正在加载视频...

视频加载失败

4 5 வாட்டி பாத்ததுக்கு அப்புறம் தான் context ah புரிஞ்சுது 😷

74,827 次观看 • 9 个月前 •via X (Twitter)

0 条评论

暂无评论

原始帖子的评论将显示在这里

相关视频

காவலன் படம் சில பாடல் காட்சிகள் வேலூர் விஐடி ல எடுத்தாங்க. கோடை விடுமுறை, ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டும் அனுமதி. படப்பிடிப்பு அன்னைக்கு காலைல 9 மணிக்கெல்லாம் வந்துட்டதா ஒரே பரபரப்பு. ஆனா கேரவன்ல மேக்கப் னு பரபரப்பு அடங்கியது. 10 மணிக்கு மேல கேன்டீன் பக்கம் போனா ஒருத்தர் குடை பிடிக்க இறங்கி வந்தார். ஏற்கெனவே background நடனக்கலைஞர்கள் படு பயங்கர பயிற்சி செய்து வெச்சிருந்த ஸ்டெப்ஸ். வந்து 5 நிமிசம் பார்த்துட்டு திரும்ப கேரவனுக்கே போயிட்டார். அவங்க வேற ஸ்டெப்ஸ் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. TT பில்டிங் தரைத்தளத்தில் தான் சூட்டிங், இரண்டாவது மாடில எங்க லேப். அப்புறம் 2-மணி பக்கம் வந்தார், 10 நிமிசம், ஒரு 30 செகண்ட் போர்ஷன் 2-3 டேக் அப்புறம் போயிட்டார். அப்பறம் மாலை 5 மணி போல வந்தார். கொஞ்ச நேரம் நடனக்கலைஞர்கள் நடனமாடறத பார்த்துட்டிருந்தார். கொஞ்ச நேரம் ஆடிட்டு கிளம்பிடார். வேறொரு நாள் அசின் நடனக்காட்சிகளை படமாக்கினர். அசின் கேரவனுக்குள்ள போகவே இல்ல. நடனக்கலைஞர்களுடன் கூடவே சேர்ந்து பயிற்சி செய்தார், ஆடினார். அதிகபட்சம் அன்னைக்கு விஜய் 40 நிமிசம் தான் ஆடியிருப்பார் (வேலை செய்திருப்பார்). மேக்கப் நேரம் சேர்த்தால் 1.5 - 2 மணி நேரம் தான் வேலை. இவ்ளோ சொகுசா வாழ்ந்துட்டு, முழு நேர அரசியல், அதுவும் மதச்சார்பற்ற, சமூக நீதி, மாநில சுயாட்சி அரசியலை புரிஞ்சிகிட்டு சொந்தமா பேச சொல்றது வன்முறை 😂😂. இந்தப் பாட்டு தான் அது.

முனைவர். கணேசு ガネス

167,505 次观看 • 2 个月前

#EvildeadBurn Running In Theatre Good Watch 🔥 ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கொடூரமான Slasher Feast 🥵 குடும்பத்துல ஒரு பையன் Car Accident ல இறந்து போறான் அவனோட இறுதி சடங்கு நடக்குற நேரத்துல யாருமே எதிர்பார்க்காத சம்பவம் அப்பறம் அந்த குடும்பம் சின்னாபின்னமானது தான் கதை... குழந்தைங்க,preganant லேடீஸ் heart patients இந்த பக்கம் போயிடாதீங்க அந்த அளவுக்கு Brutal ah இருக்கும்🥶 இந்த படத்துக்கும் இதுக்கு முன்னாடி வந்த 5 படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல அந்த படம் பாக்காமலே இந்த படம் நீங்க பாக்கலாம் இது Stand-alone கதை தான். தியேட்டர்ல மட்டுமே பாக்கவேண்டிய படம் இது OTT க்காக வெயிட் பண்ணாம தியேட்டர்ல பாருஙக....

