Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

அவ்ளோ தான் தமிழ்நாடு at a Glance!!! 🤷

53,787 görüntüleme • 1 ay önce •via X (Twitter)

0 Yorum

Yorum bulunmuyor

Orijinal gönderinin yorumları burada görünecek

Benzer Videolar

Must Read! ஆம்ஸ்ட்ராங் கொலை -பாஜக பால் கனகராஜ் - அவிழும் முடிச்சுகள்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் K.Annamalaiக்கு நெருக்கமானவரும் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவருமான பால் கனகராஜ் ஆஜராக சம்மன் அனுப்பி இருக்கிறது தமிழ்நாடு காவல்துறை பால் கனகராஜ் போதை மருந்து கடத்தல்காரர்களின் நம்பிக்கைகுரிய ஆள் என்பது பலருக்கு தெரியும். சென்னை உயர்நீதிமன்றத்தில் பால் கனகராஜ் நடத்தும் பல வழக்குகள் நார்கோட்டிக் வழக்குகள் தான். சென்னையில் பெரும்பாலான கஞ்சா வியாபாரிகளுக்கு பால் கனகராஜ் தான் வழக்கறிஞர். போதை பொருள் கடத்தலில் சமீபத்தில் மாட்டிய சாதிக்கை முன்பே ஜாமீனில் எடுத்தவர் தான் பால் கனகராஜ்.. இவரது உதவி வழக்கறிஞர் தான் தற்போது சாதிக்கின் வழக்கறிஞர் அதேபோல தான் சென்னையில் கொலை கொள்ளையில் ஈடுபடும் பல பெரும் தாதாக்கள் ரவுடிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞராக செயல்பட்டு கொண்டிருப்பவர் பால் கனகராஜ் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக இருப்பவர் தான் பால் கனகராஜுக்கு சம்மன் ரவுடி நாகேந்திரனின் மகன் நேற்று ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட அஸ்வத்தாமனுக்கும் மிக நெருக்கம். அஸ்வத்தாமன் சென்னை பார் கவுன்சிலில் நிற்க முயற்சித்தபோது அவனுக்கு பின் நின்று உறுதுணையாய் இருந்தது பால் கனகராஜும் பூவை ஜெகன் மூர்த்தி என்பதும் பலரும் சொல்லும் செய்தியாக இருக்கிறது. இந்த பார் கவுன்சில் மேட்டரில் தான் அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் மோதல் ஏற்பட்டு பகையாக மாறியது. அஸ்வத்தாமன் சகோதரன் அஜித் ராஜு பாஜகவில் இணைவதற்கு உறுதுணையாய் இருந்து பாஜகவில் சேர்த்துவிட்டவர் பால் கனகராஜ் தான் என்றும் பரவலான பேச்சு இருக்கிறது. இந்த அஜித் ராஜ் மீதும் போலீஸ் விசாரணை வளையம் விழுந்திருக்கிறது என்று தகவல் கிடைக்கிறது கொலை நடந்த சில மணி நேரத்திலேயே பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் சி.பி.ஐ விசாரணை கேட்டார் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தன் கட்சியில் பல பெரிய தலைகள் உருளும் என்று தெரிந்தே தான் சி.பி.ஐ விசாரணை கேட்டிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காவல்துறை ஒவ்வொரு முடிச்சியாக அவிழ்கிறது.. விரைவில் அனைத்து குற்றவாளிகளும் பிடிபட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பது இந்த விசாரணை போகும் போக்கு நமக்கு நம்பிக்கையளிக்கிறது

Surya Born To Win

122,511 görüntüleme • 1 yıl önce