிமுக பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், தாங்கள் பொளக்கப்படுகிறோம் என்று எந்த உணர்திறனும் இன்றி அவர்கள் அமர்ந்து இருப்பதால், எவ்விதமான சிக்கலுமில்லாது அண்ணன் அழைக்கப் படுகிறார். அண்ணன் சீமானைப் பொறுத்த வரையில், மக்களை நெருங்கும் எந்தப் பொது நிகழ்வுக்கும் அவர் செல்வார், கலந்து கொள்வார், நட்பு பாராட்டுவார். இரண்டு அல்லது மூன்று அண்டுகளுக்கு முன்னர் அமைச்சர்கள் திமுக அமைச்சர்கள் மெய்யநாதன் அவர்கள் மற்றும் கனிமொழி அவர்கள், சீமான் அண்ணன் கலந்து கொள்ளப் போகும் பனை கனவுத் திருவிழாவிற்கு, விழுப்புரத்திற்கு, வர ஒப்புதல் அளித்து இருந்தனர். Invitation எல்லாம் பொதுவில் வழங்கப்பட்டது. கடைசி நேரத்தில் அண்ணனுடன் மேடைப் பகிர்தல் கூடாது என்ற மேலிடத்து அழுத்தத்தினால் அவர்கள் இருவரும் அந்நிகழ்வுக்கு வரவில்லை. அண்ணன் வழக்கம் போல் கலந்து கொண்டார். அவ்வளவுதான் செய்தி! We have nothing to lose and any opportunity to get closer to the common public will be utilised by us. As simple as that!
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)12,757 次观看 • 1 年前

