#வேங்கைவயல்

நாங்கள் #வேங்கைவயல் போயிருந்த போது குடிநீரில் மலம் கலந்த குற்றவாளியைக் கண்டுபிடிக்கச் சொல்லி கதறிய பெண்மணி… இப்போது அவர்களில் சிலரையே குற்றவாளியாக்கி இருக்கிறது காவல் துறை. அவர்களே மலம் கலந்து அவர்களே பருகுவார்களா? பாதிக்கப்பட்டவர்களே பலிகடா ஆக்கப்படுவது நியாயமாரே?
இரா.சரவணன்125,224 views • 1 year ago
No more content to load
