#mustread

#MustRead and Watch! #BiggBossTamil7-ல் நேற்று நடந்த #Vichithra Vs #Jovika உரையாடலைப் பற்றி நீயா நானா Gobinath Chandran பேசிய காணொளியோடு ஆரம்பித்து வைத்த விவாதம் நேற்றிரவு சமூக வலைதளத்தில் தீப்பிழம்பாய் பற்றி எரிந்தது. ஜோவிகாவிற்கு 🔥விட்ட பலர் அதன் பின் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். 97% பேர் குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்றும் வழக்கம் போல அந்த 3% மேல்தட்டு எலைட்டுகள் சமோசா விற்று பிழைத்துக் கொள்ளலாம்.. டீக்கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என உருட்டினர்.. நம் விவாதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக Delhi based writer cum Economic journalist Madhavan Narayanan அவர்கள் நேற்று எதேச்சையாக பதிவிட்ட அவரின் இந்த ட்விட்டர் பதிவு மிக முக்கியத்துவம் பெறுகிறது "2028ல் இந்தியாவின் பொருளாதாரம் #5Trillion dollar economyஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதில் தமிழ்நாடு மட்டும் #1Trillion dollar economyஐ தொடும் என்றும் சொல்லி இருக்கிறார். மேலும் . இந்தியாவின் மக்கள்தொகையில் 6% மட்டுமே உள்ள தமிழ்நாடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20%க்கு அருகில் இயங்குகிறது எனவும் இதற்கு மிக முக்கிய காரணம் தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகநீதியின் விளைவு என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார். இது எப்படி சாத்தியமாயிற்று? 1920ம் ஆண்டு நீதிக்கட்சியில் ஆரம்பித்து காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என இன்றைய முதல்வர் M.K.Stalin வரை தங்கள் ஆட்சியில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததுதான். புத்தகம் தர்றோம், படிக்க வாங்க மதிய சாப்பாடு தர்றோம் படிங்க வாங்க சத்துணவு தர்றோம் படிங்க வாங்க முட்டை தர்றோம் படிங்க வாங்க பால் தர்றோம், படிக்க வாங்க சைக்கிள் தர்றோம், படிக்க வாங்க யூனிபார்ம் தர்றோம், படிக்க வாங்க மாசம் ஆயிரம் ருபாய் தர்றோம், படிக்க வாங்க தற்போது காலை உணவும் தர்றோம் படிங்க.. என எப்டியாவது தமிழக குழந்தைகள் எல்லோரையும் படிக்க வைத்துவிட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டி அரசியல்கட்சிகள் மற்றும் தலைவர்களின் எண்ணமாக இருந்தது. இந்த கட்டமைப்பை உடைக்கத்தான் வடக்கிலிருந்து தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். அதற்கு இங்கிருக்கும் சில புரோக்கர்களும் துணை செல்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி வெற்றி பெறுவோம். நம் குழந்தைகள் அனைவரும் முன்னேறி செல்வார்கள். கடேசியாக அந்தம்மா பேசியதை மட்டும் கேளுங்கள்..கல்வி, படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்வீர்கள்!
Surya Born To Win327,995 Aufrufe • vor 2 Jahren

#MustRead 🚨 ‘This year, there was no announcement like earlier. Clothes, rations, refrigerator, beds, everything is gone,’ says Shaheen, a flood victim. On Sept 26th, rainfall recorded: • Mominpet – 15 cm • Shabad – 11.8 cm • Moinabad – 11.6 cm By 8 PM, 30,000 cusecs of water was released as 12 gates of Osmansagar & 9 gates of Himayatsagar were opened. This volume of water combined with 1,620 cusecs from the Hussainsagar merging at Golnaka caused the havoc. Read 👇🏻
Nayini Anurag Reddy112,818 Aufrufe • vor 9 Monaten

