#farmers

விண்கல் போல விவசாய நிலம், வீடுகளில் வந்து விழும் பாறை கற்கள்.. விவசாயிகள் அதிர்ச்சி.. !! உயிருக்கு ஆபத்தான காஞ்சிபுரம் மாவட்டம் தம்மனூரில் செயல்பட்டு வரும் கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.. #Kanchipuram | #Farmers | #Quarry | #DistrictCollector | #Request | #PolimerNews
Polimer News34,326 views • 7 days ago



