
விமலிசம்
@withkaran • 115,527 subscribers
ஊகலஹூ தொரக்கனி சொகசா.. ஊப்பிரினி வதலனி கொலுசா..நீக்கு முடி படினடி தெலுசா..மனசுன ப்ரதிக்கோசா...🎶🎶🎵
Shorts
Videos

எத்தனை ஏழைகள் இப்படி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்களோ!
விமலிசம்55,274 Aufrufe • vor 2 Tagen

எப்படி மொத்த தமிழ்ச்சமூகமும் இப்படி ஒரு முட்டாள் கூட்டமா மாறுச்சு?
விமலிசம்317,860 Aufrufe • vor 1 Monat

உங்க வெளிமாநில நண்பர்கள் யாரேனும் தமிழ்நாடு ஒரு progressive stateன்னு சொன்னா இதை காமிங்க.
விமலிசம்89,961 Aufrufe • vor 18 Tagen

மெக்கானிக்கல் படிச்சுட்டு உத்திரமேருர்ல ஒரு ஸ்டீல் பேக்டரில வேலை செய்றப்ப வெளிய டீக்கடைக்காரன் தம் டீய காலைலயும் சாயங்காலமும் கொண்டு வந்து பேப்பர் கப்ல கொடுப்பாரு..க்ரீஸ் கையோட அதை வாங்கி குடிச்சா வாய்ல வைக்க முடியாது.மொட்டத்தண்ணியா இருக்கும்.வேற வழி இல்லாம குடிப்போம்.அதை விட்ட வேற எதுவுமே கிடைக்காது.இப்படிலாம் ஆபிஸ பார்க்க பொறாமையாதான் இருக்கு
விமலிசம்82,340 Aufrufe • vor 23 Tagen

ரவி மோகன் - கெனீஷா- உறவில் விரிசல்💔 ஆர்த்தியை பிரிந்த ரவி மோகன், தனது தெரபிஸ்ட் மற்றும் நண்பர் கெனிஷாவுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.பரம்பரை கிறிஸ்டின விட புதுசா கன்வெர்ட் ஆனவன் கத்துற அல்லேலுயா பயங்கர சவுன்டா இருக்கும் என்பது போல் இவர்களின் அலப்பரை பலரை எரிச்சலடைய செய்தது.கெனீஷா நீ என்ன வேணாலும் பண்ணு..ஆனா பாட மட்டும் செய்யாதன்னு முன்ன அங்க ஒன்னு இங்க ஒன்னுமா கமென்ட் பாத்துருப்போம்.ஆனால் கெனீஷா தன்னை ஒரு ஸ்ரேயா கோஷல் போலவே நினைத்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் கேரளாவில் பகவதி அம்மன் கோயில் விஷேசத்தில் ரவிமோகன் கெனிஷா இருவரும் கலந்து கொண்டனர்.அங்கே ரவி மோகன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பாடுவதற்கு மேடை ஏறினார்.அப்பவே ஏன் ஏன் என பார்ததவர்கள் முகம் சுளித்தனர். அதன்பிறகு மேடையில் பாடிய பாடல் என்னம்மா இதுலாம் ஒரு வாய்ஸ்ஸாம்மா என ட்ரோல் கன்டென்ட் ஆனது. (காண்க வீடியோ1). இந்த ட்ரோலில் சிலர் இதுக்கா ஆர்த்திய விட்டு வந்தான் அந்த பாவப்பட்ட பய என கமென்ட் போட கொதித்தெழுந்தார் கெனிஷா..ஆர்த்தியை கடுமையாக சாடினார்.ஆர்த்தியை மிகவும் கொச்சையாக சாட இணையவாசிகள் கொதித்தெழுந்தனர். (திட்டிய பேச்சு- இணைப்பு 2) பல கமென்ட்கள் கெனிஷாவால் உடனே டெலீட் செய்யப்பட்டன.ஏன்கனவே கெனிஷா பாடும் வீடியோக்களில் வரும் கமென்ட்க்கு ஆர்த்தியை திட்டக்கொண்டிருந்தார்.அதற்கு சமீபத்தில் நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இதைக்கண்ட அக்கா வந்துருக்கேன்டா புகழ் தனுஷா இந்த மேட்டரை கையில் எடுத்து ஏன்டி சைடு சிக்கு..உனக்கு ஏன் இந்த வேலை..நீதான் தெரபிசொல்லித்தர்றியா? என கடுமையாக வறுத்தெடுக்க ( இணைப்பு வீடியோ3) இதற்கு பதில் சொல்லும் விதமாக கெனிஷா ஒரு 30 நிமிட வீடியோ வெளியிட்டார். அதில் சில விக்டிம் கார்ட்கள், மற்றும் இணைய வாசிகளை கடுமையாக சாடினார். சிஎம்மே அஃப்யர் வச்சுட்டு சிஎம்மே ஆயிட்டாரு.நாங்க பண்ணது தப்பா என கேட்டார்.மற்றும் சிஎம்முக்கு அவர் வைத்த கோரிக்கையில் சோஷியல் மீடியா அக்கவுன்ட் ஓப்பன் பண்ண ஐடி கார்ட் வேணும்னு கட்டாயம் ஆக்குங்கள் என்றார்.சிஎம் என்ன இன்ஸ்ட்டாகிராம் ஓனரா என அதுக்கும் ட்ரோல்ஸ் வந்து குமிந்தன. தனக்கு சப்போர்ட் கிடைக்கும் என்று நம்பிய கெனிஷா ஆர்த்தியை பற்றி போட்ட தவறான கமென்ட்களால் ட்ரோல்ஸே மிஞ்சின. இதனால் ரவிமோகனை தான் ரிலீஸ் செய்வதாக? அறிவித்து விட்டு நிம்மதியை தேடி பறந்தது கெனிஷா என்னும் கிளி..🦜
விமலிசம்349,568 Aufrufe • vor 3 Monaten