Video wird geladen...
Video konnte nicht geladen werden
ஆவடியில் அணி அணியாய் வந்து இறங்கிய வடநாட்டவர்கள்!
110,325 Aufrufe • vor 3 Jahren •via X (Twitter)
11 Kommentare

வட நாட்டவர்கள் உழைத்து வாழ வந்திருக்கிறார்கள்.உங்களை போல ஈழ தமிழர்களிடம் பிச்சை எடுத்து வாழ வரவில்லை.

ஓசில மாட்டுக்கறி தின்னுட்டு, வேலை ஏதும் செய்யாம உடம்பு வளர்க்கும் உன்னை மாதிரி, சீமான் மாதிரி ஆட்கள் இருந்தால், இப்படித்தான் வடக்கனுக வந்து மொத்தமா நக்கிட்டுப் போய்டுவானுக.

என்னனா சொல்லரான் பாருங்க....இந்த இடம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2ம் அணி ஆவடி....அங்கே தற்போது இரயில்வே group d physical டெஸ்ட் நடக்குது சும்மா yethaiyaavathu ஒலா ஒலா விடக்கூடாது...MR

இங்கே உள்ள வேலைக்கார மயிராண்டிகளை வச்சு ஒரு வேலையும் முழுசா பார்த்து முடிக்க முடியாது டா.., அவனுங்களுக்கு டிமாண்ட் இருக்கு வரானுங்க உனக்கு ஏன் பொச்சு எரியுது!??

திராவிட மாடல் ஆட்சியில் கல்வி தரம் குறைந்து தமிழ்நாட்டு இளைஞர்கள் அணி அணியாய் டாஸ்மாக் கடைக்கு போனால் மத்திய அரசு வேலைகளில் வட நாட்டவர்கள் தான் வருவார்கள்.. இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து IAS IPS அதிகாரிகளும் வடநாட்டவர்கள் தான் இருப்பார்கள்

தமிழ்நாட்டுக்காரர்கள் பெங்களூர், குஜராத், டெல்லிக்கு வேலைக்கு போகலாம் ஆனால் மற்றவர்கள் வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வர முடியாதா? மும்பை, டெல்லி, குஜராத், பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்றால் எத்தனையோ தமிழர்களைப் பார்க்கலாம்.

ஏண்டா! இப்படித்தானே இலங்கையில், மலேசியாவில், சிங்கப்பூரில், தென்னாப்பிரிக்காவில்,பம்பாயில், பெங்களூரில் போய் கும்பல் கும்பலா இறங்குனீங்க. இதே மாதிரிதானே அங்கேயும் நினைத்திருப்பார்கள்.

- Come Around

@BalajiSamuvel @mkstalin என்னதான் நடக்குது?????

உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே வேலை செய்ய சொல்லு மேன் முதல்ல தம்பிகள நம்மாளுங்க TASMAC லே கிடந்து புரண்டதால் இங்கே வேலைக்கு கிராக்கி. தொழில் சிறக்க வேண்டாமா இங்கே? சும்மா பிரிவினை வாதம் பேசிக்கிட்டு.

@headman777 வணக்கம் உறவுகளே தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது வந்து கொண்டே இருக்கிறார்கள் என்னதான் இது இதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லையே இந்த அரசாங்கம் இதை கவனிக்கதா இல்லை இந்த அரசாங்கமே இவர்களை இறக்குமதி செய்கிறதா