#MustRead வசமாக மாட்டிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்! Nainar Nagenthiranனுக்காக ஹவாலா தரகரிடம் பணம் ஏற்பாடு செய்த பாஜக நிர்வாகிகள்! - 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பணம் தேவைப்படுகிறது - பாஜக மாநில பொருளாளர் S.R.SEKHAR 🇮🇳 எஸ்.ஆர்.சேகர், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் Kesava Vinayakan ஆகியோரிடம் பணம் அனுப்புமாறு நயினார் நாகேந்திரன் கோருகிறார் - எஸ்.ஆர்.சேகரும், கேசவ விநாயகமும் பாஜக தொழிற்துறை பிரிவு தலைவர் கோவர்த்தனிடம் தகவலை சொல்கிறார்கள் - கோவர்த்தன் தனது கார் ஓட்டுநர் விக்னேஷ் என்பவரிடம் ஒன்றரை கிலோ தங்கத்தை கொடுத்து சூரஜ் என்ற ஹவாலா தரகரிடம் கொடுத்து பணம் வாங்கி வருமாறு சொல்கிறார் - ஒன்றரை கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுநர் விக்னேஷிடம் 97 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் - புதுச்சேரி பாஜக எம்.பி செல்வகணபதி 15 கிலோ தங்கத்தை கொடுத்து ஹவாலா தரகர் சூரஜிடம் பணம் கேட்டுள்ளார் - தங்கத்தை பணமாக மாற்றி 4 கோடி ரூபாயை நயினார் நாகேந்திரனுக்கு கொடுக்க எடுத்துச் சென்றபோது தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையில் சிக்கியது - நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்த்தனன் ஆகியோர் பணம் ஏற்பாடு செய்தது ஹவாலா தரகர் சூரஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளார் இந்த தகவலை ஹவாலா தரகர் சூரஜ் ஜாமீன் கோரிய மனுவுக்கு சிபிசிஐடி நீதிமன்றத்தில் பதில் தெரிவித்தது. நயினார் நாகேந்திரனின் இத்தகைய செயல்பாடுகள் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரானவை. தேர்தல் நேர்மையை சீர்குலைக்கும் வகையில், தங்கத்தை பணமாக மாற்றி, கோடிக்கணக்கான ரூபாயை விநியோகிக்க முயன்றது, அவரது நெறிமுறையற்ற அரசியல் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. இத்தகைய செயல்கள், மக்களின் நம்பிக்கையை குலைப்பதோடு, அரசியல் தலைவர்களின் பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கின்றன. சிபிசிஐடி நீதிமன்றத்தில் வெளிவந்த தகவல்கள், இந்த சம்பவத்தில் பாஜக நிர்வாகிகளின் தொடர்பையும் உறுதிப்படுத்துகிறது. அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் !
Surya Born To Win23,741 Aufrufe • vor 1 Jahr

#MustRead அன்புமணி நடப்பயனத்தை மேற்கொண்டால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும்! - பாமக நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் எச்சரிக்கை முற்றிலும் உண்மையானது. பாஜக-வின் தூண்டுதல் பேரில் அன்புமணி மேற்கொள்ளும் இந்த நடைப்பயணம், வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக சீர்குலைக்கும். அதற்காக பாஜக போட்டுக் கொடுத்த திட்டம் தான் இந்த நடைப்பயணம் இரு நாட்களுக்கு முன் அன்புமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு அருகே இருந்த முதலமைச்சரின் போஸ்டர்களையும் கட்டவுட்டுகளையும் பாமக-வினர் அடித்து உடைத்தனர். மேலும், அவர்கள் ஆபாசமான, கொச்சையான வார்த்தைகளில் பேசி, மிகவும் பொறுப்பற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்து கொண்டனர். இது சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும். அன்புமணியின் இத்தகைய வன்முறை மற்றும் ஆபாசமான செயல்கள், தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக மக்களின் அமைதியை பலிகொடுக்கும் முயற்சியே. இரு நாட்களுக்கு முன் அன்புமணி தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில், பாமகவினர் முதலமைச்சரின் போஸ்டர்களையும் கட்டவுட்டுகளையும் அடித்து உடைத்தனர். மேலும், அவர்கள் ஆபாசமான, கொச்சையான வார்த்தைகளில் பேசி, பொறுப்பற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இத்தகைய செயல்கள், சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவும், மக்களிடையே பதற்றத்தை உருவாக்கும் அன்புமணியின் இந்த வன்முறை மற்றும் மோசமான செயல்கள், தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக மக்களின் அமைதியை பலிகொடுக்கும் ஆபத்தான முயற்சியாகும். இத்தகைய நடவடிக்கைகள், வட தமிழ்நாட்டில் சமூக பதற்றத்தை மட்டுமல்லாமல், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும். அன்புமணியின் இந்த செயல்கள், அரசியல் நோக்கங்களுக்காக மக்களைப் பிரித்து, மோதலைத் தூண்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னரும், அன்புமணியின் இதுபோன்ற செயல்களால் சர்ச்சைகளில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது அரசு உடனடியாக இதில் தலையிட்டு, சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பையும், சமூக நல்லிணக்கத்தையும் காக்க வேண்டியது அரசின் முதன்மை கடமையாகும். ராமதாஸ் அவர்களின் இந்தக் கருத்து, தமிழ்நாட்டின் அமைதிக்கு முக்கியமான எச்சரிக்கையாகும்!
Surya Born To Win12,571 Aufrufe • vor 11 Monaten

#MustRead Thread 🚨 Take a few minutes to read this thread, you’ll understand what real leadership looks like. It’s April 2020, peak Corona times, every state in financial distress. Hear what KCR garu said 👇🏻 Then CM KCR garu, addressing the press, explains, keeping in view of success of ongoing projects, Govt rightly estimated the increase in crop for Vanakalam 2020 & also the urea required. What it means: • Govt was ahead in predicting crop raise • Well aware of urea demand • Already preparing despite Covid challenges (1/4)
Nayini Anurag Reddy10,855 Aufrufe • vor 10 Monaten

Looking for a good book? A dare that goes wrong, a love triangle & ghosts from the past seeking Bronte - Hidden Open a fantasy world of intrigue #IAN1 #KU #IARTG #ASMSG #MustRead #RRBC #BYNR #bookboost #RT #Look4Books #ISawItFirst #GrabItFast #series
Serina Hartwell - Author15,746 Aufrufe • vor 2 Jahren



