#fengal
2:17
Sensitive content
This media may contain sensitive content.

#Fengal புயலில் அலட்சியமாகவும், அக்கறையின்றியும் செயல்பட்ட திமுக அரசால் மக்கள் சொல்லொண்ணா இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதற்கான நீட்சியாக தற்போது வரை 28 உயிர்களும், 95,980 கால்நடைகளும் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் இந்த திமுக அரசை எச்சரித்தது இதற்கு தான். முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். நிர்வாகத் திறனற்ற M.K.Stalin-ன் திமுக அரசுக்கு எதிரான மக்களின் குரலாக ஒலிக்கும் மாண்புமிகு புரட்சித்தமிழர் அவர்களின் குரலைக் கேளுங்கள். #மக்களின்குரலாய்_எடப்பாடியார்
AIADMK57,304 views • 1 year ago



