#bricks

திருவண்ணாமலை கோயிலில் சொந்தமாக வீடு கட்ட வேண்டி ஒருவரை பார்த்து ஒருவர் செங்கற்களை அடுக்கி வைத்து ஆந்திர பக்தர்கள் வணங்கினர். கட்டுமான பணிக்கு வைத்திருந்த கற்களை காணாமல் அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகம் அந்த செங்கற்களை அகற்றினர் #Tiruvannamalai | #Temple | #Bricks | #TrivannamalaiTemple
PttvOnlinenews30,808 views • 1 month ago
No more content to load



