Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

அண்ணாதுரையே இந்த நாட்டை ஆள்கிறார்! #தமிழ்நாடு வாழ்க!

9 Kommentare

Profilbild von குடந்தை ரமேஷ்குமார் (Dopps)
குடந்தை ரமேஷ்குமார் (Dopps)vor 3 Jahren

This is my voice 🥳🥳🥳

Profilbild von Arasu
Arasuvor 3 Jahren

வந்தேறி தெலுங்கனும் கன்னடனும் சேர்ந்த ஏமாற்றுப்பெயர்தான் திராவிடம். தமிழகம் தமிழர்களுக்கான தமிழ்நாடுதான்.

Profilbild von Captain P
Captain Pvor 3 Jahren

இது சங்கரலிங்கனாரின் உண்ணாவிரத தியாகம்.. ஆளுநர் தமிழகம் என்று தானே சொன்னார் பழைய படி மதராஸ் என்று சொல்லவில்லையே.. எதுக்கு வால் அறுந்த பல்லி மாதிரி உருண்டுகிட்டு இருக்காங்க😂😂 போனவாரம் தமிழகம் இந்த வாரம் தமிழ்நாடு திமுக உருட்டு

Profilbild von Tamil Reddy ( மோடியின் குடும்பம்)
Tamil Reddy ( மோடியின் குடும்பம்)vor 3 Jahren

முதலில் அண்ணாதுரை பிறந்த காஞ்சிபுரத்தில் தமிழில் பெயர் வைக்க துப்பில்லை

Profilbild von Manoharan Karthikkumar
Manoharan Karthikkumarvor 3 Jahren

#தமிழ்நாடு

Profilbild von Raja Natesan
Raja Natesanvor 3 Jahren

அட வெக்கம் கெட்ட பசங்களா, இதுக்கும் ஸ்டிக்கர் ah.. ப்பா, ஸ்டிக்கர் ஓட்டியே வளர்த்த கட்சி போல.. 🤦 யார் போராடியது யாருக்கு மரியாதை.. SMK (Sticker Munnetra Kazhagam) என்று கட்சி பேரை மாத்திக்கொங்க, பொருத்தமாக இருக்கும்.

Profilbild von Guru samy
Guru samyvor 3 Jahren

அன்னை #தமிழ்நாடு அண்ணா பெயர் சொல்லும் ஆரிய பகை வெல்லும்! 💪

Profilbild von Vivekanandhan s 🖤♥️
Vivekanandhan s 🖤♥️vor 3 Jahren

#தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு #தமிழ்நாடு யார் என்ன சொன்னாலும் #தமிழ்நாடு என்று உரக்கக் கூறுவோம்.

Profilbild von Captain P
Captain Pvor 3 Jahren

போனவாரம் தமிழகம் இந்த வாரம் தமிழ்நாடா.. அடேய் ...

Ähnliche Videos

'தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர்! பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய் நிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று! 1967-இல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நிலத்தின் பெருமகன் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார்; 1967 ஜூலை 18-இல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினோம்! மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த #தமிழ்நாடு_நாள்-இல், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

M.K.Stalin

149,995 Aufrufe • vor 3 Jahren