Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

ஆமை குஞ்சுகள் பார்வைக்கு

56,601 görüntüleme • 2 yıl önce •via X (Twitter)

10 Yorum

சேகர் (திமுக உடன்பிறப்பு) profil fotoğrafı
சேகர் (திமுக உடன்பிறப்பு)2 yıl önce

உண்மை...... இயைற்கை யாவே தமிழன் கொடுத்து வைத்தவன்...... இந்தியாவில் தமிழ்நாடு போல் ஒரு மாநிலம் இல்லை..... அதனால் தான் எல்லா மொழி பேசுபவரும்.... எல்லா மதத்தினரும் இங்கு வாழ ஆசைப்படுகிறார்கள்.... இது இயற்கை தந்த கொடை....

RJK RJK profil fotoğrafı
RJK RJK2 yıl önce

Seeman thakkapattara 😂😂😂😂

joel king profil fotoğrafı
joel king2 yıl önce

dei inga padichu mudichavanuku vela illa da loosu kuti govt job vaccancy ah increase pannama ooru ooruku tasmac ah thoranthu vaikra model thanada unga dravidiya model

சீமைக்காரன் profil fotoğrafı
சீமைக்காரன்2 yıl önce

vijay noww kettuchaaa

மாயோன் profil fotoğrafı
மாயோன்2 yıl önce

Development 😂😂

alaudeen idhrees profil fotoğrafı
alaudeen idhrees2 yıl önce

அப்படிங்களா சார் நோயாளியா அரபு நாடுகள் முழுக்க மருத்துவமனைக்கு விசிட் பண்ணுங்க மலையாளி அதிகமா டாக்டரா இருக்கானா இல்ல தமிழன் அதிகமா டாக்டரா இருக்கானா அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் இங்க உட்கார்ந்துகிட்டு எதை வேணாலும் உருட்டலாம்

purusoth/7malai profil fotoğrafı
purusoth/7malai2 yıl önce

Good

Hari Prasath profil fotoğrafı
Hari Prasath2 yıl önce

Intha Padippa vachikitu.. Avanga enga ponaalum pozhaichikiraanga....

Ellen profil fotoğrafı
Ellen2 yıl önce

எதை பேசினாலும் லாஜிக் கோட பேச வேண்டும். கேரளாவில் படிப்பறிவு தமிழகத்தை விட அதிகம்.ஆனால் அவர்கள் வேலை தேடி வெளியே சேர்கிறார்கள் ஏன்? 1.கேரளாவில் வேலை வாய்ப்புகள் குறைவு காரணம் மிக பெரிய தொழிற் சாலைகள் இல்லாதது. 2.கேரளாவில் தோட்டப்பயிர்கள்,ரப்பர் எஸ்டேட் கள் இருப்பதால் அங்கு விவசாய தொழிலாளர்களுக்கு தான் வேலை. 3. கேரளாவை பொருத்தவரை நீண்ட கடற்கரை உள்ள மாநிலம். அங்கு மீன்பிடித் தொழிலும் பிரதானம். 4. அங்கு 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் அரசில் முக்கிய அங்கம் வகிப்பதால்,தொழிலாளர்கள்,யூனியன் போன்றவைகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும். 5. மத மாற்றம் அதிக அளவில் அரசு ஆதரவுடன் நடந்ததால்,அங்குள்ள முஸ்லீம்கள் அரபு நாட்டிற்கு வேலை காரணமாக செல்கிறார்கள். கிருஸ்த்துவர் பகுதிகளில் நர்ஸிங் படிப்பு முக்கியத்துவம்.அதனால் அவர்களும் வெளி நாடுகளுக்கு வேலை தேடி செல்கிறார்கள். அங்குள்ள படித்தவர்கள் வெளி நாடு/ மாநிலங்களுக்கு செல்ல காரணம் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதிக்கத்தால் தொழிற்சாலைகளுக்கு முதலீட்டார்கள் முன் வருவதில்லை. எவரும் புதிய தொழில் தொடங்க முயற்சி பதில்லை. கேரளாவில் உள்ள தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று தொழில் தொடங்குகிறார்கள். அதனால் அங்கு வேலை வாய்ப்பு குறைவு. அதே போல் நர்ஸிங் வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு ஏனென்றால் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் குறைவு.அதனால் கேரள மக்களை தயவு செய்து குறைத்து மதிப்பிட வேண்டாம்.

Er.K.VIJAYA KUMAR B.Tech., profil fotoğrafı
Er.K.VIJAYA KUMAR B.Tech.,2 yıl önce

Namba govt school la padichii doctor n engineer aagala private college la pachii ananunga.. கேரளா ல Govt school la pachii poranga Da venna

Benzer Videolar