Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

33 கட்சிகள் சேர்ந்து...

36,080 Aufrufe • vor 2 Jahren •via X (Twitter)

0 Kommentare

Keine Kommentare verfügbar

Kommentare vom Original-Post werden hier angezeigt

Ähnliche Videos

அன்றைய தலைவர் பேட்டி.. தினமலர் நிருபர்: அய்யா எல்லா கட்சியும் சேர்ந்து பாஜகவை எதிர்ப்பதைப் பார்த்தால் சிங்கத்தை பல எருமைங்க எதிர்க்கிற கதை போல இருக்கு என பரவலாக ஒரு கருத்து இருக்கே ? கலைஞர் : உண்மைதான். சிங்கத்தை எதிர்க்க எருமைகள் சேர்ந்த மாதிரி பாஜக என்ற சிங்கத்தை எதிர்க்க மற்ற கட்சிகள் எருமைகள் போல ஒன்றாக சேர்ந்தால் வெற்றி நிச்சயமாக மற்றவர்களுக்கு உண்டு.. தி.நி: அப்போ பாஜகவை சிங்கம் என்று ஒத்துகிறீங்களா அய்யா? கலைஞர் : ஆமாம் பாஜக சிங்கம் தான். மற்ற கட்சிகள் எருமைகள் தான்.. தி.நி : சிரிப்போடு ஒருவழியாக பாஜக சிங்கம் தான் என்று ஒத்துக்கறீங்களா? அப்படியே எடுத்துக்கலாமா? கலைஞர் : எருமை மாடுகள் பால் தரும், மனிதர்களுக்கு நல்ல சுவையான உணவு கொடுக்கும், நம்ம வீட்டில் வளர்க்கலாம். கொம்பு முதல் அதனுடைய பல், எலும்பு, தோல், மாமிசம் உள்ளிட்டவை உணவாக, மருந்தாக மனிதனுக்கு பயன்படுகின்றன. சிங்கம் காட்டுக்கு அரசன் தான் சிங்கத்தால் மனிதனுக்கு ஏதாவது பயன் உண்டா? காட்டின் ராஜா என்பதால் அதை வீட்டில் வளர்க்க முடியுமா? பிற மிருகங்களை அடித்துத் திண்பதைத் தவிர வேற என்ன செய்யும் சிங்கம்? ஆகவே பாஜக சிங்கம் தான்.. தி.நி : பேட்டியை முடிச்சிக்கலாம் அய்யா? 🙏 #கலைஞர்_எங்கள்_கதாநாயகன் #கலைஞர்

Mr. வெட்டி

42,424 Aufrufe • vor 8 Monaten

அதிகமாக பகிருங்கள் தோழர்களே #திருப்பூர்_பாண்டியன்_நகர் பகுதி, இந்திரா நகர் ஒன்றாவது வார்டில்... #ஈருருளியை நிறுத்துவது தொடர்பாக எழுந்த சிக்கலில் அங்குள்ள வடக்கன்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு,ஜெகதீஷ் என்கிற தமிழர் ஒருவரை தாக்கும் காட்சி இந்த செய்திகள் எல்லாம் திட்டமிட்டு அரசியல் கட்சிகளாலும் ஊடகங்களாலும் தமிழர்களிடமிருந்து மறைக்கப்படுகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பாக மது போதையில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து கொண்டு ஒரிசாக்காரனை தாக்கிய செய்தியை தமிழ்நாடு முழுவதும் ஊடகங்கள் அரசியல் கட்சிகள் என் அனைவரும் கையில் எடுத்து, ஏதோ தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவரும் வட இந்தியர்களை தாக்குவது போல ஒரு செய்தியை திட்டமிட்டு பரப்பினார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் சேர்ந்து கொண்டு ஒரு தமிழனை தாக்குவதை எந்த ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள். இந்திக்காரர்களால் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர் தாயகத்திற்கும் நாளுக்கு நாள் சிக்கல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது, குறிப்பாக இந்திக்காரர்களின் ஒழுக்க கேடான செயல்களால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்க்கையும் சிதறடிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட அருணாச்சலப் பிரதேசம் நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இருப்பது போல #உள்_நுழைவு_அனுமதிச்சீட்டு நடைமுறை தமிழ்நாட்டிற்கும் கொண்டுவரப்பட்டு இந்திக்காரர்களின் நுழைவைக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் வணிகம் மேற்கொள்ள வரும் வெளியார் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களிடம் 51 விழுக்காடு பங்குத்தொகையோடு கூட்டு வைத்து தான் செயல்பட முடியும் என்ற நிலைமையை தமிழ் நாடு அரசு சட்ட திருத்தம் செய்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டு அரசு வேலைகள் 100 விழுக்காடு தமிழர்களுக்கே என்ற புதிய சட்ட திருத்தத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். #தமிழ்நாடு_தமிழருக்கே

ஆறுமுகம்

13,253 Aufrufe • vor 2 Monaten