𝙈𝙊𝙑𝙄𝙀 𝙏𝙄𝙈𝙀 🍿

15,268 次观看 • 1 个月前

ஒரு கட்சியின் நிர்வாகி இத நான் சொல்ல வில்லை... ஒரு மதுரை காரனா... ஒரு அரசியல் பார்வையாளரா சொல்லுறேன்... மதுரை பல சம்பவங்களை பாத்து இருக்கு பாத்து இருக்கிறோம்.. அதில் இன்றைய மாநாடு ஒரு சம்பவமா இருக்கும் என்று பார்த்தோம் ஆனா இல்லை மதுரைக்குள்ள எந்தவொரு ட்ராபிக்கும் இல்ல... 10லட்சம் பேர் மாநாட்டுக்கு வருவார்கள் எதிர்பார்த்தோம்... ஆனா வந்தது ஒன்ணரை லட்சம் முதல் இரண்டு லட்சம் பேர் வந்து இருப்பார்கள் அதிலும் நடிகர் விஜய் அவர்களை பார்க்க தான் பாதி பேர் வந்து இருப்பாங்க போல ரேம் வாக்கிங் முடிந்ததும் ஐம்பது ஆயிரம் பேர் சாரை சாரையாக கிளம்பி விட்டனர்... மொத்தத்தில் #TVKMaduraiMaanadu தோல்வி தான் மதுரையில் அரசியல் ரீதியாக நான் பார்த்த சம்பவம் 1.அம்மா திடலில் அம்மா வந்த போதும் 2.கேப்டன் விஜயகாந்த் மாநாடு 3.அழகிரி வீட்டு திருமணம் 4.அதிமுகவின் எழுச்சி மாநாடு 15லட்சம் பேர் 50ஆயிரம் வாகனம் மதுரையின் நான்கு திசை எல்லை வரை ட்ராபிக் 5.செல்வகுமார் அவர்கள் EPS அவர்களை அழைத்து நடத்திய முத்தரையர் மாநாடு 6.முருகன் மாநாடு... 7.விஜய் சூட்டிங்காகா கொடைக்கானல் வந்தப்பா கூடிய கூட்டம் இத நம்பி தான் நான் கூட குறைந்த பட்சம் 10லட்சம் பேர் வாருவாங்க நினைத்து ஏமாந்தேன்.....

Gowri Sankar D

53,327 次观看 • 1 年前

Solar Fence Lights - Waterproof Wireless Solar Outdoor Lights #solarlight சில நாட்களுக்கு முன் ஒரு நல்ல solar light பதிவு செஞ்சிருந்தேன். பதிவு செய்த கொஞ்ச நேரத்திலேயே out of stock ஆகிடுச்சு. மீண்டும் நல்ல solar light இருந்தா சொல்ல சொல்லி நிறைய பேர் கேட்டு இருந்தீங்க. இந்த solar light நல்லா இருக்கும். இதுல warm light தான் produce ஆகும். Bright ஆன LED light மாதிரி வெளிச்சம் வரும் னு expectation ஓட வாங்க வேண்டாம். பிறகு disappoint தான் ஆவீங்க. இந்த light பின்னாடி on/off button இருக்கும். இதை on செய்து வைத்து விட்டால் , இருட்டு ஆனால் தானாக light On ஆகிக்கும், காலையில் தானாக off ஆகிக்கும். IP65 Rating இருப்பதால் மழையிலும் ஒன்னும் ஆகாது. Wall compound, Gate , Garden, Fence, Staircase னு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கலாம். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிகங்க. Price : Rs.1930 (Pack of 4 Lights) Reviews : 4.3* | 865 Ratings Link to Buy : ஒரு வேலை உங்களுக்கு single light போதும், கொஞ்சம் வெளிச்சம் அதிகமா வேண்டும் என்று நினைத்தால் இந்த மாடல் தேர்வு செஞ்சுக்கங்க. Price : Rs.329 Reviews : 5 * | 78 Ratings Link to Buy :

அறிவோம்கடை

66,804 次观看 • 1 年前

#Furniturelifter : நாம் பொதுவா வீட்டில் ஒரு furniture வாங்கி போட்டாச்சுனா அதை நகர்த்தி கூட்டும், துடைக்கும் பழக்கம் மிக குறைவு. இது நாளடைவில் அந்த furniture அடியில் ஏகப்பட்ட dust வர காரணம் ஆகிடுது. வீட்டில் குழந்தைகள் இருந்தால் allergy க்கு இது தான் முதல் காரணம். நம் followers நிறைய பேர் சொல்லி இருக்கீங்க, குழந்தைகள் தொடர்ந்து தும்மிட்டே இருக்காங்க, allergy cough இருந்திட்டே இருக்கு என்றெல்லாம். இந்த மாதிரி furnitre lifter இருந்தால் வாரம் ஒருமுறை கூட வேண்டாம்...15 நாட்களுக்கு ஒருமுறை பயன் படுத்தி நன்கு கூட்டினால் போதும் , dust உண்டாகாது. More Details About This Item : 1. EASY MOVING: The furniture lifter set contains a wheeled lifter and 4 wheeled corner movers. 180 degree adjustable head of pry bar 2. 360 DEGREE ROTATABLE SLIDERS: This furniture lifter and moving pads allow you to move furniture/appliance into place across any surface 3. High Quality: The lifter is made by durable steel body and PVC plastic spraying handle with the anti-slip design, the 4 pack wheel rollers are made by ABS plastic. 4. Safety Design: rotatable pads conforms to furniture legs, appliance feet to hold securely. Great for sofas, bookcases, tables, chairs, beds, piano, washer/dryer, refrigerator, etc. Price : Rs.499 Reviews : 5 * | 28 Ratings Video Credit : Instagram Link to Buy :

