Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

😃🏠 ₹85,000-க்கு சொந்த வீடு வாங்கும் முறை! 🏡✨

10,501 Aufrufe • vor 1 Monat •via X (Twitter)

0 Kommentare

Keine Kommentare verfügbar

Kommentare vom Original-Post werden hier angezeigt

Ähnliche Videos

சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக நான் ஆற்றிய பணிகள் குறித்த தலைப்புச் செய்திகளை மட்டும் Kalaignar Seithigal க்கு நேர்காணலில் பதிவு செய்தேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மத்திய தொகுதியில் ✨47 போர்வெல்கள் ✨159 சாலைகள் ✨ 23 அங்கன்வாடிகள் ✨ 22 ரேஷன் கடைகள் ✨ 8 சமுதாயக் கூடங்கள் ✨ 6 பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் ✨ 3 நவீன ஸ்கேன் மையங்கள் ♦️ மொத்தம் 291 பணிகள் சுமார் ரூ. 20 கோடி மதிப்பீட்டில். மேலும் எனது முயற்சியில் CSR நிதி பங்களிப்புடன் ✨ 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மையம். ✨ 10 டயாலிசிஸ் இயந்திரங்களுடன் கூடிய டயாலிசிஸ் மையம் ✨ 28 மாநகராட்சி பள்ளிகளில் 12 வகுப்பறை காலை உணவுத் திட்ட விரிவாக்கம் ♦️ எனது சொந்த நிதியில் சுமார் 80 லட்சம் மதிப்பீட்டின் சக்கர நாற்காலி, மடிக்கணினி, கைப்பேசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடத்தி ✨ 27 காது கேட்கும் கருவிகள் ✨ 27 ஸ்மார்ட் போன்கள் ✨18 மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் ✨6 பயனாளர்களுக்கு சக்கர நாற்காலிகள் ✨ 3 செயற்கை மாற்று உறுப்புகள் சிறப்பு காப்பீட்டு முகாம் நடத்தி ♦️1450 பயனாளர்களுக்கு அரசு காப்பீடு அட்டைகள் எங்களது தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ✨ 600 பெண்களுக்கு தையல், அழகு கலை, கணினித்துறை பயிற்சிகள் வழங்கி, வேலைவாய்ப்பு . சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ- சேவை மையம் அமைத்து 1769 பேருக்கு இலவச இ சேவைகள் இதுபோக அமைச்சராக மேற்கொண்ட முயற்சிகள் மூலம். ✨ முதல் முறை லிப்ட் வசதியுடன், 396 வீடுகள் கொண்ட நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள். ✨ மதுரை நகர் முழுமைக்குமான கழிவுநீர் & மழை நீர் வடிகால் தொடர்பான 2 திட்ட அறிக்கைகள் (DPR) தயாரிக்கப்பட்டு முதல் கட்டமாக 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தலைப்புச் செய்திகள் மட்டுமே. கழக ஆட்சியின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளித்திருப்பதும், எங்களது பலமான கூட்டணியும் திராவிட மாடலின் வெற்றியை உறுதிப்படுத்தும்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #votefordmk -

Dr P Thiaga Rajan (PTR)

