正在加载视频...
视频加载失败
அன்றே சொன்னாரு சவுக்கு
36,175 次观看 • 1 年前 •via X (Twitter)
6 条评论

@mkstalin

@CMOTamilnadu

தன்னைப் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறாக எழுதி விட்டார்கள் என்பதற்காக, திருப்பதி மற்றும் கண்ணன் ஆகிய இருவரை வருண் குமார் கைது செய்து, இரவு முழுவதும் தாக்கி சித்திரவதை செய்தபோதே முதல்வரும், டிஜிபியும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று அஜித் குமார் இறந்திருக்க மாட்டார். சீமானும் இது குறித்து மேல்நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டார். வருண் போன்ற அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைக்கக் கூட உயர் அதிகாரிகளுக்கோ, முதல்வருக்கோ திறன் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. @tnpoliceoffl @CMOTamilnadu

💯

Students of Government Law College, Tirunelveli staged a protest demanding #JusticeForAjithkumar

நீங்கள் கைப்பற்றிய ஆதாரங்கள் என்ன? ரத்தக் கரையோடு இருந்த லட்டி எங்கே? நீதிமன்றம் சரமாரி கேள்வி ? @Saattaidurai @Seeman4TN #DMKFailsTN #DMKFails #JusticeForAjithkumar #Sivagangai