அறிவோம்கடை

148,521 次观看 • 2 年前

7 unique stay experience in India. சரி ஒவ்வொரு stay எங்க இருக்கு.. இதில் தங்க எவ்ளோ ஆகும் னு பார்க்கலாம். விலை எல்லாமே தாறுமாறாக தான் இருக்கும்.. அதை முன்னைய சொல்லிடறேன். நம்புங்க கண்டிப்பா நம்மலும் ஒரு நாள் இங்க எல்லாம் போவோம் 🤗 1. Rainforest, Athirapally Contact number : 9539058888 Per Night stay for 2 adults + 1 kids + All Meals Tree House : Rs.32,000 Luxury : Rs.26,000 Premium : Rs.32,000 Celestial : Rs.45,000 2. White Musk Resort , Manali Contact no : 9882898893 Infinity Room with Breakfast : Rs.16,000 Dome Room with Breakfast : Rs.25,000 3. Windermere Estate, Munnar Contact no :914842425237 Per Night stay with BF Garden Room :Rs.12,000 Estate Room :Rs.16,500 Planters Room : Rs.23,000 4.The Nilaya,Mashobra (Shimla) Contact no : 08628044000 For 2 Adults stay : Deluxe Room : Rs.3360 DR with BF : Rs.5152 Super Deluxe with BF : Rs.3920 SD with BF and Dinner : Rs 5712 Premium Room with BF and Dinner : Rs.6832 5. Trip is Life, Varkala (Kerala) Contact no : 07012916101 For 2 Adults one night stay : Rs.22,000/- 6. Red Earth, Tadoba (Maharashtra) Contact no : 08722745555 Luxury Cottage: Rs.8181 Luxury cottage with pvt pool : Rs.11,750 With all inclusive food : Rs.14,586 7. Coconut Lagoon, Kumarakom -Kerala Contact no : 04844261711 Price varies from one package to other packages. They provide various activities like Kayaking. Approximately cost around : Rs.18,840 to Rs.30,000 Video Credit : whatashot

