விகடன்'s banner
விகடன்'s profile picture

விகடன்

@vikatan1,137,774 subscribers

இதயம் இணைக்கும் இணையம்!

Shorts

"அ.ம.மு.க எம்எல்ஏ திரு.காமராஜ் தன் முழு சுயநினைவுடன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு கடிதம் எழுதிய வீடியோ இது. இது டி.டி.வி. தினகரன் முழு ஒப்புதலுடன் நடந்தது. “கடிதம் எழுதவில்லை” என்பது முழுப் பொய்; தினகரன் தவறான தகவல் பரப்புகிறார். யாருடனும் பேரம் பேசத் தேவையில்லை." என தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் #TVKVijay | #TTVDinakaran | #Kamaraj | #AMMK

"அ.ம.மு.க எம்எல்ஏ திரு.காமராஜ் தன் முழு சுயநினைவுடன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு கடிதம் எழுதிய வீடியோ இது. இது டி.டி.வி. தினகரன் முழு ஒப்புதலுடன் நடந்தது. “கடிதம் எழுதவில்லை” என்பது முழுப் பொய்; தினகரன் தவறான தகவல் பரப்புகிறார். யாருடனும் பேரம் பேசத் தேவையில்லை." என தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் #TVKVijay | #TTVDinakaran | #Kamaraj | #AMMK

542,522 görüntüleme

தமிழக முதலமைச்சர் விஜய், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கொண்டுவந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையினருக்கான புதிய சீருடையில் பெண் காவலர்! #SingapenSpecialTaskForce | #TVK | #CMVijay | #TamilNadu | #TNGovt

தமிழக முதலமைச்சர் விஜய், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கொண்டுவந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையினருக்கான புதிய சீருடையில் பெண் காவலர்! #SingapenSpecialTaskForce | #TVK | #CMVijay | #TamilNadu | #TNGovt

30,030 görüntüleme

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குடிசை கிராமத்தில் அனுமதியின்றி காளை விடும் விழா நடத்தப்பட்டதாகக் கூறி, கிராம மக்களை விரட்டியடித்தது போலீஸ். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் விஜயபாலனை எஸ்.ஐ சிவச்சந்திரன் கன்னத்தில் அறைந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Kudisai | #Vellore | #TNLocalNews

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குடிசை கிராமத்தில் அனுமதியின்றி காளை விடும் விழா நடத்தப்பட்டதாகக் கூறி, கிராம மக்களை விரட்டியடித்தது போலீஸ். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் விஜயபாலனை எஸ்.ஐ சிவச்சந்திரன் கன்னத்தில் அறைந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Kudisai | #Vellore | #TNLocalNews

147,011 görüntüleme

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியின் பணிமனையில் பெண் நிர்வாகிகளுடன் 'விசில்' சின்னத்தைக் கோலமாக போட்டார். #Vijay | #Perambur | #TVKVijay | #ShareWithVikatan | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியின் பணிமனையில் பெண் நிர்வாகிகளுடன் 'விசில்' சின்னத்தைக் கோலமாக போட்டார். #Vijay | #Perambur | #TVKVijay | #ShareWithVikatan | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan

16,387 görüntüleme

நீலகிரி மாவட்டம் சிங்கார குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற யானை ஒன்று அங்கிருந்த புல்வெளியில் அசந்து தூங்கும் வீடியோ இ[ணையத்தில் வைரலாகி வருகிறது. #Elephant | #Nilgiris

நீலகிரி மாவட்டம் சிங்கார குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற யானை ஒன்று அங்கிருந்த புல்வெளியில் அசந்து தூங்கும் வீடியோ இ[ணையத்தில் வைரலாகி வருகிறது. #Elephant | #Nilgiris

41,912 görüntüleme

தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, இன்று உயர்நீதிமன்றம் அருகிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி தூய்மைப் பணியாளர்கள் பேரணியாக சென்று முதல்வரிடம் மனு கொடுக்க திட்டமிட்டிருக்கின்றனர். அவர்களை கைது செய்வதற்காக 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். #Chennai | #MKStalin | #SanitaryWorker

தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, இன்று உயர்நீதிமன்றம் அருகிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி தூய்மைப் பணியாளர்கள் பேரணியாக சென்று முதல்வரிடம் மனு கொடுக்க திட்டமிட்டிருக்கின்றனர். அவர்களை கைது செய்வதற்காக 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். #Chennai | #MKStalin | #SanitaryWorker

19,804 görüntüleme

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 57 வயதான அனார்கலி என்ற பெண் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. யானைகள் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றெடுப்பது அரிதான நிகழ்வாக உள்ள நிலையில், 57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை மற்றும் குட்டிகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. வீடியோ உதவி - சதீஷ் ராமசாமி #Elephant | #MadhyaPradesh

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 57 வயதான அனார்கலி என்ற பெண் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. யானைகள் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றெடுப்பது அரிதான நிகழ்வாக உள்ள நிலையில், 57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை மற்றும் குட்டிகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. வீடியோ உதவி - சதீஷ் ராமசாமி #Elephant | #MadhyaPradesh

13,771 görüntüleme

Videos