14,465 Aufrufe • vor 4 Monaten

ஒரு இடத்தில் ஒரு தப்பு இல்ல , ஒரே இடத்தில் மட்டும் 7 தப்பு !!!! #ஜெய்பீம் வேங்கை வயிலில் நடந்த தீண்டாமைகள் : 1. இரட்டை குவளை முறை பின்னற்றி உள்ளது என்பதை , அரசு கலெக்டர் ஆய்வு செய்து உறுதி படுத்தி உள்ளார். 2. சாமியாடி கோயிலில் பட்டலின சாதிகளை சேர்ந்த மக்கள் உள்ளே சென்ற விடத்தில், காலில் விழுந்து மன்னிப்பு கோரிய அவல நிலை. 3. தூய தண்ணீர் பற்றாக்குறைக்கு கிராம கூட்ட சபையில் , சரி வர பதில்கள் இன்றி, பாதிக்கப்பட்டார்கள் மீதே நடவடிக்கை . 4. நில ஆளுமையில் தலித் மக்களின் உரிமை இருட்டடிப்பு !! 5. இறுதியாக தண்ணீர் தொட்டியில் மலம்-பீ கலப்பு ! ... etc... மேலே கூறப்பட்ட தீண்டாமையின் பற்பல வடிவங்களை, அந்த மக்கள் அனுபவத்து நிலையில், மலம் கலந்த விவகாரம் நடந்தேறி உள்ளது. சரியான புலனாய்வு செய்யாத நிலையில், ஆதார அழிப்பு நடவடிக்கை, அந்த மக்கள் கண்முன்னே நடந்தேறி இருக்கிறது. மேலும் உண்மையை வெளிகொணர காரணமான நபர்களையே குற்றவாளியாக சித்தரிக்கும் முயற்சிகள் தான் இந்த விடயத்தை மேலும் கொடூரமான நிகழ்வாக சமூகத்தில் பதிவுபடுத்துகிறது. இத்தகைய காவல்துறையின் போக்கை கண்டித்து தான் வழக்கு CBCID-க்கு, மக்களின் போரட்டத்தின் வாயிலாக மாற்றப்பட்டது. CBCID-யும் அதே போக்குடன், குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளது அதிர்ச்சியை வெளிபடுத்தி உள்ளது. முதல்வர் கவன ஈர்ப்புக்கு எடுத்து செல்ல, மூத்த வழக்கறிஞர் குழு, CPIM, VCK மற்றும் சமூக செயற்பட்டார்கள் முயன்றும், காவல்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் ஒரு வார்த்தையை கூடா சொல்லாத இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. அரித்தா பட்டியின் வெற்றி கொண்டத்திற்கு செல்கிற முதல்வர், தன் சொந்த துறையின் குற்றப்பத்திரிகையின் வெற்றியை அந்த மக்களோடு மக்களாக சந்தித்து கொண்டாடலாம் !! , முழுக்க முழுக்க ஆதிக்க சாதியின் குரலாகவும், பிஜேபி & RSS குரலாகவும், திமுக சார்ப்பு கொண்டவர்கள் பேசிக்கொண்டும், திரிந்து கொண்டும் உள்ளது இருப்பது, தலித் வெறுப்பை அப்பட்டமாக காட்டுகிறது. கட்சியின் தலைமை அறிவு களஞ்சியம் ஆ. ராசா ஆச்சு பேசி இருக்கலாம், பேச வைத்து இருக்கலாம். பழய சமூதாய ஆதிக்க சாதியின் கருத்தான , ❌ "அனைத்து சலுகையும் பட்டியலின மக்களுக்கே செல்கிறது- ஒரே ஊரில் உள்ள 35 குடும்பங்களில் 15 மேற்பட்ட குடும்பம் அரசு வேளையில் உள்ளது ", ❌"வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள்", ❌"வன்கொடுமை சட்டத்தின் மூலாக வரும் பணத்திற்கும், அரசு வேலைக்கும் ஆசைப்பட்டு தலித்துகள் இப்பிரச்சனையை ஊக்கி விக்கின்றனர்". இதை ஆளும் வர்க்கம் பயன்படுத்தி வருகிறது சரி, திமுகவும் அதன் இணைய கோஷ்டியும் பயன்படுத்தி வருவது. தான் யார் என்பதை நிருப்பித்து வருகிறது !!!!! பொய்களும் , புரட்டுகளும் எப்படி வாச்சாத்தி சம்பவத்தில் /சாம்சங் சங்க பதிவில் எடுபடுவில்லையோ ! அதே தான் வேங்கைவயலுக்கும் நடக்கும். செங்கொடி பிடித்த மக்களை !!!! செங்கொடி காக்கும் !!!! #கோரிக்கை_ஒன்றே #முறைப்படி_விசாரணை_செய் #வேங்கைவயல் #நீதி_வேண்டும் #உழைக்கும்_மக்கள் #சாதிவெறி #ஆளும்வர்க்கம்

கொக்கி

20,445 Aufrufe • vor 1 Jahr