அறிவோம்கடை

74,126 次观看 • 3 年前

கலைஞர் ரயில் வராத தண்டவாளத்தில் தான் தலை வைத்தாரா? திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் வட இந்திய தொழிலதிபர் ராமகிருஷ்ணா டால்மியா சிமெண்ட் தொழிற்சாலை வைத்திருந்தார். ‌ இதன் காரணமாக அவரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி அந்த ஊருக்கும் ரயில் நிலையத்திற்கும் டால்மியாபுரம் என்று பெயர் வைத்தது. ஏற்கனவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். இதற்கு முன்பாக இருந்த கவ்லக்குடி என்ற பெயரை தான் ரயில் நிலையத்திற்கும் ஊருக்கும் சூட்ட வேண்டும் என்று குரல் எழுப்பினார். இதை அப்பொழுது பிரதமராக இருந்த நேரு "NONSENSE" இன்று விமர்சித்தார். கடுப்பான கலைஞர் அவர்கள் போராட்டம் அறிவித்தார். போராட்டத்தின் தொடக்கமாக 15 ஜூலை 1953 காலை 8 மணி முதல் திமுகவினர் கல்லக்குடி ரயில் நிலையத்தில் குவிய தொடங்கினார்கள். 8.45am அளவில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அனைவரிடமும் பேசிவிட்டு கழக உடன்பிறப்புகளுடன் 9.05 மணிக்கு ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். • முதலாவதாக கலைஞர் அவர்கள் கல்லக்குடி என்ற சுவரொட்டியை டால்மியாபுரம் என்று எழுதப்பட்டிருந்த ரயில் நிலைய பதாகையில் ஒட்டினார். • அதன் பிறகு கழக உடன்பிறப்புகள் அனைவரும் அங்கிருந்து டால்மியாபுரம் என்று எழுதப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் இதே சுவரொட்டி ஒட்டினார்கள். • கலைஞர் வந்தால் எப்படியும் கைது செய்ய வேண்டும் என்று ஏற்கனவே முதலமைச்சர் ஆக இருந்த பார்ப்பனர் ராஜகோபாலச்சாரி உத்தரவிட்டிருந்தார். • கலைஞரை கைது செய்வதற்காக காவல்துறையினர் முயற்சி செய்தபோது அந்த தண்டவாளம் வழியாக வந்த ரயில் இன்ஜினை பார்த்ததும் கலைஞர் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தண்டவாளத்தில் தலையை வைத்தார். • அவருடன் முல்லை சக்தி கஸ்தூரி குமரவேல் எஸ் குழந்தைவேல் என்று அனைவரும் தண்டவாளத்தில் தலை வைத்தனர். • வேகமாக வந்த ரயில் இன்ஜினை காவல்துறையினர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் அனைவருமாக கொடியசைத்து நிறுத்தினார்கள். • ரயில் இன்ஜின் சுமார் 40 அடி நீளத்திற்கு இழுத்துக் கொண்டு சென்று நின்றது. • காவல்துறையினர் தண்டவாளத்தில் இறங்கியவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்றனர். • ஆனால் கலைஞர் அவர்கள் கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அருகில் மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரயில் முன்பு பாய்ந்தார். • அருகில் இருந்த 2 காவலர்கள் ஓடிச் சென்று கலைஞர் அவர்களின் காலை பிடித்து வேகமாக இழுத்தனர். • பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். • கலைஞர் மற்றும் அவருடன் இருந்த நால்வரும் காலை 9.05 மணிக்கு வந்ததாகவும், இந்த குற்றத்தை செய்தார்கள் என்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றும். பார்ப்பனர் PW4 - P. R பத்மநாப ஐயர் முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் சாட்சி கூறினார். • மேலும் பெரிய அசம்பாவிதத்தை இவர்கள் உருவாக்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டினார். • வாத சாட்சியங்களின் அடிப்படையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மேல்கண்ட நால்வர் என்று அனைவருக்கும் தல 34 ரூபாய் அபராதமும் 5 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. • கலைஞர் மற்றும் சகாக்களை அரியலூர் சிறைச்சாலையிலும் பிறகு மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர். • இதற்கான ஆவணங்கள் அனைத்தும் File No 5353/1953/PW-4 நீதிமன்ற ஆவணத்தில் உள்ளது. சரி ஏன் கோபி கண்ணதாசன் பொய் சொல்கிறான்? கண்ணதாசனுக்கு வரவேண்டிய சினிமா பட வாய்ப்புகள் அனைத்தும் கலைஞருக்கு சென்றது. பொறாமையில் கண்ணதாசன் கலைஞருக்கு எதிராக அருவருக்கதக்க‌ பல கருத்துக்களையும் கூறி வந்தார். ‌ கண்ணதாசன் இந்து அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். கலைஞர் பெரியார் தத்துவத்தில் உறுப்பினராக இருந்தார். கண்ணதாசன் எழுதிய பல பொய்யான சாமி கதைகளை கலைஞர் உண்மைக் கொண்டு முறியடித்தார். கண்ணதாசனுக்கு 3 மனைவிகள் பொன்னழகி வள்ளியம்மை பார்வதி அம்மாள் இதில் 2வது மனைவி வள்ளியம்மை வீட்டில் இருந்தபோது கண்ணதாசன் இல்லாத நேரத்தில் வெள்ளையாக இருந்த மிகவும் பிரபலமான ஒரு நடிகர் வந்து சென்றதாக ஒரு பேச்சு வழக்கு அந்த காலத்தில் இருந்தது. வள்ளியம்மையின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வேறு சாதியைச் சேர்ந்த பார்வதி அம்மாளை கண்ணதாசன் 3தாக திருமணம் செய்து கொண்டார். இந்த நடத்தை சரியில்லாத வள்ளியம்மையின் மகன்தான் பொய் சொல்லிக் கொண்டு திரியும் கோபாலகிருஷ்ணன் (எ) இந்த கோபி கண்ணதாசன். பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில் தமிழ் சினிமா உலகின் இசை மேதை ஒருவர் கோபி கண்ணதாசனின் சகோதரியை வைத்திருந்ததாகவும் அதில் வந்த பணத்தில் தான் அந்த குடும்பமே ஏழ்மை நிலையில் இருந்து மீண்டு வந்ததாகவும். இதை பேக்கரி டீலிங் என்றும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

Dr Adina Priscilla ♠️❤️

49,120 次观看 • 19 天前