#railwaystation

”எங்க வேணா போய் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ போ...” சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டரை திறக்காமல் கடமையை மறந்து தூங்கிய ரயில்வே ஊழியர்.! ரயில் வரும் நேரமாகியதால் கூக்குரல் எழுப்பிய பயணி #Chennai | #ParkTown | #RailwayStation | #RailwayEmployee | #TicketCounter | #PolimerNews
Polimer News213,456 views • 3 months ago



